<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>train murder &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/train-murder/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 02 Nov 2025 06:09:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>train murder &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இங்கிலாந்தின் ரயில் நிலையத்தில் நடந்த கொடூர சம்பவம் &#8211; நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்!</title>
		<link>https://athavannews.com/2025/1451776</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Nov 2025 06:09:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ingland]]></category>
		<category><![CDATA[train murder]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[uk police]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451776</guid>

					<description><![CDATA[நேற்று இரவு இங்கிலாந்தின் ரயில் நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் குறித்து நேரில் பார்த்த நபர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த தாக்குதல் நடந்தபோது மக்கள் ஒருவரையொருவர் மிதித்துக்கொண்டு கழிப்பறைகளில் ஒளிந்து கொண்டதாக சாட்சியாளர் தெரிவித்தார். அவர் லண்டனுக்குச் செல்லும் அதிவேக ரயிலில் பயணிக்க இருந்த நிலையில், &#8220;அவர்களிடம் கத்தி இருக்கிறது அதில் நான் குத்தப்பட்டேன்&#8221; என்றும் யாரோ கத்துவதைக் கேட்டதாகக் கூறினார். மேலும் குறித்த சாட்சி கூறுகையில், &#8220;இறங்கு !&#8221; என்று கூச்சலிடும் போது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451776</post-id>	</item>
	</channel>
</rss>
