<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamil nadu &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/tamil-nadu/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 05 Aug 2026 04:03:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Tamil nadu &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1486221</link>
					<comments>https://athavannews.com/2026/1486221#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 04:03:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[budget]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[Udhayanidhi Stalin]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[தமிழக வெற்றி கழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486221</guid>

					<description><![CDATA[தமிழக வெற்றி கழகம் (TVK) தலைமையிலான அரசு இன்று (05) தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளது. இதையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே மோதல் போக்கு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, பின்னர் சென்னை மேல் நீதிமன்றத்தின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486221/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486221</post-id>	</item>
		<item>
		<title>தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1485196</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 08:39:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[fiberglass boats.]]></category>
		<category><![CDATA[Kurikattuwan]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485196</guid>

					<description><![CDATA[தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அதனை கட்டுப்படுத்த கோரியும் கடற்தொழிலாளர்களால் குறிகட்டுவான் கடற்பகுதியில் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கண்ணாடி இழை படகுகளில் கறுப்பு கொடிகளை பறக்க விட்டவாறு கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய இழுவை மடி படகுகளில் தொடர்ச்சியாக  மனிதாபிமானமற்ற முறையில் எல்லை தாண்டி கடல் வளக் கொள்ளையில் ஈடுபடுவதுடன், தீவக மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்படுகின்றன. அதனால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485196</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!</title>
		<link>https://athavannews.com/2026/1483621</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 10:02:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[celebrated]]></category>
		<category><![CDATA[Governor's Secretariat]]></category>
		<category><![CDATA[Northern Province]]></category>
		<category><![CDATA[Staff Welfare Association.]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483621</guid>

					<description><![CDATA[வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில்,  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன் இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483621</post-id>	</item>
		<item>
		<title>வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூரில்!</title>
		<link>https://athavannews.com/2026/1483209</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 09:32:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[Vietnam boat tragedy]]></category>
		<category><![CDATA[கோயம்புத்தூர்]]></category>
		<category><![CDATA[படகு விபத்து]]></category>
		<category><![CDATA[வியட்நாம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483209</guid>

					<description><![CDATA[வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை (13)  கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக உடல்களை அந்தந்த சொந்த மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். விமான நிலைய அதிகாரிகள் உடல்களைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர். இறுதிச் சடங்குகளுக்காக சடலங்கள் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. முன்னதாக, இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த தம்பதியினரின் உடல்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483209</post-id>	</item>
		<item>
		<title>மதுரையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;  5 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482968</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 06:47:10 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[madurai]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[தனியார் பேருந்து]]></category>
		<category><![CDATA[மதுரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482968</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திங்கட்கிழமை (13) அதிகாலையில் அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 42 பேர் காயமடைந்ததாகவும், 5 பேர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மதுரை பொலிஸாரின் தகவலின்படி, கொட்டாம்பட்டிக்கு அருகிலுள்ள வண்டினகரம் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார் பேருந்து ஓட்டுநர் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், அப்பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி எதிர்ச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482968</post-id>	</item>
		<item>
		<title>கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்!</title>
		<link>https://athavannews.com/2026/1482734</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 09:23:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[KARUR]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[கரூர்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482734</guid>

					<description><![CDATA[41 பேரின் உயிரைப் பறித்த கரூர் நெரிசல் விபத்து நிகழ்ந்த ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இன்று (10) அந்த நகருக்குத் விஜயம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அப்பேரிடரில் தனது பங்கை நியாயப்படுத்தியும், காவல்துறையின் செயல்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியும், முந்தைய திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியும் பேசினார். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பணி நியமன ஆவணங்களை வழங்குவதற்காக முதலமைச்சராகக் கரூர் சென்றிருந்த விஜய் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாடல்களை மேற்கொண்டார். அந்தத் துயரச் சம்பவத்தை மிகுந்த உணர்ச்சியுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482734</post-id>	</item>
		<item>
		<title>தமிழக அரசியல் மோதல்; விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க சதி முயற்சி!</title>
		<link>https://athavannews.com/2026/1481382</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 06:13:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[AIADMK]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481382</guid>

					<description><![CDATA[தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், டிவிகே மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கும் இடையே பரஸ்பர குற்றச்சாட்டுகள் பரிமாறப்படும் ஒரு தீவிர அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஒரு ஆலோசனை நிறுவனம் தனக்கு ரூ. 35 கோடி தருவதாகக் கூறியதாகத் தெரிவித்த டிவிகே சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், சென்னை பொலிஸார் நேற்றைய தினம் மூன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481382</post-id>	</item>
		<item>
		<title>விமர்சனங்களுக்கு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் பதிலடி!</title>
		<link>https://athavannews.com/2026/1480054</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 06:14:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Neet]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[நீட்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480054</guid>

					<description><![CDATA[தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (23) காலை ஆற்றிய உரையில் தனது &#8216;தமிழக வெற்றிக் கழகத்தை&#8217; வெறும் &#8216;நடிகரின் கட்சி&#8217; என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ஏப்ரல் &#8211; மே மாதத் தேர்தல்களில் அக்கட்சி பெற்ற வெற்றியை அவர்களுக்குக் கூர்மையான முறையில் நினைவூட்டினார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது மத்திய அரசு இந்தியை &#8216;திணிப்பது&#8217; முதல் நீட் (NEET) தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வரை பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480054</post-id>	</item>
		<item>
		<title>வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1479445</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jun 2026 05:53:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[black badges]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479445</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக (திமுக) சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (18) சட்டமன்றத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சட்டமன்ற வளாகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  &#8220;தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், &#8216;வாய் திறங்க முதல்வர்&#8217; என்ற வாசகம் கருப்பு பேட்ஜ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479445</post-id>	</item>
		<item>
		<title>2026 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் விஜய்!</title>
		<link>https://athavannews.com/2026/1478859</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jun 2026 07:04:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cm vijay]]></category>
		<category><![CDATA[Kuruvai Special]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[குறுவை சிறப்பு தொகுப்பு]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478859</guid>

					<description><![CDATA[மாநிலம் முழுவதும் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், 2026 குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12) அறிவித்துள்ளார். 134.83 கோடி இந்திய ரூபா பெறுமதியில் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் தமிழகத்தின் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்கள் இரண்டிற்கும் பயனளிக்கும். தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதிலும் நெல் சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது.  குறிப்பாக, காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478859</post-id>	</item>
	</channel>
</rss>
