<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>uma oya project &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/uma-oya-project/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 02 May 2024 10:04:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>uma oya project &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மின்சார சபைக்கு கிடைக்கும் வருமானம்!</title>
		<link>https://athavannews.com/2024/1380797</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Thu, 02 May 2024 10:04:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[iran president]]></category>
		<category><![CDATA[uma oya project]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1380797</guid>

					<description><![CDATA[உமாஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார். உமாஓயா திட்டத்தினால் இதுவரை சுமார் 1,500 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் குறித்த திட்டம் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது. மேலும் 2007 நவம்பர் 27ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், உமாஓயா பல்நோக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1380797</post-id>	</item>
		<item>
		<title>17 ஆண்டுகளுக்குப் பின் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட உமாஓயா திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1379654</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Apr 2024 12:54:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[iran president]]></category>
		<category><![CDATA[uma oya project]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1379654</guid>

					<description><![CDATA[2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டம் 2024 ஆண்டு நிறைவு செய்யப்பட்டதன் பின்னனி குறித்தான தொகுப்பு! உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் என்றால் என்ன? நாட்டின் ஊவா மகாணத்திலுள்ள பதுளை மாவட்டத்தில் இந்த உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தத் திட்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின்சார வளாகமாகவே அமைக்கப்பட்டுள்ளது. இது, உமா ஓய நீர் மின் வளாகம் என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் பிரதான நோக்களில் மின்சார உற்பத்தியும் உள்ளடங்குகின்றது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1379654</post-id>	</item>
	</channel>
</rss>
