<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>uk &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/uk/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 03 Aug 2026 07:28:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>uk &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1485896</link>
					<comments>https://athavannews.com/2026/1485896#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 07:28:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[china robotics]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485896</guid>

					<description><![CDATA[பிரிட்டனின் பல முன்னணி சில்லறை விற்பனையாளர்கள் இப்போது தங்கள் கிடங்குகளைத் தானியக்கமாக்குவதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை நாடி வருகின்றனர். டெஸ்கோ, அஸ்டா மற்றும் நெக்ஸ்ட் உள்ளிட்ட பிரிட்டனின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்கள், தற்போது சீன நிறுவனமான கீக்+ (Geek+) வழங்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ரோபோக்கள் அலமாரிகளுக்கு அடியில் ஊர்ந்து செல்கின்றன, அலமாரிகளைத் தூக்குகின்றன, மேலும் அவற்றை கிடங்கின் குறுக்கே ஒரு பணியாளரிடம் கொண்டு சேர்க்கின்றன. இந்தத் திரும்பத் திரும்பச் செய்யப்படும் இயக்கங்களைத் தானியக்கமாக்குவது, பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485896/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485896</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ</title>
		<link>https://athavannews.com/2026/1484768</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jul 2026 06:21:13 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Cairngorms National Park]]></category>
		<category><![CDATA[highlands]]></category>
		<category><![CDATA[massive forest fire]]></category>
		<category><![CDATA[Scotland]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484768</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்தின் கெய்ர்ன்கார்ம்ஸ் (Cairngorms) தேசிய பூங்கா பகுதியில் கடந்த 10 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்து வரும் பாரிய காட்டுத்தீ, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீ காரணமாக ஹைலண்ட்ஸ் பகுதியிலுள்ள சில கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து பரவி வரும் புகை மற்றும் தீயின் தீவிரம் காரணமாக, அப்பகுதி மக்கள் தாங்கள் &#8220;கோபம், ஏமாற்றம் மற்றும் விரக்தியில் உள்ளோம்&#8221; எனத் தெரிவித்துள்ளனர். தீயின் பரவலை சிலர் &#8220;பேரழிவுக்கு ஒப்பானது&#8221; என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484768</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் திட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1484563</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 07:31:50 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[New Prime Minister]]></category>
		<category><![CDATA[prison administration.]]></category>
		<category><![CDATA[Public Safety]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[urgent review]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484563</guid>

					<description><![CDATA[புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு, இந்த முன்கூட்டிய விடுதலைத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவசர மறுஆய்வு ஒன்றை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சங்களையும், சிறைச்சாலை நிர்வாகத்தின் நிலைமையையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட திட்டத்தின் படி, சாதாரண குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகள் தற்போது 40 சதவீத சிறைத் தண்டனையை அனுபவித்த பின் விடுவிக்கப்படுவதற்குப் பதிலாக, 33 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484563</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானிய உயர்பதவியில் இலங்கை வம்சாவளி பெண்!</title>
		<link>https://athavannews.com/2026/1484486</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 05:12:41 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[Uma Kumaran]]></category>
		<category><![CDATA[உமா குமரன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484486</guid>

					<description><![CDATA[இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாயம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் நாடாளுமன்றத் துணைச் செயலாளராகவும், அரசாங்கத்தின் உதவிக் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2024 ஜூலையில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ (Stratford and Bow) தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது நியமனம் ஈழத் தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள சுமார் 8.5 கோடி தமிழர்களுக்கும் ஒரு பெருமைக்குரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484486</post-id>	</item>
		<item>
		<title>ஈரான் உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டில் லிவர்பூலைச் சேர்ந்தவர் கைது! </title>
		<link>https://athavannews.com/2026/1483617</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jul 2026 08:33:51 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[British police]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[பிரிட்டிஷ் பொலிஸார்]]></category>
		<category><![CDATA[லிவர்பூல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483617</guid>

					<description><![CDATA[ஈரானின் உளவுப் பிரிவுக்கு உதவியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், 39 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் பொலிஸார் இன்று (17) தெரிவித்தனர். ஈரான் தொடர்பான விவகாரங்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வரும் குற்றச்சாட்டுகள் அடங்கிய சம்பவங்களின் வரிசையில் இது அண்மைய நிகழ்வாகும். வடக்கு இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த சந்தேக நபரான வாஹித் அபெரி (Vahid Aberi) கைது செய்யப்பட்டு, மத்திய இங்கிலாந்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483617</post-id>	</item>
		<item>
		<title>வெப்ப அலை தாக்கத்தால் இங்கிலாந்தின் பல பகுதிளில் நீர் பாவனை கட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2026/1482744</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 10:21:03 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hosepipe ban]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[நீர் பாவனை]]></category>
		<category><![CDATA[வெப்ப அலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482744</guid>

					<description><![CDATA[நாடு மற்றொரு நீண்ட வெப்ப அலையினை எதிர்நோக்கும் வேளையில், வறட்சி நிலவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், மேலும் பல மில்லியன் இங்கிலாந்து மக்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது. ஒரு ஆண்டில் 34 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலை பதிவான நாட்களின் எண்ணிக்கை எட்டை எட்டியதன் மூலம் இங்கிலாந்தில் வியாழக்கிழமையன்று (09) மற்றொரு சாதனை முறியடிக்கப்பட்டது; 1976 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளின் கோடைக்காலத்தில் பதிவான ஏழு நாட்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482744</post-id>	</item>
		<item>
		<title>பிரிட்டனின் முதல் கலாச்சார நகரத்துக்கான போட்டியில் 15 நகரங்கள்! </title>
		<link>https://athavannews.com/2026/1482722</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 06:48:28 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Town of Culture]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[பிரிட்டனின் முதல் கலாச்சார நகரம்]]></category>
		<category><![CDATA[பிரிட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482722</guid>

					<description><![CDATA[3 மில்லியன் பவுண்டுகள் மானியம் கொண்ட &#8216;பிரிட்டனின் முதல் கலாச்சார நகரம்&#8217; (UK’s first Town of Culture) எனும் விருதைப் பெறுவதற்குப் போட்டியிடும் இறுதி நகரங்களின் பட்டியலில் பாஸில்டன் (Basildon), பிர்கன்ஹெட் (Birkenhead) மற்றும் கிரிம்ஸ்பி (Grimsby ) ஆகியவை இடம்பெற்றுள்ளன. சுமார் 400 விண்ணப்பதாரர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நகரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் இந்த நகரங்களும் இடம்பெற்றுள்ளன. 2029-ஆம் ஆண்டிற்கான &#8216;கலாச்சார நகரம்&#8217; (City of Culture) விருதுடன் தொடர்புடைய, 2028 ஆம் ஆண்டிற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482722</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482532</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 06:34:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[King Charles]]></category>
		<category><![CDATA[knighted]]></category>
		<category><![CDATA[Nishan Canagarajah]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[கெளரவ பட்டம்]]></category>
		<category><![CDATA[நிஷான் கனகராஜா]]></category>
		<category><![CDATA[நைட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482532</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் வின்ட்சர் கோட்டையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற சிறப்பு விழாவில், லெய்செஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இலங்கையில் பிறந்தவருமான பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு மன்னர் சார்லஸினால் &#8216;நைட்&#8217; (Knight) எனும் உயரிய பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. உயர்கல்வித் துறையில், குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய சூழலை ஊக்குவிப்பதில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக, பேராசிரியர் கனகராஜா 2026-ஆம் ஆண்டிற்கான மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டார். பட்டமளிப்பு நிகழ்வின் போது, பாரம்பரிய வழக்கப்படி முழங்காலிட்டிருந்த பேராசிரியர் கனகராஜின் தோள்களில் வாளினால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482532</post-id>	</item>
		<item>
		<title>தீவிர வெப்ப அலை குறித்து இங்கிலாந்தில் புதிய எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1481588</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 06:59:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Heatwave]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[வெப்ப நிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481588</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின் கடல் பகுதிகளில் தற்சமயம் நிலவும் வெப்ப நிலை அடுத்த வாரம் தீவிர நிலையை எட்டக் கூடும் என்பதனால் வானிலை ஆய்வு நிலையம் கடுமையான வெப்ப அலை தாக்கம் குறித்து புதிய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் இங்கிலாந்து கடல் பகுதிகளை ஆட்கொண்டுள்ள நீண்டகால கடல்சார் வெப்ப அலை அடுத்த வாரம் தீவிரமடையவுள்ளது. அப்போது வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை எட்டும் என்று தேசிய வானிலை ஆய்று நிலையம் கணித்துள்ளது. வடமேற்கு ஐரோப்பியக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481588</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்து குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையம் மீது கடும் விமர்சனம்</title>
		<link>https://athavannews.com/2026/1481377</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 06:03:09 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Criminal Cases]]></category>
		<category><![CDATA[HM Crown Prosecution Service]]></category>
		<category><![CDATA[independent report]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[victims of judicial]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481377</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் நீதித்துறை தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை மறுஆய்வு செய்யும் குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையம் (Criminal Cases Review Commission &#8211; CCRC) தனது பணித்தரத்தை அவசரமாக மேம்படுத்த வேண்டும் என்று சுயாதீன ஆய்வறிக்கை ஒன்று வலியுறுத்தியுள்ளது. HM Crown Prosecution Service Inspectorate (HMCPSI) வெளியிட்டுள்ள இந்தக் கடுமையான அறிக்கையில், தேவையற்ற விசாரணைகளில் நேரமும் வளங்களும் வீணடிக்கப்படுவதாகவும், வழக்குகளை கையாளும் முறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, CCRC-யின் சட்டப் பிரிவில் பயிற்சியாளர்கள் (Interns) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481377</post-id>	</item>
	</channel>
</rss>
