<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Typhoon Saudel &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/typhoon-saudel/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 03 Sep 2026 09:02:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Typhoon Saudel &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489543</link>
					<comments>https://athavannews.com/2026/1489543#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Sep 2026 09:02:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Typhoon Saudel]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[சௌடெல் புயல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489543</guid>

					<description><![CDATA[சௌடெல் (Saudel) புயலால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்ததை அடுத்து, கிழக்கு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் வியாழக்கிழமை (03) அன்று அதிகாரிகள் பாடசாலைகளை மூடி, படகுப் போக்குவரத்து சேவைகளை நிறுத்தி வைத்தனர். கடந்த சில மாதங்களாகச் சீனாவின் சில பகுதிகளில் தீவிர வானிலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான சூறாவளிகள் பலத்த மழையைக் கொண்டுவந்ததோடு, இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளன. அண்டை மாநிலமான ஜெஜியாங்கில் இருமுறை தாக்கிய பிறகு, &#8216;சவுடெல்&#8217; [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489543/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489543</post-id>	</item>
	</channel>
</rss>
