<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>UNHRC &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/unhrc/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 08 Oct 2025 07:32:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>UNHRC &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வலிந்து காணாமல் போனோர் விசாரணை; இலங்கை தொடர்பில் ஐ.நா. குழு கவலை!</title>
		<link>https://athavannews.com/2025/1449855</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 07:29:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[omp]]></category>
		<category><![CDATA[UNCED]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[ஐ.நா]]></category>
		<category><![CDATA[காணாமல் போனோர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449855</guid>

					<description><![CDATA[காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில் இலங்கையின் முன்னேற்றம் இல்லாதது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழு கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது.  இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) செயல்திறனும் இதில் அடங்கும். குறித்த அலுவலகம் காணாமல் போனோர் தொடர்பான 17,000 முறைப்பாடுகளில் ஒரு பகுதியை மட்டுமே கண்டறிந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் குழு சுட்டிக்காட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை (07) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழு (UNCED), கட்டாயமாக காணாமல் போனதாகக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449855</post-id>	</item>
		<item>
		<title>போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்; ஐ.நா. தீர்மானங்களை மீண்டும் நிராகரித்த இலங்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1423918</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 04:10:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Himalee Arunatilaka]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[ஹிமாலி அருணதிலகா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423918</guid>

					<description><![CDATA[மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டு செயல்முறைகள் மூலம் மனித உரிமைகள் சவால்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்துதல் மற்றும் அதன் பின்னர் நமது பல தசாப்த கால ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப கண்ணியமான மாற்றம் என்ற மாதிரியின்படி, கடந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423918</post-id>	</item>
		<item>
		<title>UNHRC இலிருந்து அமெரிக்கா வெளியேறுவது இலங்கைக்கு சாதகம் &#8211; சட்ட நிபுணர்</title>
		<link>https://athavannews.com/2025/1420255</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Feb 2025 03:59:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Prathibha Mahanamahewa]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[பிரதிபா மஹாநாமஹேவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420255</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இருந்து விலக அமெரிக்கா எடுத்த தீர்மானம் இலங்கைக்கு சாதகமாக அமையும் என சட்ட நிபுணர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 24 ஆ ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 58 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு இந்த மாற்றமானது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தப்படுவதிலும், மேற்கத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420255</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்காவை தொடர்ந்து ஐ.நாவில் இருந்து விலகும் இஸ்ரேல்</title>
		<link>https://athavannews.com/2025/1420081</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Feb 2025 04:51:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[Isreal]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[ஐ.நா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420081</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், &#8220;ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகும் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420081</post-id>	</item>
		<item>
		<title>ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் விளைவு? &#8211; காய்நகர்த்தலை கச்சிதமாக ஆரம்பித்துள்ள அரசாங்கம்!!</title>
		<link>https://athavannews.com/2021/1207292</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Apr 2021 08:33:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[இலங்கை அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[இன அழிப்பு]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[சர்வதேச விசாரணைப் பொறிமுறை]]></category>
		<category><![CDATA[தமிழ் அமைப்புக்கள்]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர் தமிழர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207292</guid>

					<description><![CDATA[கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானமும் அதன் உடனடி விளைவுகளும் தமிழ் மக்கள் வெற்றிபெறத் தவறியதையே காட்டுகின்றன. உள்நாட்டில் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் சில அமைப்புகளும் கூறுவதுபோல அது ஒரு மகத்தான வெற்றியா? குறிப்பாக புதிய தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கும் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான பொறிமுறை குறித்து மிகையான நம்பிக்கைகள் கட்டி எழுப்பப்படுகின்றன. அது சிரியாவில் உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை போன்றது அல்ல. சிரியாவில் அவ்வாறு உருவாக்கப்பட்ட பொறிமுறை ஐ.நா. பொதுச்சபையின் கீழ் உருவாக்கப்பட்டது. எனினும், அதுகூட ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207292</post-id>	</item>
		<item>
		<title>ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..</title>
		<link>https://athavannews.com/2021/1205518</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Mar 2021 11:26:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[சர்வதேச விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழ் தேசியக் கட்சிகள்]]></category>
		<category><![CDATA[பொறுப்புக்கூறல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205518</guid>

					<description><![CDATA[இராஜதந்திர ரீதியாகப் பார்த்தால் புதிய ஜெனிவா தீர்மானம் அரசாங்கத்துக்கு ஒரு  தோல்வி. ஆனால், நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தைப் பொறுத்தவரை அது கொண்டாடத் தக்க ஒரு வெற்றியல்ல. இதுவரையிலுமான ஐ.நா. தீர்மானங்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுதும் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவைக்குள்ள வரையறைகளை விளங்கிக்கொள்ளும் போதும் குறிப்பாக, மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை மற்றும் சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கை போன்றவற்றுக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் கவனிக்கும் போதும், அதைவிட குறிப்பாக கடந்த ஜனவரி 15ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205518</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா விலகியிருந்தமை தமிழர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம்- சிதம்பரம்</title>
		<link>https://athavannews.com/2021/1204491</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Mar 2021 09:12:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[P.Chidambaram]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[இலங்கைக்கு எதிரான பிரேரணை]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[ப சிதம்பரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204491</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக்க கொண்டுவரப்பட்ட பிரேரணை ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் விலகியிருந்தமை தமிழர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம் என காங்கிரஸின் மூத்த தலைவர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருப்பது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பா.ஜ.க. அரசு செய்த மாபெரும் துரோகம் மற்றும் மாபாதகச் செயல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204491</post-id>	</item>
		<item>
		<title>லண்டன் உண்ணாவிரதத்தை முன்வைத்து தமிழர்கள் கட்டாயமாக சிந்திக்க வேண்டியவை!!</title>
		<link>https://athavannews.com/2021/1203560</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Mar 2021 08:34:48 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[Pottuvil to Polikandi Rally]]></category>
		<category><![CDATA[Tamil Peoples]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[உண்ணாவிரதப் போராட்டம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[சர்வதேச விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழ் மக்கள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி]]></category>
		<category><![CDATA[மக்கள் போராட்டம்]]></category>
		<category><![CDATA[மௌலவி முபாறக் அப்துல் மஜீத்]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203560</guid>

					<description><![CDATA[சில வாரங்களுக்கு முன்பு சூம் செயலியின் மூலம் நிகழ்ந்த ஒரு மெய்நிகர் கருத்தரங்கில் புலம்பெயர்ந்து வாழும் சிங்கள புலமைச்செயற்பாட்டாளரான கலாநிதி யூட் லால் பெர்னாண்டோ ஒரு விடயத்தை அழுத்தமாகச் சொன்னார், &#8216;கடந்த பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வெற்றி எதையும் பெறவில்லை&#8217; என்று. அவர் கூறியது உண்மையே என்பதைத்தான் கடந்த வாரம் பிரித்தானியாவில் முடித்து வைக்கப்பட்ட உண்ணாவிரதம் நிரூபித்திருக்கிறதா? பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பெண்மணி தனது உண்ணாவிரதத்தை இடையில் நிறுத்திக் கொண்டார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203560</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2021/1203391</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Mar 2021 12:35:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[UNHRC]]></category>
		<category><![CDATA[சர்வதேச விசாரணை]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்கா]]></category>
		<category><![CDATA[பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி]]></category>
		<category><![CDATA[மக்கள் பேரெழுச்சி இயக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203391</guid>

					<description><![CDATA[இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கு உதவுமாறு தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோரி தென் ஆபிரிக்காவுக்கான மேன்முறையீடு தென் ஆபிரிக்காவானது உலகின் அதிகாரம்மிக்க நாடுகளில் ஒன்றாகவும், இனவொதுக்கலின் வலிக்கு உட்பட்டும், சர்வதேச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203391</post-id>	</item>
	</channel>
</rss>
