<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>suresh salle &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/suresh-salle/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 05 Jul 2026 09:18:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>suresh salle &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>&#8220;மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை&#8221; -சலேவை சாடிய சிறிநேசன்!</title>
		<link>https://athavannews.com/2026/1481831</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2026 09:15:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[sirinesan]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[suresh salle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481831</guid>

					<description><![CDATA[குற்றம் செய்யாதவர்கள் எதற்கும் அஞ்சாமல் விசாரணைகளுக்கு முகம்கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். &#8220;மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. குற்றம் செய்யாதவர்கள் வெளிப்படையாக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வெளியில் வரலாம். தம்மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்றும், ஜனாதிபதி மீதான விமர்சனங்கள் என்றும் கூறுவது அறிவுப்பூர்வமானதாகத் தெரியவில்லை. இது ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படுத்துவதற்காகவும், சிறைக்குச் சென்றாலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481831</post-id>	</item>
		<item>
		<title>சுரேஷ் சாலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை வழங்க உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1481252</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 10:39:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[suresh salle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481252</guid>

					<description><![CDATA[வாசிப்பதற்கு நேரமில்லையெனில் இந்த குரல் பதிவை கேளுங்கள்..🎧 &#160; முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைக்காக தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறையிடம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இந்த உத்தரவை கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார். இதனிடையே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்கு எதிரான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளரிடமிருந்து நீக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்துள்ளது. சுரேஷ் சலே தொடர்பான வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481252</post-id>	</item>
		<item>
		<title>சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!</title>
		<link>https://athavannews.com/2026/1479332</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jun 2026 07:16:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[suresh salle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479332</guid>

					<description><![CDATA[அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடை இன்றி நிர்வாணமாக்கப்பட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதாக அவரது மனைவி மனோரி சலே பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இன்று (17) ஊடகங்களுக்கு விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்து, உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (16) குற்றப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479332</post-id>	</item>
		<item>
		<title>கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1479258</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 11:20:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[pasan amarasena]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[suresh salle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479258</guid>

					<description><![CDATA[நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றச்சாட்டின் கீழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முயற்சியை சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜெயவீர, மஹிந்த பத்திரான, அசங்க நவரத்ன மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், தெளிவான அரசியல் அடக்குமுறை என்றும் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479258</post-id>	</item>
		<item>
		<title>சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக கூறப்படும் சம்பவத்தில் மனித உரிமை ஆணைக்குழு தீவிர விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2026/1479253</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 11:11:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[suresh salle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479253</guid>

					<description><![CDATA[அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடுகளை ஆராயந்து வருகின்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இன்றைய தினமும் வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் இன்றைய தினமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479253</post-id>	</item>
		<item>
		<title>கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு!</title>
		<link>https://athavannews.com/2026/1478602</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 11:47:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fort Railway]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[srilalanka news]]></category>
		<category><![CDATA[suresh salle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478602</guid>

					<description><![CDATA[சுரேஷ் சலேவுக்கு எதிராகக் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 08 ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளினால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் விமர்சித்திருந்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478602</post-id>	</item>
	</channel>
</rss>
