<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Turkey &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/turkey/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 19 Jul 2026 13:00:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Turkey &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து</title>
		<link>https://athavannews.com/2026/1483871</link>
					<comments>https://athavannews.com/2026/1483871#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 13:00:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[seriously injured]]></category>
		<category><![CDATA[take a selfie]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[Young woman]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483871</guid>

					<description><![CDATA[ரயில் பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இன்று முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய ரயில் பயணித்தின் போது ​குறித்த யுவதி அம்பேவளை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே, அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான யுவதி உள்ளிட்ட 3 துருக்கி யுவதிகள் இந்தப் ரயிலில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1483871/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483871</post-id>	</item>
		<item>
		<title>நடுவானில் பரபரப்பு&#8230; பறவை மோதிய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது</title>
		<link>https://athavannews.com/2026/1482782</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jul 2026 05:39:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[circling in the air]]></category>
		<category><![CDATA[Katunayake to Istanbul]]></category>
		<category><![CDATA[passenger plane]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482782</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதைத் தொடர்ந்து, வான்வெளியில் சுற்றிவந்த குறித்த விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. TK-731 என்ற இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று (11) காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோதே இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்காக நீர்கொழும்பு களப்பிற்கு அருகில் மிகவும் தாழ்வாகப் பறந்து, எரிபொருளைக் குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482782</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட A330 விமானத்தில் பறவை மோதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1482758</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jul 2026 04:37:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[A330 passenger]]></category>
		<category><![CDATA[bird hit]]></category>
		<category><![CDATA[Katunayake for Istanbul]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482758</guid>

					<description><![CDATA[இன்று (11) காலை கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. இதன் காரணமாக, குறித்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அகலமான உடல் அமைப்பைக் கொண்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482758</post-id>	</item>
		<item>
		<title>40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !</title>
		<link>https://athavannews.com/2026/1476355</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 25 May 2026 06:52:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Austria]]></category>
		<category><![CDATA[Bahrain]]></category>
		<category><![CDATA[Belarus]]></category>
		<category><![CDATA[Belgium]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Czech Republic]]></category>
		<category><![CDATA[Denmark]]></category>
		<category><![CDATA[Finland]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[free visa]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Indonesia]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Italy]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[Kazakhstan]]></category>
		<category><![CDATA[Kuwait]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Netherlands]]></category>
		<category><![CDATA[New Zealand]]></category>
		<category><![CDATA[norway]]></category>
		<category><![CDATA[Oman]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Poland]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[SAUDI ARABIA]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[Spain]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Sweden]]></category>
		<category><![CDATA[switzerland]]></category>
		<category><![CDATA[Thailand]]></category>
		<category><![CDATA[Tourist]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[United Arab Emirates]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476355</guid>

					<description><![CDATA[குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஒஸ்திரியா, மலேசியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, நேபாளம், தென் கொரியா, பஹ்ரைன், இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின், பெலாரஸ், ​​இந்தோனேசியா, நியூசிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஸகஸ்தான், குவைத், நோர்வே, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476355</post-id>	</item>
		<item>
		<title>துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1471970</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Apr 2026 03:26:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471970</guid>

					<description><![CDATA[தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு இடைநிலைப் பாடசாலையில் புதன்கிழமை (15) 14 வயது மாணவன் ஒருவன், தன்னுடன் கல்வி பயிலும் எட்டு மாணவர்கள் உட்பட குறைந்தது ஒன்பது பேரைச் சுட்டுக் கொன்றதாகவும், மேலும் 13 பேரைக் காயப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  இது, இரண்டு நாட்களில் நாட்டில் நடந்த இரண்டாவது பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாகும். கஹ்ரமன்மாராஸ் (Kahramanmaras) மாகாணத்தில் நடந்த தாக்குதலில் எட்டு மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471970</post-id>	</item>
		<item>
		<title>விமான விபத்தில் லிபிய இராணுவத் தலைவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1457144</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Dec 2025 05:54:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<category><![CDATA[Mohammed Ali Ahmed al-Haddad]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[மொஹமட் அலி அகமட் அல்-ஹதாத்]]></category>
		<category><![CDATA[லிபியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457144</guid>

					<description><![CDATA[லிபிய இராணுவத் தலைமைத் தளபதி மொஹமட் அலி அகமட் அல்-ஹதாத், துருக்கிய தலைநகர் அங்காரா அருகே நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த தனியார் ஜெட் விமானம் அங்குள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் தவிர, மேலும் நான்கு லிபிய இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணம் என்று லிபிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். லிபிய பிரதமர் அப்துல் ஹமீத் டிபீபா, அல்-ஹதாத்தின் மரணத்தை பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457144</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்திரேலியாவுடனான சமரசம்; COP31 உச்சி மாநாட்டை நடத்தும் துருக்கி!</title>
		<link>https://athavannews.com/2025/1453345</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Nov 2025 05:35:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[COP31]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453345</guid>

					<description><![CDATA[பசுபிக் நாடுகளுடன் இணைந்து அடிலெய்டில் அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் 2026 COP31 காலநிலை உச்சி மாநாட்டை நடத்தும் முயற்சியில் இருந்து அவுஸ்திரேலியா பின்வாங்கியுள்ளது. போட்டி ஏலதாரர் துருக்கியுடன் ஏற்பட்ட சமரசத்தின் கீழ், 2026 COP31 கலாநிலை உச்சி மாநாடு துருக்கிய நகரமான அன்டால்யாவில் நடைபெறும்.  அதற்கு ஈடாக, அவுஸ்திரேலியா நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கும். பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற COP30 உச்சிமாநாட்டின் இறுதி நாட்களில் ஏற்பட்ட இந்த சமரச ஒப்பந்தம், நான் உட்பட பலருக்கு கசப்பான ஏமாற்றத்தை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453345</post-id>	</item>
		<item>
		<title>துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஒருவர் உயிரிழப்பு, 29 பேர் காயம்! </title>
		<link>https://athavannews.com/2025/1442492</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Aug 2025 04:57:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442492</guid>

					<description><![CDATA[துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  நிலநடுக்கத்தின் மையப்பகுதியான சிந்திர்கி நகரில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 81 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். நிலநடுக்கத்தின் விளைவாக பதினாறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  மேலும் 29 பேர் காயமடைந்தனர் என்று அலி யெர்லிகாயா மேலும் கூறினார். உள்ளூர் நேரப்படி சுமார் 19:53 மணிக்கு (16:53 GMT) நிலநடுக்கம் பதிவானதாகவும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442492</post-id>	</item>
		<item>
		<title>அதிகாலையில் துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1434249</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jun 2025 06:39:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434249</guid>

					<description><![CDATA[துருக்கியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மர்மாரிஸ் (Marmaris) பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின் பீதியால் முக்லா மாகாணத்தில் வீட்டை விட்டு வெளியேறி தப்பிக்க முயன்றி 14 வயது சிறுமி ஒருவர் உயிரழந்துள்ளார். மேலும், பீதியால் பாதுகாப்புக்காக ஓடிய சுமார் 70 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் மத்தியதரைக் கடலில் மையம் கொண்டிருந்ததாகவும், உள்ளூர் நேரப்படி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434249</post-id>	</item>
		<item>
		<title>துருக்கியில் ஜெலென்ஸ்கியை சந்திக்க புட்டின் மறுப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1432002</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 16 May 2025 04:39:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[துருக்கி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432002</guid>

					<description><![CDATA[துருக்கியில் வியாழக்கிழமை (15) வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்திக்கும் சவாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்தார். அதற்கு பதிலாக இரண்டாம் நிலை குழுவை திட்டமிட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பினார். அதே நேரத்தில் உக்ரேன் ஜனாதிபதி தனது பாதுகாப்பு அமைச்சர் கியேவின் குழுவிற்கு தலைமை தாங்குவார் என்று கூறினார். 2022 மார்ச் மாதத்திற்கு பின்னர், இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தை இதுவாகும். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கும் புட்டினுக்கும் இடையிலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432002</post-id>	</item>
	</channel>
</rss>
