<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tibet &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/tibet/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 27 Aug 2026 07:49:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Tibet &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நேபாள–திபெத் வெள்ளப் பேரழிவு: 1,500 பேர் மாயம்; 177 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488783</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 07:49:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Tibet]]></category>
		<category><![CDATA[திபெத்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[வெள்ளப் பேரழிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488783</guid>

					<description><![CDATA[இமயமலை நதி ஒன்றில் மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளம், சீனாவின் திபெத் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் இன்று (27) தெரிவித்தனர். புதன்கிழமை அன்று, காத்மாண்டுவை திபெத்தில் உள்ள லாசாவுடன் இணைக்கும், மலையேறுபவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கூட்டம் நிறைந்த சாலையில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேபாள மீட்புப் படையினர், உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கும், நகரங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488783</post-id>	</item>
		<item>
		<title>மறுபிறவி எடுப்பேன் என தலாய் லாமா சூளுரை!</title>
		<link>https://athavannews.com/2025/1437885</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Jul 2025 10:48:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dalai Lama]]></category>
		<category><![CDATA[Tibet]]></category>
		<category><![CDATA[தலாய் லாமா]]></category>
		<category><![CDATA[திபெத்]]></category>
		<category><![CDATA[மறுபிறவி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437885</guid>

					<description><![CDATA[திபெத்திய பெளத்தர்களுக்கான ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, தான் இறக்கும் போது தனக்கு ஒரு வாரிசு இருப்பார் என்பதை புதன்கிழமை (02) உறுதிப்படுத்தினார். மேலும், உலகெங்கிலும் உள்ள பௌத்த பின்பற்றுபவர்களுக்கு 600 ஆண்டுகள் பழமையான தலாய் லாமாவின் நிறுவனம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார். இது அவரது 90 ஆவது பிறந்தநாளைக் குறிக்கும் தொடர்ச்சியான கொண்டாட்டங்களின் போது வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல, தலாய் லாமாவை அகிம்சை, இரக்கம் மற்றும் சீன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437885</post-id>	</item>
		<item>
		<title>திபெத் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2025/1415757</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 11:29:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Tibet]]></category>
		<category><![CDATA[திபெத்]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415757</guid>

					<description><![CDATA[மேற்கு சீனாவின் தொலைதூரப் பகுதியான திபெத்தில் செவ்வாயன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் 14,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் இருந்து 50 மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்ததில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுவான ஒன்றாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415757</post-id>	</item>
		<item>
		<title>திபெத் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2025/1415586</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jan 2025 10:28:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Tibet]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[திபெத்]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415586</guid>

					<description><![CDATA[சீனாவின் மலைப்பகுதியான திபெத்தில் செவ்வாய்கிழமை (07) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், 130 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. பீஜிங் நேரப்படி 09:05 மணியளவில் (01:00 GMT) திபெத்தின் புனித ஷிகாட்சே (Shigatse) நகரத்தை 7.1 மெக்னிடியூட் அளவில் தாக்கிய இந்த நிலநடுக்கமானது அண்டை நாடான நேபாளம், பூடான் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் இமயமலை முழுவதும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் (ஆறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415586</post-id>	</item>
		<item>
		<title>திபெத் நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1415504</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jan 2025 05:56:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Earthquakes]]></category>
		<category><![CDATA[Tibet]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[திபெத்]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415504</guid>

					<description><![CDATA[சீனாவின் மலைப்பகுதியான திபெத்தில் செவ்வாய்கிழமை (07) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், 62 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. பீஜிங் நேரப்படி 09:05 மணியளவில் (01:00 GMT) திபெத்தின் புனித ஷிகாட்சே (Shigatse) நகரத்தை தாக்கிய நிலநடுக்கம் 7.1 மெக்னிடியூட் அளவு மற்றும் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க‍ புவியியல் ஆய்வு நிலையம் கூறியுள்ளது. எனினும் நிலநடுக்கம் 6.8 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டதாக சீன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415504</post-id>	</item>
		<item>
		<title>நேபாள எல்லைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1415457</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jan 2025 02:40:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Tibet]]></category>
		<category><![CDATA[தீபெத்]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415457</guid>

					<description><![CDATA[நேபாள எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தில் செவ்வாய்க்கிழமை (07) காலை 7.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந் நாட்டு நேரப்படி இன்று காலை 06.50 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக காத்மாண்டுவில் உள்ள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. இதன் அதிர்வு பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் உண்டான செத்து மற்றும் உயிர் சேத விபரங்கள் குறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415457</post-id>	</item>
	</channel>
</rss>
