<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Supreme Court &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/supreme-court/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 09 Jul 2026 10:07:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Supreme Court &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>விமலுக்கு எதிரான ரூ. 1 மில்லியன் இழப்பீடு வழங்கும் உத்தரவை உறுதிபடுத்திய உச்ச நீதிமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482616</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 10:07:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[Wimal Weerawansa]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[டில்வின் சில்வா]]></category>
		<category><![CDATA[விமல் வீரவன்ச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482616</guid>

					<description><![CDATA[மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்து உரிமைகளை மீறியதற்காக அவருக்கு 1 மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு பிறப்பிக்கப்பட்ட முந்தைய நீதிமன்ற உத்தரவை உறுதிசெய்து, அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விமல் வீரவன்சவின் &#8220;Naththa Wenuwata Aththa &#8221; என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட சில உள்ளடக்கங்கள் டில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்து உரிமைகளை மீறியுள்ளதாகக் கண்டறிந்த கொழும்பு வணிக மேல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482616</post-id>	</item>
		<item>
		<title>ட்ரம்புக்கு தொடரும் சட்ட பின்னடைவு</title>
		<link>https://athavannews.com/2026/1480923</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jun 2026 05:19:13 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[political and legal attention.]]></category>
		<category><![CDATA[recent actions]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[US President Donald Trump]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480923</guid>

					<description><![CDATA[அமெரிக்க  ஜனாதிபதி Donald Trump தொடர்பான பல முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் அண்மைய நடவடிக்கைகள் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக கவனம் பெற்றுள்ளன. நேற்றுவெளியான முக்கிய தீர்ப்புகள் குறித்து Mark Stone மற்றும் David Blevins ஆய்வு செய்துள்ளனர். இதில், எழுத்தாளர் E. Jean Carroll தொடர்ந்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு வழக்கில் ட்ரம்பின் மேன்முறையீட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதன் மூலம், கீழமை நீதிமன்றம் வழங்கிய சிவில் தீர்ப்பு தொடர்ந்தும் அமுலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480923</post-id>	</item>
		<item>
		<title>நாய் கடியைப் புறக்கணிக்க முடியாது: தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1475741</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 May 2026 06:00:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dog]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[தெருநாய்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475741</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான தனது நவம்பர் 2025 உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (19) தள்ளுபடி செய்தது. குறிப்பாக, பொது இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட தெருநாய்களை, கருத்தடை செய்த பின்னர், அதே இடங்களில் விடக்கூடாது என்ற தனது உத்தரவைத் திரும்பப் பெற நீதிமன்றம் மறுத்துவிட்டது.  நாய்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது, அவற்றுக்குத் திசைமயக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி, மேலும் பல தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475741</post-id>	</item>
		<item>
		<title>எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1470852</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Apr 2026 05:24:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[உயர் நீதிதமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470852</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா டெலிகாம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட எட்டு அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பான முந்தைய நிர்வாகத்தின் முடிவை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட விற்பனையை எதிர்த்து கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் பிறர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேய்கூன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470852</post-id>	</item>
		<item>
		<title>75 மில்லியன் ரூபாய் நஷ்டயீட்டை செலுத்த கெஹலியவுக்கு உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1470196</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Mar 2026 08:57:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Keheliya Rambukwella]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[கெஹெலிய ரம்புக்வெல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470196</guid>

					<description><![CDATA[முறையான கொள்முதல் நடைமுறைகளைப் புறக்கணித்து 2022 ஆம் ஆண்டில் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்ததன் மூலம் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேனா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பினை இன்று வழங்கியது. இந்த தீர்ப்பின்படி, முன்னாள் சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470196</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி</title>
		<link>https://athavannews.com/2026/1465710</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Feb 2026 06:29:21 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[tax]]></category>
		<category><![CDATA[temporary import tax]]></category>
		<category><![CDATA[US President Donald Trump]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465710</guid>

					<description><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னர் அவசர அதிகாரங்களின் கீழ் அமல்படுத்திய தங்கள் வரி நடைமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததற்குப் பின்னர், பெரும்பாலான நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு10வீத &#8216;தற்காலிக இறக்குமதி வரி&#8217; விதிக்கும் அறிவிப்பை கையெழுத்திட்டு அமல்படுத்தியுள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி, புதிய வரி பெப்ரவரி 24ஆம் திகதி அமலுக்கு வரும். இந்த நடவடிக்கை &#8216;அடிப்படை சர்வதேச கட்டணப் பிரச்சனைகள்&#8217; தீர்வை நோக்கி எடுக்கப்பட்டதாகவும், 1974 வர்த்தக சட்டத்தின் 122வது பிரிவின் கீழ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465710</post-id>	</item>
		<item>
		<title>டொனால்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளை இரத்து செய்தது அமெரிக்க உயர்நீதிமன்றம்</title>
		<link>https://athavannews.com/2026/1465697</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Feb 2026 03:17:41 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[American manufacturing.]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[goods imported]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465697</guid>

					<description><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதித்திருந்த பாரிய வரிகளை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க உற்பத்திகளை ஊக்குவிப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகம் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிவிதிப்புகளை அமுல்படுத்தியது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதிலாக, 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை ட்ரம்ப் பயன்படுத்தினார்நாட்டில் அவசரகால நிலை நிலவுவதாகக் கூறி, நாடாளுமன்றத்தைத் தவிர்த்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465697</post-id>	</item>
		<item>
		<title>டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் பாதித்தோருக்கு  இழப்பீடு வழங்க  உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2026/1463958</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Feb 2026 05:17:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[digital arrest scam]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[Venkataramani]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463958</guid>

					<description><![CDATA[டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி தொடர்​பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய்​மால்ய பாக்​சி, அன்​ஜாரியா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் அட்​டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரா​னார். அவர் கூறும்​போது, “டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி வரைவு கொள்​கையை தயாரித்து உள்​ளது. இதுதொடர்​பாக தொடர்ந்து ஆலோசனை நடத்​தப்​பட்டு வரு​கிறது&#8221; என்றார். இந்த வழக்​கில் உதவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463958</post-id>	</item>
		<item>
		<title>சர்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்து, முஸ்லிம் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2026/1460986</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 07:27:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bhojshala]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[கமல் மௌலா]]></category>
		<category><![CDATA[போஜ்ஷாலா]]></category>
		<category><![CDATA[மத்தியப் பிரதேசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460986</guid>

					<description><![CDATA[மத்தியப் பிரதேசத்தின் தாரிலுள்ள சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா ஆலயம் &#8211; கமல் மௌலா மசூதி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (23) இந்துக்களும் முஸ்லிம்களும் பிரார்த்தனை செய்வதற்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த உத்தரவின்படி, வெள்ளிக்கிழமை வசந்த பஞ்சமி அன்று சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்துக்கள் பிரார்த்தனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் அன்று மதியம் 1 மணி முதல் 3 மணி வரை தொழுகை நடத்த அனுமதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460986</post-id>	</item>
		<item>
		<title>எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1460984</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 06:33:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jagath Wickramaratne]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[மனுக்கள்]]></category>
		<category><![CDATA[ஜகத் விக்ரமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460984</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஒழிக்கும் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் நகலும் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்பின் 121(1) பிரிவின்படி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் ஜனவரி 7 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் கலாநிதி ஹர்ஷன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460984</post-id>	</item>
	</channel>
</rss>
