<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sudarshani Fernandopulle &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/sudarshani-fernandopulle/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 03 Sep 2021 03:50:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Sudarshani Fernandopulle &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் &#8211; இராஜாங்க அமைச்சர் கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1237459</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Sep 2021 03:50:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237459</guid>

					<description><![CDATA[பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு வெளியேறும்போது முக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவேளை தேர்வு செய்தி தடுப்பூசி செலுத்துவதற்கு செல்லாமல் அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் சிலர் காத்திருப்பதாகவும் முதலில் நாம் வாழ வேண்டும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237459</post-id>	</item>
		<item>
		<title>இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு &#8211; சுதர்ஷினி</title>
		<link>https://athavannews.com/2021/1233634</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Aug 2021 03:59:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233634</guid>

					<description><![CDATA[நாட்டில் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கம்பஹாவில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த சூழ்நிலையில் முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் எடுக்கப்படும் என்றும் கூறினார். இதேநேரம் ஒன்றுகூடல்கள் மற்றும் சன நெரிசலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233634</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தொற்று: நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1215969</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 15 May 2021 11:08:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215969</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என ஆரமப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். இவ்வாறு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் கொரோனா கட்டுப்பட்டு நிலையத்தினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். அதில் ஏதேனும் சிக்கலான நிலைமைகள் ஏற்படின் உடனடியாக குறித்த நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215969</post-id>	</item>
		<item>
		<title>இரண்டாம் கட்டமாக எந்தவகையான தடுப்பூசியையும் செலுத்தலாமா? &#8211; உறுதிப்படுத்தப்படவில்லை என்கின்றார் சுதர்சினி</title>
		<link>https://athavannews.com/2021/1215328</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 May 2021 07:04:40 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[பெர்ணாண்டோபுள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215328</guid>

					<description><![CDATA[இரண்டாம் கட்டமாக எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும் என அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்திருந்தபோதும், சுகாதார அதிகாரிகள் இதுவரை இந்த விடயத்தில் எந்த உறுதிப்பாட்டையும் அடையவில்லை என அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே, இலங்கையில் இருவேறு தடுப்பூசியை செலுத்திக்கொள்வது குறித்த சோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என கூறினார். மேலும் வெளிநாடுகளில் நடத்தப்படும் ஆராய்ச்சி குறித்து இதுவரை தங்களுக்கு எந்த உறுதிப்பாடும் கிடைக்கவில்லை என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215328</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா தடுப்பூசி கலவையாக வழங்கப்படாது – அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1211093</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Apr 2021 06:44:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211093</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவருக்கு அதே நிறுவனத்தை சேர்ந்த தடுப்பூசியே இரண்டாவதாக செலுத்தப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசியை கலந்து வழங்க முடியாது இருப்பினும் எதிர்காலத்தில் இந்த செயன்முறை மாறக்கூடும் என தாங்கள் நம்பவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். தற்போது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அளவுகள் இல்லாததால், சீன தயாரித்த சினோபோர்ம் தடுப்பூசி இரண்டாவது டோஸாக வழங்கப்படுமா என எதிர்க்கட்சி தலைவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211093</post-id>	</item>
		<item>
		<title>நோயாளிகள் குறைவதால் கட்டுப்பாடுகள் தளர்வு &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1208322</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Apr 2021 10:55:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<category><![CDATA[சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208322</guid>

					<description><![CDATA[கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது நாளாந்தம் அண்ணளவாக 200 நோயாளிகள் மட்டுமே அடையாளம் காணப்படுவதாக கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். இதேவேளை குறைந்துவரும் தொற்று வீதத்திற்கு இணையாக பி.சி.ஆர் பரிசோதனைகள் படிப்படியாக குறைக்கப்படுகின்றனவே அன்றி பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைப்பதனால் நோயாளிகளின் எண்னிக்கை குறையவில்லை என்றும் குறிப்பிட்டார். அத்தோடு புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208322</post-id>	</item>
		<item>
		<title>புத்தாண்டில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை &#8211; இராஜாங்க அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2021/1206386</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Mar 2021 10:41:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206386</guid>

					<description><![CDATA[புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அத்தோடு கொரோனா பரவுவதைத் தடுக்க தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். இலங்கையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பண்டிகை காலத்திற்குப் பின்னர் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். உலகின் சில பகுதிகளில் மூன்றாவது அலை பதிவாகியுள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை 62% அதிகரித்துள்ளது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206386</post-id>	</item>
		<item>
		<title>தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கட்டுப்பாடுகள்</title>
		<link>https://athavannews.com/2021/1205090</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Mar 2021 03:32:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[அஜித் ரோஹண]]></category>
		<category><![CDATA[சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205090</guid>

					<description><![CDATA[தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். குடும்பங்கள் ஒன்று கூடுவது தடைப்படும் என்பதனால் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், இருப்பினும் புத்தாண்டுக்கு முன்னதாக பொலிஸார், சுகாதார அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205090</post-id>	</item>
		<item>
		<title>பெற்றுக்கொள்ளும் இரு தடுப்பூசிகளும் ஒரே வகையாக இருக்க வேண்டும் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2021/1203217</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Mar 2021 04:32:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203217</guid>

					<description><![CDATA[நாட்டில் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசி வகையினையே இரண்டாவது முறையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் வெவ்வேறு தடுப்பூசிகளின் செயற்பாடுகள் வெவ்வேறு வழிகளில் செயற்படுவதாக கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசியையே அவர்களுக்கு இரண்டாவது முறையாகவும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசியின் முதல் டோஸ் வைரஸின் பரவலை 64% கட்டுப்படுத்துகின்ற நிலையில் இரண்டாவது டோஸ் 10 முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203217</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையிலும் தடுப்பூசி பாவனை நிறுத்தப்படுமா? சுகாதார அமைச்சு தகவல்</title>
		<link>https://athavannews.com/2021/1201624</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Mar 2021 06:36:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sudarshani Fernandopulle]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராஜெனெகா]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/ATHAVAN2021/?p=1201624</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தொடர்பாக ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவின் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த பல நாடுகள் முடிவு செய்துள்ள நிலையில், இலங்கையிலும் தடுப்பூசி பாவனையை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். வேறு சில நாடுகளில் இரத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201624</post-id>	</item>
	</channel>
</rss>
