<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>trincomalee &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/trincomalee/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 21 Jul 2026 05:49:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>trincomalee &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மத்திய கிழக்கு நெருக்கடி: வேகமெடுக்கும் திருகோணமலை எண்ணெய் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484078</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 05:49:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Oil Tank Farm]]></category>
		<category><![CDATA[oil tanks]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<category><![CDATA[எண்ணெய் திட்டம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484078</guid>

					<description><![CDATA[திருகோணமலை எண்ணெய் களஞ்சியத் திட்டத்தை வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் நோக்கில், தமது கட்டுப்பாட்டில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச டெண்டர் கோருவதற்கு திருகோணமலை பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை கூட்டு அபிவிருத்தி செய்யும் நோக்கில் 2021 ஆம் ஆண்டு திருகோணமலை பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) நிறுவப்பட்டது. இந்த கூட்டு நிறுவனத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 51 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484078</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு ஆர்வம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482332</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 04:55:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482332</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு காட்டும் ஆர்வம் குறித்து, திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அதன் தலைவர் பி. குலதீபன் தெரிவித்துள்ளார். ​திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் திருகோணமலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ​மேலும், திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்தியாவின் வர்த்தக சம்மேளனங்களுடன் சுற்றுலாத்துறை தொடர்பாக பல ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482332</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!</title>
		<link>https://athavannews.com/2026/1481780</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2026 05:53:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[fisherman missing]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481780</guid>

					<description><![CDATA[திருகோணமலை கடற்பரப்பில் 03ஆம் திகதி மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் கிடைத்த அவசரத் தகவலுக்கு அமைவாக, இலங்கை கடற்படையினர் பிரதேச மீனவர்களின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை (SAR) ஆரம்பித்துள்ளனர். இதன்படி, 02ஆம் திகதி மாலை கொட்பே, வீரநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததை அடுத்து, இரண்டு மீனவர்கள் மீண்டும் டிங்கி படகிற்குள் ஏறிக் கொண்டு தப்பியுள்ள நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481780</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480122</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 10:16:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480122</guid>

					<description><![CDATA[திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிவதற்காக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த கண்காணிப்பு விஜயத்தில் திருகோணமலை மாநகர சபை, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது, மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் சீரற்ற கழிவகற்றல் முறைமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480122</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1478488</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 05:23:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478488</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (09) மாவட்ட செயலகக் கட்டடத் தொகுதியின் மற்றொரு பகுதியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் வழிகாட்டுதலுக்கிணங்க, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி. எம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478488</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறியும் குறைதீர்ப்பு தினம் இன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1477527</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 12:25:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477527</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொதுமக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான மக்கள் குறைதீர்ப்பு தினம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ​இதன்போது முப்படைகளின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இதுவரைக்காலம் பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477527</post-id>	</item>
		<item>
		<title>&#8216;தமக்கென ஒரு இடம் &#8211; அழகான வாழ்க்கை&#8217;: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1475316</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 15 May 2026 05:18:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475316</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் &#8216;தமக்கென ஒரு இடம் &#8211; அழகான வாழ்க்கை&#8217; எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான வீடுகளைக் கையளிக்கும் மற்றும் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் இன்று (14) நடைபெற்றது. ​கும்புறுப்பிட்டி, நாவற்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, அதன் பயனாளிக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. வாழைஊற்றுப் பகுதியில் புதிய வீடொன்றை அமைப்பதற்கான முதற்கட்ட அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது. ​2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475316</post-id>	</item>
		<item>
		<title>மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!</title>
		<link>https://athavannews.com/2026/1474652</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 08 May 2026 07:08:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474652</guid>

					<description><![CDATA[சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் வரவேற்கத்தக்கவை எனவும், இவ்வாறான வாய்ப்புகள் அடிக்கடி கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் இவ்வாய்ப்புகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474652</post-id>	</item>
		<item>
		<title>சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1474588</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 07 May 2026 10:52:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474588</guid>

					<description><![CDATA[​மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதன் நேரடி விளைவாக, திருகோணமலை &#8211; நிலாவெளி கடற்கரையை வாழ்வாதாரமாகக் கொண்ட சுற்றுலாப் படகு சேவை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். ​மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டமை மற்றும் விமானக் கட்டண அதிகரிப்பு காரணமாக, ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474588</post-id>	</item>
		<item>
		<title>புதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது !</title>
		<link>https://athavannews.com/2026/1474317</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 May 2026 07:27:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474317</guid>

					<description><![CDATA[புதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் &#8211; திருகோணமலை பிரதான வீதியில் உள்ள அரச மரச் சந்தியில், உள்ளூர் மக்களால் போற்றப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறித்த இடத்தில் காணப்படும் வடிகானுக்கு அருகே புதையலைத் தேடுவதற்காக சந்தேக நபர் ஒருவர் குழி தோண்டியதாக கந்தளாய் பொலிசார் தெரிவித்தனர். உள்ளூர் மக்களால் போற்றப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சந்தேக நபர் குழி தோண்டியதாக பொலிசார் தெரிவித்தனர். சுமார் ஐந்து மீட்டர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474317</post-id>	</item>
	</channel>
</rss>
