<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>United Democratic Voice &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/united-democratic-voice/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 11 Nov 2024 06:01:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>United Democratic Voice &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மக்களுக்காக குரல் கொடுப்பதற்காகவே  ஐக்கிய ஜனநாயகக்குரல்  கட்சி   களமிறங்கியுள்ளது- டில்ஷான்!</title>
		<link>https://athavannews.com/2024/1408075</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Nov 2024 06:00:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[srilanakl]]></category>
		<category><![CDATA[United Democratic Voice]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1408075</guid>

					<description><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சிக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவளித்துவருகின்றனர் என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார் களுத்துறையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் தெரிவித்துள்ளார் அதன்படி பிரதான நகர மக்கள் மாத்திரமன்றி இன்று கிராமப்புற மக்களும் எம்முடன் இணைந்துள்ளனர் என்றும் புதிதாக ஆரம்பிக்க எமது கட்சிக்கு குறுகிய காலத்திலேயே மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. மேலும் மக்களுக்காக குரல் கொடுப்பதற்காகவே ஐக்கிய ஜனநாயகக்குரல் தேர்தலில் களமிறங்கியுள்ளது என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1408075</post-id>	</item>
		<item>
		<title>நாம் தற்போது பலமான கட்சியாக உருவெடுத்துள்ளோம்! -திலகரத்ன டில்ஷான்</title>
		<link>https://athavannews.com/2024/1406469</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Oct 2024 20:29:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[United Democratic Voice]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[திலகரத்ன டில்ஷான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406469</guid>

					<description><![CDATA[”எமது கட்சிக்கு சேரு பூசும் நடடிவக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என ஐக்கிய ஜனநாயகக் குரல் (United Democratic Voice) கட்சியின் களுத்துறை  மாவட்ட வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் முதலாவது மாநாட்டிற்கு பணம் கொடுத்து மக்கள் வரவழைக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே திலகரத்ன டில்ஷான் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406469</post-id>	</item>
		<item>
		<title>75 வருடங்களாக நாம் செய்த பிழையை இனிமேல் செய்யக் கூடாது! -பெத்தும் கேணர்</title>
		<link>https://athavannews.com/2024/1405995</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Oct 2024 12:39:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[United Democratic Voice]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[பெத்தும் கேணர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405995</guid>

					<description><![CDATA[”75 வருடங்களாக நாம் செய்த பிழையை இனிமேல் செய்யக் கூடாது ” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின்(United Democratic Voice) கொழும்பு மாவட்ட வேட்பாளர் பெத்தும் கேணர் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற  ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பெத்தும் கேணர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடு இன்று புதிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. 76 வருடங்களாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405995</post-id>	</item>
		<item>
		<title>Up date- ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பொது மாநாடு!</title>
		<link>https://athavannews.com/2024/1405983</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Oct 2024 11:20:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[United Democratic Voice]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405983</guid>

					<description><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின்(United Democratic Voice) முதலாவது கன்னி மாநாடு, கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்  சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற கட்சி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடுகின்ற அதேவேளை குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் ”அநீதி மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக குரல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405983</post-id>	</item>
		<item>
		<title>UDV கட்சியிலிருந்து 10 பேரையேனும் நாடாளுமன்றுக்கு மக்கள் அனுப்ப வேண்டும்: டில்ஷான்</title>
		<link>https://athavannews.com/2024/1405518</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Oct 2024 06:54:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[United Democratic Voice]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<category><![CDATA[திலகரத்ன டில்ஷான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405518</guid>

					<description><![CDATA[&#8220;ஐக்கிய ஜனநாயகக் குரல்(United Democratic Voice) எனும் தமது கட்சியிலிருந்து இம்முறை 10 பேரையாவது மக்கள் நாடாளுமன்றுக்கு அனுப்புவார்கள்&#8221; என தான் உறுதியாக நம்புவதாக அக்கட்சியின் களுத்துரை மாவட்ட வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் உள்ள  தனியார் ஹொட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து திலகரத்ன டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் எமது கட்சியிலிருந்து இம்முறை 10 பேரையாவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405518</post-id>	</item>
	</channel>
</rss>
