<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>trincomalee &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/trincomalee/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 02 Sep 2026 08:28:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>trincomalee &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>திருக்கோணேஸ்வரத்தை வழிபட்ட ஜப்பான் நாட்டவர்கள்</title>
		<link>https://athavannews.com/2026/1489430</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Sep 2026 08:25:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[250 tourist]]></category>
		<category><![CDATA[aim to promote]]></category>
		<category><![CDATA[cultural heritage]]></category>
		<category><![CDATA[tourism investment]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489430</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா முதலீடு மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தும் நோக்கில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுமார் 250 சுற்றுலாப் பயணிகள் திருகோணமலைக்கு வருகை தந்து வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்து சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர். திருகோணமலைக்கு வருகை தந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரியமான பரதநாட்டிய நிகழ்வுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் கலை,  கலாசாரம் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,  ஜப்பானிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489430</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை கடற்படை அகடமியில் குமார் சங்கக்காரவின் அனுபவப் பகிர்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1488343</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 09:25:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kumar Sangakkara]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[குமார் சங்கக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488343</guid>

					<description><![CDATA[கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வு விரிவுரையும் பட்டறையும் (Experience Based Lecture), இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தலைமையில் ஆகஸ்ட் 23 ஆம் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கலந்து கொண்டார். இதற்கமைய, இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை மற்றும் பட்டறையின் போது, கடற்படை வீரர்களின் கடற்படை மற்றும் சிவில் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் இலக்குகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488343</post-id>	</item>
		<item>
		<title>டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கி வைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487155</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2026 09:11:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487155</guid>

					<description><![CDATA[கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இயந்திர மீன்பிடிப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487155</post-id>	</item>
		<item>
		<title>“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரம் திருகோணமலையில் முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486653</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Aug 2026 05:31:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486653</guid>

					<description><![CDATA[“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை வாரம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுடன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இன்று (09) இந்நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மூன்றாம் கட்டை பைரவர் கோயிலிலிருந்து நடைபயணம் ஆரம்பமாகி, நாகம்மாள் அறநெறி பாடசாலை வரை முன்னெடுக்கப்பட்டது. இந்நடைபயணத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486653</post-id>	</item>
		<item>
		<title>மத்திய கிழக்கு நெருக்கடி: வேகமெடுக்கும் திருகோணமலை எண்ணெய் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484078</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 05:49:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Oil Tank Farm]]></category>
		<category><![CDATA[oil tanks]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<category><![CDATA[எண்ணெய் திட்டம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484078</guid>

					<description><![CDATA[திருகோணமலை எண்ணெய் களஞ்சியத் திட்டத்தை வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் நோக்கில், தமது கட்டுப்பாட்டில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச டெண்டர் கோருவதற்கு திருகோணமலை பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை கூட்டு அபிவிருத்தி செய்யும் நோக்கில் 2021 ஆம் ஆண்டு திருகோணமலை பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) நிறுவப்பட்டது. இந்த கூட்டு நிறுவனத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 51 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484078</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு ஆர்வம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482332</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 04:55:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482332</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு காட்டும் ஆர்வம் குறித்து, திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அதன் தலைவர் பி. குலதீபன் தெரிவித்துள்ளார். ​திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் திருகோணமலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ​மேலும், திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்தியாவின் வர்த்தக சம்மேளனங்களுடன் சுற்றுலாத்துறை தொடர்பாக பல ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482332</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!</title>
		<link>https://athavannews.com/2026/1481780</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2026 05:53:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[fisherman missing]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481780</guid>

					<description><![CDATA[திருகோணமலை கடற்பரப்பில் 03ஆம் திகதி மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் கிடைத்த அவசரத் தகவலுக்கு அமைவாக, இலங்கை கடற்படையினர் பிரதேச மீனவர்களின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை (SAR) ஆரம்பித்துள்ளனர். இதன்படி, 02ஆம் திகதி மாலை கொட்பே, வீரநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததை அடுத்து, இரண்டு மீனவர்கள் மீண்டும் டிங்கி படகிற்குள் ஏறிக் கொண்டு தப்பியுள்ள நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481780</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480122</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 10:16:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480122</guid>

					<description><![CDATA[திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிவதற்காக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த கண்காணிப்பு விஜயத்தில் திருகோணமலை மாநகர சபை, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது, மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் சீரற்ற கழிவகற்றல் முறைமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480122</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1478488</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 05:23:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478488</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (09) மாவட்ட செயலகக் கட்டடத் தொகுதியின் மற்றொரு பகுதியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் வழிகாட்டுதலுக்கிணங்க, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி. எம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478488</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறியும் குறைதீர்ப்பு தினம் இன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1477527</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 12:25:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477527</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொதுமக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான மக்கள் குறைதீர்ப்பு தினம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ​இதன்போது முப்படைகளின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இதுவரைக்காலம் பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477527</post-id>	</item>
	</channel>
</rss>
