<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>UN &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/un/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 18 Sep 2026 03:58:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>UN &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? </title>
		<link>https://athavannews.com/2026/1490610</link>
					<comments>https://athavannews.com/2026/1490610#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Sep 2026 03:58:13 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran strikes]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[ஐ.நா]]></category>
		<category><![CDATA[போர்க்குற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490610</guid>

					<description><![CDATA[ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தது 177 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில், அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரான் மீதான சுதந்திரமான சர்வதேச உண்மை கண்டறியும் குழுவின் புதிய அறிக்கை ஒன்றின்படி, மினாபில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை மற்றும் லமெர்டில் உள்ள ஒரு விளையாட்டு வளாகத்தின் மீது பெப்ரவரியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள், பொதுமக்கள் உயிரிழப்புகளையும் பொது உள்கட்டமைப்புகளுக்கு சேதத்தையும் ஏற்படுத்திய பாகுபாடற்ற தாக்குதல்களாகும். [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490610/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490610</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் மனித உரிமை பொறுப்புக்கூறலை வலுப்படுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2026/1489649</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Sep 2026 08:09:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Geneva]]></category>
		<category><![CDATA[Human Rights report]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[திட்வா]]></category>
		<category><![CDATA[மனித உரிமை மீறல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489649</guid>

					<description><![CDATA[மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் காயங்களை ஆற்றுதல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு, வியாழன் (03) அன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அறிக்கை வலியுறுத்துகிறது. 2025 ஒக்டோபர் முதல் 2026 ஜூலை வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய இந்த அறிக்கை, ஊழலை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசியல் படுகொலைகள், கட்டாயக் காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489649</post-id>	</item>
		<item>
		<title>ஹார்முஸ் வழியாக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை நிறுத்திய ஐ.நா! </title>
		<link>https://athavannews.com/2026/1480406</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 02:59:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hormuz]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[vessel attack]]></category>
		<category><![CDATA[ஹார்முஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480406</guid>

					<description><![CDATA[ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து அழைத்துச் செல்லும் தனது நடவடிக்கைகளை ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு வியாழக்கிழமையன்று (25) தற்காலிகமாக நிறுத்திவைத்தது. ஒரு கப்பல் தாக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஈரான் தொடர்பான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆரம்பக்கட்ட ஒப்பந்தம் நீடிக்குமா என்பது குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. தாங்கள் அங்கீகரிக்காத வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கப்பல்களுக்கு தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஓமன் அருகே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480406</post-id>	</item>
		<item>
		<title>ஆறு மாதத்தில் மியன்மார் இராணுவம் 700-க்கும் மேற்பட்டோரை கொ*ன்றதாக ஐ.நா. தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1480050</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 05:51:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[myanmar]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480050</guid>

					<description><![CDATA[கடந்த ஆண்டு நடைபெற்ற ஆறு மாத காலத் தேர்தல் காலகட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததற்கு மியன்மார் இராணுவம் பொறுப்பேற்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. 2025 ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய புதிய அறிக்கை ஒன்றின்படி, 224 பெண்கள் மற்றும் 153 குழந்தைகள் உட்பட குறைந்தது 702 பேர் கொல்லப்பட்டதை நம்பகமான ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மியன்மாரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்ட இராணுவம் தேர்தலை அறிவித்ததிலிருந்து தொடங்கி ஆறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480050</post-id>	</item>
		<item>
		<title>ஹார்முஸ் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ள ஐ.நா.!</title>
		<link>https://athavannews.com/2026/1470846</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Apr 2026 04:44:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hormuz]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[ஹார்முஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470846</guid>

					<description><![CDATA[ஹார்முஸ் நீரிணையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது தொடர்பான பஹ்ரைன் தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாக்களிக்க உள்ளது என்று அதன் தூதர்கள் வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தனர். முன்னதாகத் திட்டமிட்டபடி ஏப்ரல் 3 ஆம் திகதிக்கு பதிலாக, சபையின் 15 உறுப்பினர்களின் கூட்டமும் வாக்கெடுப்பும் ஏப்ரல் 4 ஆம் திகதி காலையில் நடைபெறும் என இரண்டு தூதர்கள் தெரிவித்தனர்.  ஏப்ரல் 3 ஆம் திகதி  ஐ.நா.வின் விடுமுறை நாளாகும். பெப்ரவரி மாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470846</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா!</title>
		<link>https://athavannews.com/2026/1465622</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Feb 2026 07:00:35 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465622</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை (19) தெரிவித்துள்ளது. மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தினால் செலுத்தப்பட்டுள்ள பணம் ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான செயல்பாட்டு வரவு செலவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric) குறிப்பிட்டுள்ளார். இதேவ‍ேளை, நிதி நெருக்கடியில் உள்ள உலக அமைப்புக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465622</post-id>	</item>
		<item>
		<title>அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை முறையாக ஆரம்பித்த ஐ.நா!</title>
		<link>https://athavannews.com/2025/1453893</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 02:41:40 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[António Guterres]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அன்டோனியோ குட்டெரெஸ்]]></category>
		<category><![CDATA[ஐநா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453893</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை செவ்வாயன்று (25) முறையாகத் தொடங்கியது. 2027 ஜனவரி 1 முதல் இந்தப் பொறுப்பை ஏற்க உறுப்பினர் நாடுகள் குறித்த பதவிக்கு வேட்பாளர்களை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு பேரவை, 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையின் தலைவரும் ஒரு கூட்டுக் கடிதத்தில் பரிந்துரைகளை அழைத்தனர். இது உலக அமைப்பின் தலைமை நிர்வாகியாக அன்டோனியோ குட்டெரெஸை மாற்றுவதற்கான போட்டியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 15 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453893</post-id>	</item>
		<item>
		<title>வலுவான ஐரோப்பிய கப்பல் கட்டுமானத்தை ஆதரிக்கும் UN போக்குவரத்து ஆணையர்!</title>
		<link>https://athavannews.com/2025/1453797</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 13:30:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453797</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய ஆணையர் ட்ஸிட்த்கோஸ்டாஸின் வருகையின் போது, ​​ஃபின்கான்டேரி நிர்வாகிகள், ஆசியப் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஐரோப்பா அதன் கப்பல் கட்டும் துறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். குரூஸ் கப்பல் கட்டுமானத்திற்கான உலகளாவிய தளமாக விளங்கும் ஃபின்கான்டேரியின் மோன்பால்கோன் தளத்தில் டிஜிட்டல் இரட்டையர்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற தொழில்நுட்ப முதலீடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. தலைமை நிர்வாக அதிகாரி ஃபொல்கியெரோ, ஐரோப்பாவின் எதிர்கால தொழில்துறை சாலை வரைபடத்திற்கு தங்கள் குழுமம் பங்களிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார், அதே நேரத்தில் ஆணையர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453797</post-id>	</item>
		<item>
		<title>காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1453036</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Nov 2025 04:48:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Gaza plan]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[ஐநா]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453036</guid>

					<description><![CDATA[காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை ஆதரித்து, பாலஸ்தீனப் பகுதிக்கு ஒரு சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரிப்பதற்கான அமெரிக்காவால் வரைவு செய்யப்பட்ட தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை திங்களன்று (17) நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்திற்கு இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சோமாலியா உட்பட 13 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. யாரும் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை.  ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்கவில்லை. அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது &#8220;போர் நிறுத்தத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும்&#8221; என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453036</post-id>	</item>
		<item>
		<title>ஐ.நா சபையை கடுமையாக விமர்சித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!</title>
		<link>https://athavannews.com/2025/1451076</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Oct 2025 07:38:58 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[S.Jeishankar]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451076</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை என்றும் அதன் விவாதங்கள் ஒருபக்க சார்புடையதாக மாறியுள்ளன, எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். டில்லியில் வெளியுறவு அமைச்சக வளாகத்தில், நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் 80வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபை தற்போது சரியாக செயல்படவில்லை எனவும் அதன் முடிவெடுக்கும் நடைமுறை, அதன் உறுப்பு நாடுகளின் எண்ணங்களையும், தேவைகளையும் பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451076</post-id>	</item>
	</channel>
</rss>
