<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Stalin &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/stalin/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 29 May 2026 07:40:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Stalin &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1476876</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 29 May 2026 07:40:10 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476876</guid>

					<description><![CDATA[வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் காரணமாகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், வை.எஸ்.ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் விரைவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஆகவே தொண்டர்கள் அனைவரும் வழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தல்கள் முடிவுகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476876</post-id>	</item>
		<item>
		<title>இரத்து செய்யப்பட்ட  நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1475322</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 15 May 2026 06:05:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[exem]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[தேசிய தேர்வு முகமை]]></category>
		<category><![CDATA[நீட் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475322</guid>

					<description><![CDATA[இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய தேர்வு முகமை நிறுனம் இன்று அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் பரீட்சை முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த மே 3 ஆம் திகதி நடந்த முந்தைய பரீட்சை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. குறித்த பரீட்சை தொடர்பான தகவல்களுக்கு, பரீட்சார்த்திகளும், பெற்றோர்களும் அதிகாரப்பூர்வ தகவல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475322</post-id>	</item>
		<item>
		<title>கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1473993</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Apr 2026 05:33:58 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473993</guid>

					<description><![CDATA[நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரு மாதம் நீடித்த கடுமையான தேர்தலுக்குப் பினன்னர், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அசாமில் பாஜகவுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என்றும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸை விட அக்கட்சிக்கு முன்னிலை கிடைக்கும் என்றும் கணித்துள்ளன.  அதேநேரம், தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் தேர்தலுக்குப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473993</post-id>	</item>
		<item>
		<title>நெருப்புடன் விளையாடும் ஸ்டாலின்!&#8221; &#8211; டில்லி முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1472152</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 05:10:03 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[decision-making]]></category>
		<category><![CDATA[majority in Parliament.]]></category>
		<category><![CDATA[Rekha Gupta]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472152</guid>

					<description><![CDATA[தமிழக முதல்வர் ஸ்டாலின் நெருப்புடன் விளையாடுகிறார்,&#8221; என பா.ஜ.,வைச் சேர்ந்த டில்லி முதல்வர் ரேகா குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின், &#8216;பிக்கி புளோ மகளிர் அமைப்பு&#8217; சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. இதில், டில்லி முதல்வர் ரேகா குப்தா பங்கேற்றார். அவர் அளித்த பேட்டியில், லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்; இந்தியா எனும் பெரு நெருப்போடு விளையாடுகிறார். பார்லியில் முழு பெரும்பான்மையுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472152</post-id>	</item>
		<item>
		<title>தேர்தலுக்கு முன்னதாக இ.பி.எஸ். டெல்லி பயணம்; தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1469342</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 06:00:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[தமிழக முதல்வர்]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469342</guid>

					<description><![CDATA[கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியை, தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடினார். மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்திற்கு வெளியே எடுக்கப்படும் முடிவுகளையே எதிர்க்கட்சிகளின் இந்தச் செயல்பாடுகள் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் கூறினார். இது குறித்து கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், இந்தப் பயணத்தின் நோக்கத்தைக் கேள்வி எழுப்பியதோடு, அதை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469342</post-id>	</item>
		<item>
		<title>போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்</title>
		<link>https://athavannews.com/2026/1468289</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Mar 2026 06:57:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[central government]]></category>
		<category><![CDATA[not be afraid or anxious]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[sufficient fuel in stock.]]></category>
		<category><![CDATA[West Asian war situation]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468289</guid>

					<description><![CDATA[போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு &#8211; பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமர் மோடிக்கும், தொடர்புடைய மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். உணவு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468289</post-id>	</item>
		<item>
		<title>மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் &#8211; மு.க.ஸ்டாலின்</title>
		<link>https://athavannews.com/2026/1464718</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Feb 2026 11:05:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[women's rights amount]]></category>
		<category><![CDATA[X website]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464718</guid>

					<description><![CDATA[மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; நமது அரசு சார்பில் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்திருக்கும். எதற்காக இந்தப் பணம்? நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. அதை சமாளித்து மக்களின் உயிரை காத்தது மட்டுமின்றி, வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினோம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464718</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1451918</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Nov 2025 03:45:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fishermen]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451918</guid>

					<description><![CDATA[தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின்,  இலங்கை கடற்படையினரால் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 35 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நவம்பர் 3 ஆம் திகதி, இலங்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451918</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக 729 புதிய வீடுகள்!</title>
		<link>https://athavannews.com/2025/1438462</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jul 2025 08:37:31 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[729 houses]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[வீடுகள்]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438462</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஐந்து மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்ட 729 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07) திறந்து வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில், தமிழக மாநில செயலகத்திலிருந்து காணொளி மூலமாக இந்த திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. 38.76 கோடி இந்திய ரூபா செலவில் கட்டப்பட்ட இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438462</post-id>	</item>
		<item>
		<title>சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்! -அன்புமணி ராமதாஸ்</title>
		<link>https://athavannews.com/2025/1438259</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jul 2025 04:46:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[அன்புமணி ராமதாஸ்]]></category>
		<category><![CDATA[பா.ம.க. தலைவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438259</guid>

					<description><![CDATA[தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதியைப் படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார்  என பா.ம.க. தலைவர்  அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739 விடுதிகளும் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி என்ற பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பயன்படுத்துவதை விட பெரிய கொடுமையும், முரண்பாடும் இருக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438259</post-id>	</item>
	</channel>
</rss>
