<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>spill gates &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/spill-gates/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 04 Aug 2026 09:52:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>spill gates &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>லக்ஷபான, கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486139</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 09:52:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Canyon]]></category>
		<category><![CDATA[Laxapana]]></category>
		<category><![CDATA[spill gates]]></category>
		<category><![CDATA[கெனியன்]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[லக்ஷபான]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486139</guid>

					<description><![CDATA[நீர்மின் நிலையங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் மற்றும் கெனியன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் இன்று (04) திறக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அங்குள்ள பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நிலவும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கமும் தொடர்ந்து நிரம்பி வழிந்து வருகிறது. லக்ஷபான மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நிரம்பி வழிதலும் இணைந்து களனி ஆற்றின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486139</post-id>	</item>
		<item>
		<title>பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; வெள்ளப்பெருக்கு அபாயம் இல்லை!</title>
		<link>https://athavannews.com/2025/1456939</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Dec 2025 02:42:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[irrigation]]></category>
		<category><![CDATA[spill gates]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மகாவலி]]></category>
		<category><![CDATA[வான்கதவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456939</guid>

					<description><![CDATA[மகாவலி ஆற்றின் துணை நதியான மனம்பிட்டிய ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனினும் அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று நீர்ப்பாணசத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி குளத்திலுள்ள சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்தார். அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தந்திரிமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஓரளவு அதிகமாக இருந்தாலும், வெள்ளப்பெருக்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்றும்அவர் மேலும் தெளிவுபடுத்தினார். இதற்கிடையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456939</post-id>	</item>
		<item>
		<title>இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1456434</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2025 02:31:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Inginimitiya]]></category>
		<category><![CDATA[spill gates]]></category>
		<category><![CDATA[இங்கினிமிட்டிய]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கம்]]></category>
		<category><![CDATA[வான்கதவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456434</guid>

					<description><![CDATA[இன்று (16) காலை 7.30 மணியளவில் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், நீர்த்தேக்கத்தின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடனும், எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456434</post-id>	</item>
		<item>
		<title>பலத்த மழை வீழ்ச்சினால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்; மக்கள் அவதானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1453667</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 02:28:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[spill gates]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453667</guid>

					<description><![CDATA[குருணாகல் மாவட்டத்தின் மஹாஓயா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல, படல்கம போன்ற இடங்களில் சுமார் 100 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நில்வலா ஆற்றின் கீழ்ப் பகுதியில் 50 மி.மீ மற்றும் ஜின் கங்கை, களு கங்கை, களனி, அத்தனகலு ஓயா, யாங் ஓயா, தெதுரு ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453667</post-id>	</item>
		<item>
		<title>தெதுரு ஓயா நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1410167</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Nov 2024 03:25:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Deduru Oya]]></category>
		<category><![CDATA[Irrigation Department]]></category>
		<category><![CDATA[spill gates]]></category>
		<category><![CDATA[தெதுரு ஓயா]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கம்]]></category>
		<category><![CDATA[வான் கதவுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410167</guid>

					<description><![CDATA[தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நிக்கவெரட்டிய, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, பிங்கிரிய, வாரியபொல மற்றும் கொபேகனே ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, மோசமான வானிலை காரணமாக வடமாகாணத்தில் 64,000 ஹெக்டேயர் நெற்செய்கை நாசமாகியுள்ளது. அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் 23,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெற்செய்கையும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410167</post-id>	</item>
	</channel>
</rss>
