<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>uk news &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/uk-news/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 26 Aug 2026 11:20:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>uk news &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இளையோர் வேலையின்மைக்குத் தீர்வு: 10,000 வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்கும் &#8216;Sainsbury&#8217; நிறுவனத்திற்குப் பிரதமர்  பாராட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1488686</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Aug 2026 11:20:44 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488686</guid>

					<description><![CDATA[இளையோர் வேலையின்மைச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், பிரபல &#8216;Sainsbury’&#8217; நிறுவனம் இளம் தலைமுறையினருக்கு 10,000 வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது எனப் பிரதமர் ஆன்டி பேர்னாம் (Andy Burnham) தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள சென்சுபரிஸ் (Sainsbury) கிளைக்குச் சென்று புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்த அவர், கல்வி முறையைச் சீரமைப்பதுடன், மாணவர்களுக்குத் தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்குவதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இளம் சமுதாயத்தினருக்கு உரிய வேலைவாய்ப்பு அனுபவங்களை வழங்கப் பெரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488686</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!</title>
		<link>https://athavannews.com/2026/1487654</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 11:35:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487654</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய புதிய திட்டம் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, மாற்றுத்திறனாளி பேருந்து அட்டைகள் வாரநாட்களில் காலை 9:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் வேலைக்குச் செல்வோரும், அவசர தேவைகளுக்காகப் பயணிக்கியோரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில், மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நேரக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487654</post-id>	</item>
		<item>
		<title>புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1487320</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Aug 2026 12:25:44 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487320</guid>

					<description><![CDATA[புகலிடக் கோரிக்கையாளர்களுக்குத் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு ஹோட்டலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . நேற்று மாலை கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பலத்த காயமடைந்து, “உயிருக்கு ஆபத்தான நிலையில்” வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சி சந்தேக குற்றச்சாட்டின் கீழ் 20 வயது மதிக்கத்தக்க சோமாலிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487320</post-id>	</item>
		<item>
		<title>படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!</title>
		<link>https://athavannews.com/2026/1486726</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Aug 2026 11:43:15 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486726</guid>

					<description><![CDATA[ஸ்காட்லாந்தின் &#8216;கல்மேக்&#8217; (CalMac) நிறுவனப் படகுச் சேவைகளில் ஏற்பட்ட தொடர் இயந்திரக் கோளாறுகள் மற்றும் ரத்துக்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்கும் வகையில், 10 மில்லியன் பவுண்டுகள் கொண்ட &#8216;Islands Resilience Fund&#8217; திட்டத்தை ஸ்காட்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள பாறா (Barra), சவுத் யுயிஸ்ட் (South Uist) உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் ஜோன் ஸ்வினி (John Swinney), நடப்பு 2026/2027ம் நிதியாண்டில் முதற்கட்டமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486726</post-id>	</item>
		<item>
		<title>வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1486723</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Aug 2026 11:39:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486723</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் வடகடலில் உள்ள ஜாக்டா (Jackdaw) மற்றும் ரோஸ்பேங்க் (Rosebank) ஆகிய பகுதிகளில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுத் திட்டங்களை அனுமதிப்பது தொடர்பில், பிரித்தானியப் பிரதமர் &#8216;அன்டி பே(ர்)னாம்&#8217; (Andy Burnham) கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனச் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்கவும் எரிசக்திச் செலவுகளைக் குறைக்கவும் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனத் தொழிற்துறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486723</post-id>	</item>
		<item>
		<title>பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !</title>
		<link>https://athavannews.com/2026/1486566</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Aug 2026 11:03:48 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486566</guid>

					<description><![CDATA[ஐக்கிய இராச்சியம் வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகள் நிறைந்த கோடைக்காலத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், சீரமைக்கப்பட்ட காலநிலை நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான ஐக்கிய இராச்சியத்தின் சார்பைக் குறைக்கவும் அரசாங்கத்தை லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan) வலியுறுத்தியுள்ளார். &#8220;பிரிட்டனை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவர, பிரதமர் அன்டி பே(ர்)னாம்&#8217; ( &#8220;Andy Burnham) நிர்வாகம் நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கிய தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த வேண்டும் எனவும் மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486566</post-id>	</item>
		<item>
		<title>வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2026/1486563</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Aug 2026 10:57:54 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486563</guid>

					<description><![CDATA[நிதியமைச்சர் ஜோன் ஹீலி (John Healey,), வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என தொழிற்சங்கக் கூட்டமைப்பு (TUC) வலியுறுத்தியுள்ளது . அந்த அலுவலகத்தின் முன்கணிப்பு அணுகுமுறை முதலீட்டைத் தடுக்கிறது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது . பிரதமர் அன்டி பே(ர்)னாம்&#8217; ( &#8220;Andy Burnham) ஒவ்வொரு துறையிலும் நல்ல வளர்ச்சி&#8221; ஏற்படும் என உறுதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி தாக்கல் செய்யவுள்ள தனது முதல் வரவு -செலவுத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486563</post-id>	</item>
		<item>
		<title>கடந்த 18 மாதங்களில் இனவெறிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்கள் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486423</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Aug 2026 09:42:00 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486423</guid>

					<description><![CDATA[கடந்த 18 மாதங்களில் இனவெறிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சில நோயாளிகள் வெள்ளையர் அல்லாத பணியாளர்களிடம் சிகிச்சை பெற மறுத்த நிலையில், மற்றவர்கள் அவர்களை இழிவான சொற்களால் அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கதிரியக்கவியலாளர்கள் சங்கத்தின் ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, சில நோயாளிகள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஊழியர்களை &#8216;அழுக்கு வெளிநாட்டினர்&#8217; என்று அழைத்துள்ளனர். இந்நிலையில், சில ஊழியர்கள் இனவெறிக் கருத்துக்களை வேலையின் ஒரு பகுதியாகப் பொறுத்துக்கொள்ளத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486423</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத குடியேறிகளைக் கடத்துவதற்காக, ஆட் கடத்தல்காரர்கள் புதிய வலையமைப்பை நிறுவியுள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1486420</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Aug 2026 09:40:23 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486420</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு சட்டவிரோத குடியேறிகளைக் கடத்துவதற்காக, மனிதக் கடத்தல்காரர்கள் புதிய மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, கடத்தல்காரர்கள் ஒரு நபருக்கு 1,000 பவுண்டுகளை பெற்றுக்கொண்டு புலம்பெயர்ந்தோரை ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஐரோப்பியப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர். மேலும், கூடுதலாக 500 பவுண்டுகளை பெற்றுக்கொண்டு அவர்களை ஸ்பெயினுக்கு அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, சமீபத்திய குடியேற்றக் கொள்கைகள் காரணமாக, சட்டவிரோதக் குடியேறிகள் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் சிறப்பாக இருப்பதாக கருதப்படுகின்றன. ஆட்கடத்தலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486420</post-id>	</item>
		<item>
		<title>செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!</title>
		<link>https://athavannews.com/2026/1486110</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 08:39:46 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#AI]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[uk news]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486110</guid>

					<description><![CDATA[வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை (AI) மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடுவதற்கு முன்னர் பரிசோதிக்கும் தற்போதைய சுயவிருப்பக் கட்டமைப்பு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறினால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என பிரித்தானியாவின் ஏஐ விவகாரங்களுக்கான அமைச்சர் கனிஷ்க நாராயண் ( Kanishka Narayan ) தெரிவித்துள்ளார். இது குறித்து ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஏஐ நுட்பங்களை மதிப்பீடு செய்வதில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486110</post-id>	</item>
	</channel>
</rss>
