<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>UDV &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/udv/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 06 Nov 2024 12:12:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>UDV &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இன,மத,சமூகவேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம்! -ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1407507</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Nov 2024 12:12:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[UDV]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407507</guid>

					<description><![CDATA[ஐக்கிய ஜனாநாயகக்குரல் கட்சியின் கொள்கை திட்டங்களை உள்ளுர் மற்றும் வெளிநாடுவாழ் இலங்கையர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ரஞ்சன் ராமநாயக்க  இதனை குறிப்பிட்டார். இது குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாம் மக்களின் குரலாக தேர்தலில் முன்னிலையாகியுள்ளோம். இன மத சமூக வேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம். மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றுக்கு கொண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407507</post-id>	</item>
		<item>
		<title>இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர்!  -வடிவேல் சுரேஷ்</title>
		<link>https://athavannews.com/2024/1407403</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Nov 2024 05:47:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[UDV]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[வடிவேல் சுரேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407403</guid>

					<description><![CDATA[எம் மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் உரிய தீர்வு கிடைக்கும் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள கிரேக் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது &#8216; இலங்கையை மிகவும் நேசிக்கும் மக்கள் வாழும் பிரதேசமாக பதுளை மாவட்டத்தின் பட்டாரவளை பிரதேசம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407403</post-id>	</item>
		<item>
		<title>மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்!- திலகரத்ன டில்ஷான்</title>
		<link>https://athavannews.com/2024/1406001</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Oct 2024 13:19:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranjan Ramanayake]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[UDV]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[திலகரத்ன டில்ஷான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406001</guid>

					<description><![CDATA[மக்கள் எம்முடன் இணைந்து அநீதிக்கு எதிராகக்  குரல் கொடுக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற  ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே திலகரத்ன டில்ஷான் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” திருடர்களுடன் இணைந்து அரசியல் செய்ய விரும்பாத காரணத்தினால்தான் இந்த தூய்மையானக் கட்சியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406001</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்றத்தில்  நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடையவேண்டும்! -ரஞ்சன் ராமநாயக்க</title>
		<link>https://athavannews.com/2024/1405998</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Oct 2024 13:10:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[UDV]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405998</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடைவதற்கு மக்களின்  ஆதரவு வேண்டும் &#8221; என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க  இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எம்மிடம் சிலர் எதற்காக புதியக் கட்சியை ஸ்தாபித்தீர்கள் என்று கேட்கிறார்கள். கடந்த காலங்களில் நான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405998</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பொது மாநாடு ஆரம்பமானது!</title>
		<link>https://athavannews.com/2024/1405930</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Oct 2024 10:01:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranjan Ramanayake]]></category>
		<category><![CDATA[UDV]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405930</guid>

					<description><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு,கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்  தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. அநீதி மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான நேரடி ஒளிபரப்பு ஆதவன் தொலைக்காட்சி மற்றும் எமது சகோதர தொலைக்காட்சியான சுவர்ணவாஹிணியிலும் ஒளிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405930</post-id>	</item>
		<item>
		<title>மக்கள் சார்பாகவே எனது செயற்பாடுகள் இருக்கும்!</title>
		<link>https://athavannews.com/2024/1404435</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Oct 2024 12:16:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranjan Ramanayake]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[UDV]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404435</guid>

					<description><![CDATA[பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது, தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மினுவங்கொடையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க, நாட்டு மக்கள் சார்பாக  தொடர்ந்தும் இருப்பதாகத் தெரிவித்தார். இது குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது ” ஜனாதிபதியிடம் பல பேரின் பைல்கள் உள்ளன. இன்று ஜனாதிபதியுடன் ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்றோர் உள்ளனர். திருடர்களை பிடிப்போம் என்று கூறிய தரப்பினருக்கு இன்று ஆட்சியதிகாரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404435</post-id>	</item>
	</channel>
</rss>
