<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamil nadu &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/tamil-nadu/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 16 Sep 2026 04:19:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Tamil nadu &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1490463</link>
					<comments>https://athavannews.com/2026/1490463#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Sep 2026 04:19:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[cm vijay]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490463</guid>

					<description><![CDATA[பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, லண்டனில் நடைபெறவிருந்த தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நிகழ்ச்சி ஒன்று செவ்வாய்க்கிழமை (15) இரத்து செய்யப்பட்டது.  இந்த இரத்து நடவடிக்கையால், பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் உட்படப் பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். நிகழ்வுக்காக செவ்வாய்க்கிழமையன்று லண்டனின் மிக உயரமான கட்டிடமான &#8216;தி ஷார்ட்&#8217; (The Shard) முன்பாக அவரது ரசிகர்கள் கூடியிருந்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு மெட்ரோபாலிட்டன் காவல்துறை தலையிட்டதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. விஜய்யின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490463/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490463</post-id>	</item>
		<item>
		<title>MISA விவகாரத்தில் திமுக அமளி: அவைக் காவலர்களால் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489913</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Sep 2026 05:42:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஆதவனின் ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<category><![CDATA[MISA]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[ஜோசப் விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489913</guid>

					<description><![CDATA[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (MISA) குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (08) சபாநாயகரின் அறைக்கு வெளியே திராவிட முன்னேற்றக் கழகம் அமர்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். விசாரணையில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குகள் குறித்த விவரங்களை வாசித்தது சட்டமன்ற மரபை மீறும் செயல் என்று கூறி, முதலமைச்சரின் கருத்துகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489913</post-id>	</item>
		<item>
		<title>‘கட்சி நிதி பெயரில் பணம் வசூல்’: திமுக மீது முதல்வர் விஜய் கடும் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1489837</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Sep 2026 05:41:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cm vijay]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[திமுக]]></category>
		<category><![CDATA[ஜோசப் விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489837</guid>

					<description><![CDATA[கட்சி நிதியின் மூலம் திமுக ஊழலில் ஈடுபட்டதாக அமுலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளதாகத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (07) தெரிவித்தார். கட்சி நிதியின் பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் பெயர்களை அமுலாக்கத் துறை (ED) குறிப்பிட்டதாக விஜய் கூறினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் என்ற தனது அதிகாரபூர்வ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489837</post-id>	</item>
		<item>
		<title>முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்புக்கு அஜித் பாராட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1489602</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Sep 2026 05:07:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ajith Kumar]]></category>
		<category><![CDATA[cm vijay]]></category>
		<category><![CDATA[motorsports]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[அஜித் குமார்]]></category>
		<category><![CDATA[மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489602</guid>

					<description><![CDATA[மோட்டார் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரசு முன்னெடுப்புகளை அறிவித்து, மோட்டார் விளையாட்டு உட்பட அனைத்து விளையாட்டுப் பிரிவுகளுக்கும் கவனம் செலுத்தியதற்காக நடிகர் மற்றும் பந்தய வீரரான அஜித் குமார், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது மோட்டார் விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள ஒருவராக, இந்த நடவடிக்கையை அந்த விளையாட்டுக்கான ஒரு முக்கியமான படியாகத் தான் கருதுவதாகக் அஜித் குமார் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் அவர், தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489602</post-id>	</item>
		<item>
		<title>விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1489446</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Sep 2026 09:12:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[சட்டசபை]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489446</guid>

					<description><![CDATA[முந்தைய திமுக ஆட்சியின்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (02) அறிவித்தார்.  ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை முந்தைய எம்.கே. ஸ்டாலின் தலைமையிலான அரசு &#8220;மனிதாபிமானமற்ற&#8221; முறையில் நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பில் மாநிலச் சட்டமன்றத்தில் உரையாற்றிய விஜய், 2021 மே முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489446</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!</title>
		<link>https://athavannews.com/2026/1489386</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Sep 2026 04:12:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[ஆலயங்கள்]]></category>
		<category><![CDATA[டிவிகே]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[ஜோசப் விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489386</guid>

					<description><![CDATA[தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 முக்கியக் ஆலயங்களுக்குள் ஸ்மார்ட் மொபைல்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுலுக்கு வந்துள்ளன. ஸ்மார்ட் மொபைல்களை எடுத்து வரும் பக்தர்கள் அவற்றை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து, ஒரு போனுக்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேவேளையில், கமரா இல்லாத மொபைல்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்திற்குள் வழிகாட்டுதல்களை மீறிப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489386</post-id>	</item>
		<item>
		<title>தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!</title>
		<link>https://athavannews.com/2026/1489323</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Sep 2026 07:41:48 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[cm vijay]]></category>
		<category><![CDATA[Mettur dam]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[மேட்டூர் அணை]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489323</guid>

					<description><![CDATA[காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (01) திறந்து வைத்தார். முதலமைச்சர் ஜோசப் விஜய், என். ஆனந்த் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள் முன்னிலையில், வான் கதவுகளை திறப்பதற்கான பொத்தானை இயக்கி, வெளியேறிய காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி நீர்திறப்பைத் தொடங்கி வைத்தார். மாநிலத்தின் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க மேட்டூர் அணையை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489323</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!</title>
		<link>https://athavannews.com/2026/1488431</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Aug 2026 05:29:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Aadhav Arjuna s]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[ஆதவ் அர்ஜுனா]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[ஜோசப் விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488431</guid>

					<description><![CDATA[மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், குறிப்பாகப் பருவமழைக்காலத்திற்கு முன்னதாக, கட்டிடங்களுக்கான மூன்று நிலைகளைக் கொண்ட வண்ணக் குறியீட்டுப் பாதுகாப்பு முறையை ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.  கட்டிடங்களின் கட்டமைப்பு உறுதித்தன்மையின் அடிப்படையில் அவை சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை என வகைப்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திங்களன்று (24) சட்டமன்றில் தெரிவித்தார். பாடசாலை கட்டிடங்களின் நிலை மற்றும் பொதுப்பணித்துறைக்கும் பாடசாலைக் கல்வித் துறைக்கும் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு தேவைப்படுவது குறித்த கவலைகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488431</post-id>	</item>
		<item>
		<title>பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488290</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 05:51:12 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[LPG cylinders]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[கேஸ் சிலிண்டர்கள்]]></category>
		<category><![CDATA[ஜோசப் விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488290</guid>

					<description><![CDATA[தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்களன்று (24) சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள &#8216;அன்னபூரணி சூப்பர் 6&#8217; திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் மூன்று இலவச சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் வழங்கப்படும்.  இத்திட்டம் 2027 வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொங்கல் பண்டிகையிலிருந்து செயல்படுத்தப்படும். ஆண்டுக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டைக் கொண்ட இந்த முக்கிய நலத்திட்டம், நேரடிப் பயன் பரிமாற்ற முறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488290</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு மண்டலக் குழு கூட்டம் இன்று: முதல்வர் விஜயை சந்தித்தார் அமித் ஷா!</title>
		<link>https://athavannews.com/2026/1487814</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Aug 2026 02:56:47 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Amit Shah]]></category>
		<category><![CDATA[CM Joseph Vijay]]></category>
		<category><![CDATA[Southern Zonal Council meeting]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[அமித் ஷா]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487814</guid>

					<description><![CDATA[செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் வியாழக்கிழமை (20) நடைபெறவுள்ள தெற்கு மண்டலக் குழு கூட்டத்திற்கு முன்னதாக, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜயைச் சந்தித்தார். இன்று நடைபெறவுள்ள தெற்கு மண்டலக் குழு கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட உறுப்பு மாநிலங்களின் முதலமைச்சர்களும் தலைமைச் செயலாளர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் செயலகத்தின் செயலாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487814</post-id>	</item>
	</channel>
</rss>
