<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>suresh sale &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/suresh-sale/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 01 Jul 2026 08:49:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>suresh sale &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சுரேஷ் சலே தனது உண்ணாவிரதத்தை கைவிட முடிவு!</title>
		<link>https://athavannews.com/2026/1481155</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 06:58:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[suresh sale]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481155</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே , தான் முன்னெடுத்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளார். தனது சட்ட ஆலோசகர்கள் வழங்கிய முக்கிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை அடுத்தே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து மறுவிசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், கடந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481155</post-id>	</item>
		<item>
		<title>சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி</title>
		<link>https://athavannews.com/2026/1480589</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 08:33:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo national hospital]]></category>
		<category><![CDATA[Former director]]></category>
		<category><![CDATA[State Intelligence Service]]></category>
		<category><![CDATA[suresh sale]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480589</guid>

					<description><![CDATA[அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் அந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480589</post-id>	</item>
		<item>
		<title>கோட்டாபயவுக்கு பயணத்தடை: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறாரா சுரேஷ் சலே?</title>
		<link>https://athavannews.com/2026/1478561</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 08:43:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[hunger strike]]></category>
		<category><![CDATA[Intelligence Department]]></category>
		<category><![CDATA[Public Security Minister]]></category>
		<category><![CDATA[suresh sale]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478561</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்ட நாள் முதல் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி துவான் சுரேஷ் சலே விசாரணைகளுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதுடன் உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பாக மேலும் குறிப்பிட்டதாவது: &#8216;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சாட்சியாளர் அசாத் மௌலானா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478561</post-id>	</item>
		<item>
		<title>சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478359</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 07:56:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[suresh sale]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478359</guid>

					<description><![CDATA[முன்னாள் அரச புலனாய்வு தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச மரபுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்கு, நாடாளுமன்றக் குழு ஒன்றை அனுப்புவதே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478359</post-id>	</item>
		<item>
		<title>சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1472911</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Apr 2026 11:17:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[suresh sale]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472911</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுரேஷ் சாலே உள்ளிட்ட சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றங்களை மே மாதம் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் பிரிவிற்கு இன்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சுரேஷ் சாலேவை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472911</post-id>	</item>
	</channel>
</rss>
