அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும், 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ...
Read moreபாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சபை ...
Read moreகல்வித்துறையின் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தின் மூலம் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முகத்துவாரம் சென்.ஜோன்ஸ் ...
Read more2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் ...
Read moreலன்ச் சீட் இல் கொண்டு வந்த உணவை லன்ச் சீட் உடன் உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்திய பாடசாலை அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வேறு ...
Read moreஉலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் வகையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை ...
Read moreவெல்லம்பிட்டிய ஜயவெராகொட வித்தியாலத்தில் கொங்ரீட் சுவர் உடைந்து விழுந்து, சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
Read more2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...
Read more2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும், தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளன. அரச மற்றும் ...
Read moreமாணவர்களிடையே பரவி வரும் கண்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு, சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தல்களை வழங்கவுள்ளது. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில இடங்களில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.