<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>srilankan airlines &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/srilankan-airlines/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 14 Sep 2026 10:21:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>srilankan airlines &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!</title>
		<link>https://athavannews.com/2026/1490330</link>
					<comments>https://athavannews.com/2026/1490330#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Sep 2026 10:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[Airbus probe]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[ஏர்பஸ்]]></category>
		<category><![CDATA[நமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490330</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேகநபரான பெயரிடப்பட்டுள்ளார். சடடமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப் புலனாய்வுத் துறை (CID) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், நடைபெற்று வரும் வழக்கில் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேகநபரான [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490330/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490330</post-id>	</item>
		<item>
		<title>நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்</title>
		<link>https://athavannews.com/2026/1490329</link>
					<comments>https://athavannews.com/2026/1490329#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Sep 2026 10:16:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airbus aircraft]]></category>
		<category><![CDATA[Attorney General]]></category>
		<category><![CDATA[Member of Parliament]]></category>
		<category><![CDATA[money laundering investigation]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490329</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணச்சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490329/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490329</post-id>	</item>
		<item>
		<title>குவைத்திற்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!</title>
		<link>https://athavannews.com/2026/1484051</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 03:51:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kuwait]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[குவைத்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484051</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்திற்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று (20) முதல் 2026 ஜூலை 26 வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. மேலதிக தகவல்கள் அல்லது உதவிகள் தேவைப்படும் பயணிகள், 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேச அளவில்) அல்லது WhatsApp எண் +94 74 444 1979 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484051</post-id>	</item>
		<item>
		<title>மத்திய கிழக்கு பதற்றத்தால் நடுவானில் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1483304</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Jul 2026 06:59:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Middle East]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483304</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நேற்றிரவு (14)  SriLankan Airlines பதற்றம் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து அப்பகுதியின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால், குவைத் நகரம் மற்றும் தம்மாம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) பாதுகாப்பாகத் திரும்பின. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL229 நேற்று மாலை 5:10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குவைத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டது;  அதேவேளையில், விமானம் UL253 மாலை 6:36 மணிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483304</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிய மறுசீரமைப்பு குழு – அமைச்சரவை முடிவு</title>
		<link>https://athavannews.com/2026/1478902</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jun 2026 10:27:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Digital Economy]]></category>
		<category><![CDATA[President's Senior Advisor]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[strategic review]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478902</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478902</post-id>	</item>
		<item>
		<title>நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478816</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jun 2026 02:51:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lightning]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[Sydney]]></category>
		<category><![CDATA[சிட்னி]]></category>
		<category><![CDATA[மின்னல் தாக்கம்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478816</guid>

					<description><![CDATA[அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று (12) அதிகாலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால், விமானம் மீண்டும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கே (BIA) திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமான நிலையப் பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL-606 என்ற விமானமே சிட்னிக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை சுமார் 1:00 மணியளவில் புறப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478816</post-id>	</item>
		<item>
		<title>&#8216;ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்&#8217; பெயரில் பரவும் புதிய நிதி மோசடி</title>
		<link>https://athavannews.com/2026/1473134</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 09:36:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[financial fraud]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473134</guid>

					<description><![CDATA[&#8216;ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்&#8217;  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து தொடர்புகளை ஏற்படுத்தி, மூன்று போலி இணையதளங்கள் மூலம் &#8216;SriLankan.apk&#8217; என்ற மொபைல் செயலியை தரவிறக்கம் செய்யத் தூண்டுவதன் வழியாகவே இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது. இந்தச் செயலியானது ஒரு அபாயகரமான &#8216;பேங்கிங் ட்ரோஜன்&#8217; மென்பொருள் என்றும், இதனை நிறுவுவதன் மூலம் கைபேசியை தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் அனுமதியை மோசடியாளர்கள் பெற்றுக்கொள்வதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473134</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்</title>
		<link>https://athavannews.com/2026/1470508</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Mar 2026 04:48:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[resigned fr]]></category>
		<category><![CDATA[Sarath Kanegoda]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470508</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட மார்ச் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், நிதி அமைச்சின் செயலாளரால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. டிமல் அரந்தர பதில் தலைவராகப் பணியாற்றுவார். இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையிலிருந்து பணிப்பாளர் ரோஹன் குணதிலக்கவும் விலகியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470508</post-id>	</item>
		<item>
		<title>மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!</title>
		<link>https://athavannews.com/2026/1469126</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Mar 2026 03:22:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Middle East]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469126</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 மார்ச் 19 மற்றும் 20, ஆகிய திகதிகளில் இரத்து செய்யப்பட்டுள்ளன. UL253/UL254 (கொழும்பு–தம்மாம்), UL217/UL218 (கொழும்பு–டோஹா) மற்றும் UL229/UL230 (கொழும்பு–குவைத்) ஆகிய விமானச் சேவைகள் 2026 மார்ச் 28 இவரை இரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள், புதுப்பிப்புகளுக்காக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வழியாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469126</post-id>	</item>
		<item>
		<title>சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1468961</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 05:51:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[social media scams]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[warning]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[பேஸ்புக்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468961</guid>

					<description><![CDATA[பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற தளங்களில் பரவி வரும் சமூக ஊடக மோசடிகள் அதிகரிப்பது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடிகள் பெரும்பாலும் பழக்கமான மற்றும் அறிமுகமில்லாத தொடர்புகள் மூலம் பகிரப்படுகின்றன.  மேலும், இவை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், சின்னம் மற்றும் வணிக அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டப்பூர்வமானவை போலத் தோற்றமளிக்கும் போலிச் சலுகைகளை ஊக்குவிக்கின்றன என்று தேசிய விமான சேவை கூறியுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக பணம் செலுத்துதல், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468961</post-id>	</item>
	</channel>
</rss>
