<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>TEHRAN &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/tehran/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 02 Aug 2026 10:07:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>TEHRAN &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பு தொடர்பில் எந்த உடன்பாடும் இல்லை – ஈரான் மறுப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1485748</link>
					<comments>https://athavannews.com/2026/1485748#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Aug 2026 10:07:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Agreement]]></category>
		<category><![CDATA[reported]]></category>
		<category><![CDATA[Strait of Hormuz]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485748</guid>

					<description><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறப்பது தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது தெஹ்ரானின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் மற்றும் ஓமான் இடையே பகிர்ந்து கொள்வது தொடர்பில் அமெரிக்கா – கட்டார் முன்வைத்த உடன்பாட்டிற்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரானிய இராணுவ வட்டாரமொன்றை மேற்கோள்காட்டிய ஃபார்ஸ் நிறுவனம், ஈரானின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485748/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485748</post-id>	</item>
		<item>
		<title>ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1483606</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 07:06:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483606</guid>

					<description><![CDATA[ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது. இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும், அதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள ஈரானியக் கடலோர நகரமான பண்டார் கமீரில் (Bandar Khamir) உள்ள பாலங்கள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், ஈரான்ஷாஹர் விமான நிலையம் மற்றும் பண்டார் அப்பாஸில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483606</post-id>	</item>
		<item>
		<title>தெஹ்ரானில் ஆரம்பமாகிய ஈரானிய உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம்!</title>
		<link>https://athavannews.com/2026/1481956</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 05:46:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ayatollah Ali Khamenei]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[அயதுல்லா அலி காமேனி]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[தெஹ்ரான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481956</guid>

					<description><![CDATA[மறைந்த உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கிற்காக, ஈரான் தனது தலைநகரான தெஹ்ரானில் திங்களன்று (06) ஒரு ஊர்வலத்தைத் தொடங்கியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடங்கிய போரின் ஆரம்பத்தில், பெப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட காமினியின் குடும்பத்தினரின் சடலங்களுடன், அவரது சடலமும் தேசியக் கொடி போர்த்தப்பட்ட நிலையில் ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது.  ஒரு இமாமின் புனிதத் தலத்தைச் சுற்றியுள்ள அலங்காரத் தடுப்பு வேலியைப் போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் அந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481956</post-id>	</item>
		<item>
		<title>இறுதிச் சடங்கிற்காக தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய உச்ச தலைவரின் உடல்!</title>
		<link>https://athavannews.com/2026/1481577</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 05:58:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ali Khamenei]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[அலி கமேனி]]></category>
		<category><![CDATA[தெஹ்ரான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481577</guid>

					<description><![CDATA[அமெரிக்க &#8211; இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், அவரது இறுதிச் சடங்கிற்கு முன்னதாக இன்று (03) தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லாவுக்கு (Grand Mosalla) கொண்டு வரப்பட்டதாக அந் நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் தொடக்கக் கட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட கமேனிக்காக சனிக்கிழமை நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ நிகழ்வில், லட்சக்கணக்கான மக்களும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் அடங்கிய குழுவினரும் கலந்துகொள்வார்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481577</post-id>	</item>
		<item>
		<title>விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1479329</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jun 2026 07:10:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[போர்நிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479329</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரானின் இடைக்கால ஒப்பந்தம் குறித்த விவரங்கள் செவ்வாய்க்கிழமை (16) வெளிவரத் தொடங்கின.  இந்த ஒப்பந்தம் தெஹ்ரானுக்கு அணு ஆயுதப் பயன்பாட்டை நிராகரிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதோடு, கையெழுத்திட்டவுடன் ஈரான் எண்ணெய் விற்க இது அனுமதிக்கும் என ஓர் அமெரிக்க அதிகாரியும் தெரிவித்தார். இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், இந்த வாரம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், போரிடும் நாடுகள் ஒரு நிரந்தரமான போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479329</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்காவின் ஐந்து முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1466666</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Feb 2026 10:08:52 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#isrel]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஏவுகணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466666</guid>

					<description><![CDATA[உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (28) காலை தெஹ்ரான் மற்றும் பல நகரங்களை குறிவைத்து அமெரிக்க &#8211; இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. அதற்கு அமைவாக மத்திய கிழக்கில் உள்ள குறைந்தது ஐந்து அமெரிக்க இராணுவ தளங்கள் ஈரானிய ஏவுகணைகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய செய்திச் சேவையின் கூற்றுப்படி, இலக்கு வைக்கப்பட்ட தளங்களில் கட்டாரில் உள்ள அல்-உதெய்த் விமானப்படை தளம், குவைத்தில் உள்ள அல்-சல்மியா விமானப்படை தளம், ஐக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466666</post-id>	</item>
		<item>
		<title>ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1466607</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Feb 2026 06:43:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466607</guid>

					<description><![CDATA[ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று காலை ஒரு தடுப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை (28) தெரிவித்தார். இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு பொதுமக்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக வான்வழித் தாக்குதல் சைரன்களை ஒலித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் முழுவதும் அரசு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னர் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையத்தில் ஏற்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466607</post-id>	</item>
		<item>
		<title>ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் &#8211; தெஹ்ரான் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1459954</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Jan 2026 10:08:12 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[வொஷிங்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459954</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தலையிடுவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, வொஷிங்டன் ஈரானை தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது. இந்த விடயத்தை ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை (14) உறுதிபடுத்தியுள்ளார். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், நாடு தழுவிய போராட்டங்களை அடக்குவதற்கு மதகுருமார்கள் முயற்சித்து வரும் நிலையில், ஈரானின் அமைதியின்மையால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,600 ஆக உயர்ந்துள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459954</post-id>	</item>
		<item>
		<title>ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் இடமாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2025/1436289</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jun 2025 08:50:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[இடமாற்றம்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[தூதரகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436289</guid>

					<description><![CDATA[ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பொதுமக்களுக்குத் தெரிவிக்கிறது. முகவரி: அமினி வில்லா, கோஹெஸ்டன் எளி, இமாம் கோமெய்னி தெரு, ஓவ்லோம், மசால், ராஷ்ட் தொடர்பு இலக்கங்கள் : +98 939 205 5161/ +98 991 205 7522/ +98 936 636 0260 மின்னஞ்சல் முகவரி : slembiran@yahoo.com ஈரானை விட்டு வெளியேற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436289</post-id>	</item>
		<item>
		<title>அணு ஆயுத தாக்குதல்; ஈரானின் கூற்றை மறுக்கும் பாகிஸ்தான்!</title>
		<link>https://athavannews.com/2025/1435944</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jun 2025 05:56:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[TEHRAN]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதம்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435944</guid>

					<description><![CDATA[ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்ற தெஹ்ரானிய மூத்த அதிகாரியின் கூற்றினை இஸ்லாமாபாத் உடனடியாக மறுத்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டைப் பயன்படுத்தினால், பாகிஸ்தானும் இஸ்ரேலை அணுகுண்டைப் பயன்படுத்தித் தாக்கும் என்று பாகிஸ்தான் எங்களிடம் கூறியுள்ளது என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதியும் ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் உறுப்பினருமான ஜெனரல் மொஹ்சென் ரெசாய் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435944</post-id>	</item>
	</channel>
</rss>
