<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>suspect &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/suspect/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 10 Sep 2026 10:55:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>suspect &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1490107</link>
					<comments>https://athavannews.com/2026/1490107#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Sep 2026 10:55:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo North Criminal]]></category>
		<category><![CDATA[international drug]]></category>
		<category><![CDATA[Investigation Division]]></category>
		<category><![CDATA[Kanjipani Imran]]></category>
		<category><![CDATA[motorcycle]]></category>
		<category><![CDATA[suspect]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490107</guid>

					<description><![CDATA[மாளிகாவத்தை பகுதியில் கடந்த மாதம் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகைத்தந்திருந்த இனந்தெரியாத சந்தேகநபர்கள் இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழுத் தலைவரும் எனவும் அறியப்படும் கஞ்சிபாணை இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்த இரகசிய தகவலுக்கமைய நேற்று இரவு மேற்படி படுகொ*லையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்திருந்தனர். மட்டக்குளி பகுதியை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490107/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490107</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத விற்பனைக்காக மாத்திரைகளுடன் கைதான சந்தேகநபர்</title>
		<link>https://athavannews.com/2026/1489169</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Aug 2026 11:56:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[batch of pills]]></category>
		<category><![CDATA[illegal sale.]]></category>
		<category><![CDATA[suspect]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489169</guid>

					<description><![CDATA[சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மாத்திரைத் தொகுதியைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) கடற்படையும் பொலிஸாரும் இணைந்து அநுராதபுரம் மாத்தளை சந்திப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமத்திய கடற்படை கட்டளையின் &#8216;இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய&#8217; நிறுவனத்திற்குக் கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, அநுராதபுரம் பொலிஸாருடன் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகத் தம்வசம் வைத்திருந்த 400 மாத்திரைகளுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489169</post-id>	</item>
		<item>
		<title>பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை</title>
		<link>https://athavannews.com/2026/1480611</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 12:20:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrested by excise officials]]></category>
		<category><![CDATA[illegal liquor]]></category>
		<category><![CDATA[Poson]]></category>
		<category><![CDATA[suspect]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480611</guid>

					<description><![CDATA[பொசன் பூரணை தினத்தன்று விற்பனை செய்வதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மதுபானத் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கலால் வரி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத் தொகுதி குடிநீர் போத்தல்களில் பொதி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த போதே, சந்தேக நபருடன் சேர்த்து அந்த மதுபானத் தொகையைக் கலால் வரி அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480611</post-id>	</item>
		<item>
		<title>கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480425</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 05:10:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[21 kilograms and 600 grams]]></category>
		<category><![CDATA[Kerala Cannabis]]></category>
		<category><![CDATA[smuggled]]></category>
		<category><![CDATA[suspect]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480425</guid>

					<description><![CDATA[வவுனியா லக்சபானா வீதிக்கு அருகில் வைத்து சுமார் 21 கிலோ 600 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்துடன் இரண்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர். வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த காரில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவினை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480425</post-id>	</item>
		<item>
		<title>ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1469590</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Mar 2026 10:35:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[more than one kilogram of hashish.]]></category>
		<category><![CDATA[Patowita area]]></category>
		<category><![CDATA[suspect]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469590</guid>

					<description><![CDATA[படோவிட்ட பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படோவிட்ட பொலிஸ் சோதனைச் சாவடி உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, ஒரு கிலோ 24 கிராம் ஹேஷ் ரக போதைப்பொருளைத் தம் வசம் வைத்திருந்த நிலையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 22 வயதுடையவர் எனவும், அவர் கல்கிசை பகுதியைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469590</post-id>	</item>
		<item>
		<title>முச்சக்கரவண்டி சாரதி கொ*லை &#8211; சந்தேகநபர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1465874</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Feb 2026 04:45:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[murdered]]></category>
		<category><![CDATA[Puttalam]]></category>
		<category><![CDATA[Puttalam Police]]></category>
		<category><![CDATA[suspect]]></category>
		<category><![CDATA[Thillaiyadi]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465874</guid>

					<description><![CDATA[புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொ*லை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தளம், தில்லையடி &#8211; ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை புத்தளம் அடப்பனாவில்லு பகுதியில் உள்ள வடிகான் ஒன்றிற்குள் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதன்போது, உயிரிழந்தவர் கடந்த 21ஆம் திகதி தனது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465874</post-id>	</item>
		<item>
		<title>அங்குலானை கொலைச் சம்பவம்: சந்தேக நபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1462107</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jan 2026 04:22:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[murder of a 24-year-old woman]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Sayurapura apartment complex in Angulana]]></category>
		<category><![CDATA[suspect]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462107</guid>

					<description><![CDATA[அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் கடந்த 27ஆம் திகதி 24 வயதுடைய யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். தகாத உறவில ்ஈடுபட்டிருந்த நபருடன் ஏற்பட்ட தகராறில் 24 வயதுடைய குறித்த யுவதி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேக நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் நேற்று அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் அங்குலானை, சயுருபுர பகுதியை சேர்ந்த 26 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462107</post-id>	</item>
		<item>
		<title>டயானா கமகேவை  சந்தேகநபராக அறிவிக்க தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2024/1383202</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 20 May 2024 11:19:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Diana Kamake]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[suspect]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1383202</guid>

					<description><![CDATA[கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதன்படி சந்தேகநபர் அவரது இல்லத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவிடம் உண்மைகளை அறிக்கை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1383202</post-id>	</item>
	</channel>
</rss>
