<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>srilanka &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/srilanka/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Jul 2026 05:58:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>srilanka &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1485005</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 05:58:32 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Test series]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[டெஸ்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485005</guid>

					<description><![CDATA[காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி, இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது. இதில் பல வழக்கமான வீரர்கள் இடம்பெறாத நிலையில், முக்கிய வீரர்களின் உடற்தகுதி குறித்த சந்தேகங்களும் நீடிக்கின்றன. சுப்மன் கில் அணியை வழிநடத்துவார். கே.எல். ராகுல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், அணியில் ஏற்கனவே தங்களை நிலைநிறுத்திக்கொண்ட வீரர்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தடம் பதிக்க விரும்பும் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், காயங்கள் காரணமாக இந்தியாவின் வழக்கமான சில வீரர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485005</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி தங்கக் கோப்பை கர்ப்பந்துப் போட்டி செப்டம்பரில்!</title>
		<link>https://athavannews.com/2026/1483173</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 06:53:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[sports news]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Volleyball]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483173</guid>

					<description><![CDATA[இலங்கை கர்ப்பந்து சங்கம், ஜனாதிபதி தங்கக் கோப்பை கரப்பந்து போட்டியை செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. போட்டிக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று சங்கம் தெரிவித்துள்ளது. மாவட்ட அளவில் தொடங்கும் இப்போட்டியில், மாவட்டப் போட்டிகளில் வெற்றி பெறும் 25 அணிகள் தேசிய நிலைக்குத் தகுதி பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தங்கக் கோப்பை கர்ப்பந்துப் போட்டியில், தெஹியோவிட்ட ரந்தரு விளையாட்டு கழகம் ஆடவர் சாம்பியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483173</post-id>	</item>
		<item>
		<title>மண்டபத்தில் இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1479979</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jun 2026 11:08:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479979</guid>

					<description><![CDATA[தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை இந்தியக் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸார் நேற்று (21) பறிமுதல் செய்துள்ளனர். மண்டபம் வடக்கு துறைமுகக் கடற்கரைப் பகுதியூடாக சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக்குத் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படவுள்ளதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479979</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் &#8211; திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!</title>
		<link>https://athavannews.com/2026/1471748</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Apr 2026 11:43:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471748</guid>

					<description><![CDATA[சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் விசேட கோரிக்கை விடுத்துள்ளனர். புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுப் பல குடும்பங்கள் சுற்றுலாச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது, தாங்கள் இருக்கும் இடத்தைப் புகைப்படங்கள் அல்லது காணொளிகள் மூலம் உடனுக்குடன் (Live Updates) சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். நீங்கள் சுற்றுலாத் தலங்களில் இருக்கும் படங்களைப் பதிவிடுவதன் மூலம், &#8220;தற்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471748</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1468903</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 14:05:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#anurakumaradisanayke]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[President's special media briefing]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468903</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்துகிறார் நாட்டில் நிலவும் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், திரவ பெட்ரோலிய எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை காலை (18) இலங்கையை வந்தடைந்துள்ளன எனவும், மார்ச் மாதத்திற்குத் தேவையான எரிவாயு கையிருப்பு தொடர்பில்  முக்கிய தகவல்களை வெளியிடுகின்றார் &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468903</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1468892</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 12:48:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[athavannews]]></category>
		<category><![CDATA[BreakingNews]]></category>
		<category><![CDATA[EnergySavings]]></category>
		<category><![CDATA[FuelCrisis]]></category>
		<category><![CDATA[presidentorder]]></category>
		<category><![CDATA[RedAlert]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468892</guid>

					<description><![CDATA[எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து ஒவ்வொரு அமைச்சும் ஒரு நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையில் குறைந்த மின்சக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் ஒரு நிலையான செயல்முறையாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பான அவசர அறிக்கையை அமைச்சு மட்டத்தில் வழங்குமாறு அறிவுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468892</post-id>	</item>
		<item>
		<title>ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது &#8211; இலங்கையிடம் அமெரிக்கா தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1467449</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Mar 2026 07:11:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[amerika]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Isreal]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467449</guid>

					<description><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில் உள்ள ஈரானிய கடற்ப்டையினரை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது. ஈரானில் இருந்து வந்த இரண்டாவது கப்பலான பூஷெரில் இருந்த பணியாளர்கள் மற்றும் IRIS Dena கப்பலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட கடற்படையினரை ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று இலங்கை அரசாங்கத்தினை அமெரிக்கா வலியுறுத்தியதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467449</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை &#8211; இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1465783</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Feb 2026 06:30:38 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[cricket teams]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[sports]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[T20]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465783</guid>

					<description><![CDATA[இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்  சுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டி நேற்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற நிலையில் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் ஆகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465783</post-id>	</item>
		<item>
		<title>வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1465693</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Feb 2026 02:00:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Weather]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465693</guid>

					<description><![CDATA[நாட்டில் இன்றைய தினம்  பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்   காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465693</post-id>	</item>
		<item>
		<title>நாடு திரும்பினார் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2026/1465688</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Feb 2026 01:49:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[AI Summit]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465688</guid>

					<description><![CDATA[புதுடில்லியில் நடைபெற்ற &#8216;AI Impact 2026&#8217; மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நேற்று இரவு 10.04 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-196 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465688</post-id>	</item>
	</channel>
</rss>
