<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Thailand &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/thailand/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 13 Jul 2026 03:23:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Thailand &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தாய்லாந்து மதுபான விடுதியில் தீ விபத்து; 27 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482901</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 03:23:21 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangkok]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[பேங்கொக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482901</guid>

					<description><![CDATA[தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் 27 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 22 பேர் ஆபத்தான நிலையில் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை (13) தெரிவித்தனர். சுற்றுலா மையமாகத் திகழும் இந்நகரில் அண்மைய காலங்களில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11:57 மணிக்கு (0457 GMT) இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482901</post-id>	</item>
		<item>
		<title>வாடகைக் கார் விபத்தில் 8 துறவிகள் உயிரிழந்தனர்!</title>
		<link>https://athavannews.com/2026/1481504</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 11:38:22 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481504</guid>

					<description><![CDATA[தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முக்தஹான் மாகாணத்தில், புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த துறவிகள் குழு மீது 11 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற வாடகைக் கார் மோதியதில் எட்டு துறவிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 13 துறவிகள் படுகாயம் அடைந்தனர். முவாங் மாவட்டத்தின் பான் நா சி நுவான் என்ற இடத்தில் இன்று (2) மதியம் சுமார் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481504</post-id>	</item>
		<item>
		<title>40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !</title>
		<link>https://athavannews.com/2026/1476355</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 25 May 2026 06:52:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Austria]]></category>
		<category><![CDATA[Bahrain]]></category>
		<category><![CDATA[Belarus]]></category>
		<category><![CDATA[Belgium]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Czech Republic]]></category>
		<category><![CDATA[Denmark]]></category>
		<category><![CDATA[Finland]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[free visa]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Italy]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[Kazakhstan]]></category>
		<category><![CDATA[Kuwait]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Netherlands]]></category>
		<category><![CDATA[New Zealand]]></category>
		<category><![CDATA[norway]]></category>
		<category><![CDATA[Oman]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Poland]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[SAUDI ARABIA]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[Spain]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Sweden]]></category>
		<category><![CDATA[switzerland]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[United Arab Emirates]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476355</guid>

					<description><![CDATA[குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஒஸ்திரியா, மலேசியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், ​​இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஸகஸ்தான், குவைத், நோர்வே, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476355</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள் விவகாரத்தில் கைதான 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1474925</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 08:16:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA['Kush' and 'Hesh' drugs]]></category>
		<category><![CDATA[23 monks]]></category>
		<category><![CDATA[arrested in connection]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474925</guid>

					<description><![CDATA[தாய்லாந்திலிருந்து &#8216;குஷ்&#8217; மற்றும் &#8216;ஹேஷ்&#8217; ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்றிருந்த 22 பிக்குகள், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பிய போது, அவர்கள் கொண்டு வந்த பயணப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474925</post-id>	</item>
		<item>
		<title>தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து விபத்து; 22 பேர் உயிரிழப்பு, 55 நபர்கள் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1459920</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Jan 2026 07:18:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nakhon Ratchasima]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[Train]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459920</guid>

					<description><![CDATA[வடகிழக்கு தாய்லாந்தின் நக்கோன் ராட்சசிமா (Nakhon Ratchasima) மாகாணத்தில் புதன்கிழமை (14) பயணிகள் ரயில் பெட்டிகளின் மீது கட்டுமானப் பணிகளில் இருந்த கிரேன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்ததுடன், 55 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 9:05 மணியளவில் பேங்கொக்கிலிருந்து உபோன் ரட்சதானிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலானது இந்த விபத்தினை சந்தித்துள்ளது. விபத்தினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புப் படையினர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459920</post-id>	</item>
		<item>
		<title>சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது &#8211; சீன ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2026/1458169</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 11:33:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[waorld news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458169</guid>

					<description><![CDATA[சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். கடந்த வாரம் சீனா மற்றும் தாய்வான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை சீன இராணுவம் முன்னெடுத்துள்ளது. அத்துடன் தாய்வானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458169</post-id>	</item>
		<item>
		<title>18 கம்போடிய வீரர்களை விடுவித்த தாய்லாந்து!</title>
		<link>https://athavannews.com/2025/1457858</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Dec 2025 06:07:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[cambodia]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[கம்போடியா]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457858</guid>

					<description><![CDATA[வார இறுதியில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ், தாய்லாந்து புதன்கிழமை 18 கம்போடிய வீரர்களை விடுவித்ததாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர். இதனால், பல வாரங்களாக நீடித்த கொடிய எல்லை மோதல்களுக்குப் பின்னர் பதட்டங்கள் தணிந்தன. 155 நாட்கள் தாய்லாந்து காவலில் இருந்த பின்னர் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 10 மணிக்கு (03.00 GMT) எல்லைச் சோதனைச் சாவடியில் வீரர்கள் மாற்றப்பட்டதாக கம்போடியப் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சியாட்டா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457858</post-id>	</item>
		<item>
		<title>தாய்லாந்து &#8211; கம்போடியா இடையில் போர் நிறுத்தம் கைச்சாத்து!</title>
		<link>https://athavannews.com/2025/1457448</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Dec 2025 12:48:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cambodia]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457448</guid>

					<description><![CDATA[தாய்லாந்து &#8211; கம்போடியா நாடுகளுக்கிடையே நீடித்து வரும் எல்லை மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (27) கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி, தாய்லாந்து சார்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நதாபோன் நார்க்பானிட் மற்றும் கம்போடியா சார்பாக டீ செய்ஹா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் விடுத்த கூட்டு அறிக்கையில், இன்று நண்பகல் முதல் இந்த போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடந்த காலங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457448</post-id>	</item>
		<item>
		<title>தாய்லாந்து-கம்போடியா நாடுகள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் &#8211; அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1456214</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Dec 2025 05:43:30 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[cambodia]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456214</guid>

					<description><![CDATA[தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மோதலை நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து &#8211; கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்னை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால் இரு நாடுகளுக்கிடையே கடந்த அக்டோபரில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456214</post-id>	</item>
		<item>
		<title>எல்லை மோதலுக்கு மத்தியில் தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1456088</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Dec 2025 02:58:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anutin Charnvirakul]]></category>
		<category><![CDATA[cambodia]]></category>
		<category><![CDATA[dissolved]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[அனுடின் சார்ன்விரகுல்]]></category>
		<category><![CDATA[கம்போடியா]]></category>
		<category><![CDATA[கலைப்பு]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456088</guid>

					<description><![CDATA[கம்போடியாவுடனான எல்லையில் சுமார் ஒரு வாரமாக நீடித்த புதிய மோதல்களுக்குப் பின்னர், தாய்லாந்து நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (12) கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும். நாடாளுமன்றம் கலைப்பு தொரட்பாக தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரச ஆணையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பதவியேற்றதிலிருந்து தனது சிறுபான்மை அரசாங்கம் கட்டுப்படுத்த போராடி வரும் பிற சவால்களில், கொடிய எல்லைப் பிரச்சினையையும் மேற்கோள் காட்டினார். அதனால், நாடாளுமன்றத்தைக் கலைப்பதே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456088</post-id>	</item>
	</channel>
</rss>
