<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>srilankan news &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/srilankan-news/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 08 Jul 2026 05:12:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>srilankan news &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482344</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 05:09:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Negombo]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[srilankan news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482344</guid>

					<description><![CDATA[எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்த 27 பேருக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோரி, எதிர்க்கட்சியினர் கறுப்புப் பட்டி அணிந்து இவ்வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482344</post-id>	</item>
		<item>
		<title>மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி &#8211; சாரதிகளுக்கு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1475048</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 13 May 2026 06:46:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[srilankan news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475048</guid>

					<description><![CDATA[நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தலவாக்கலை &#8211; நுவரெலியா பிரதான வீதியில் இன்று (13) அதிகாலை முதல் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது. இதன் காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஹட்டன் &#8211; நுவரெலியா பிரதான வீதியிலும் மற்றும் அதன் கிளை வீதிகளிலும் இவ்வாறான அடர்ந்த மூடுபனி நிலை காணப்படுகிறது. எனவே, அவ்வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு, மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475048</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1446294</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Sep 2025 11:56:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Oman]]></category>
		<category><![CDATA[srilankan news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446294</guid>

					<description><![CDATA[இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான &#8216;மிதிகம சூட்டி&#8217; என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள உலகக் குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர், தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் டுபாய்க்கு தப்பிச்சென்று அதன் பின்னர் ஓமானில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த மதுஷங்கவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446294</post-id>	</item>
		<item>
		<title>ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்!</title>
		<link>https://athavannews.com/2025/1446291</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Sep 2025 11:52:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Geneva Human Rights Report]]></category>
		<category><![CDATA[srilankan news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446291</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையின் ஆணையளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது. குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் 57 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446291</post-id>	</item>
	</channel>
</rss>
