Tag: UNP

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ...

Read more

பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் : வஜிர அபேவர்த்தன!

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டத்தைப் போன்று நாட்டிலும் சட்டத்தை கொண்டுவந்து, உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என ...

Read more

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவினால் தான் நாடு சீரழிந்தது : ஐக்கிய தேசியக் கட்சி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஸபக்சவினால் தான் நாடு சீரழிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடக ...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு நிறைவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது ஆண்டு நிறைவை விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகின்றது. இதற்கமைய ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறிகொத்தவில் சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் ...

Read more

ஐக்கிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதிக்கு ஆதரவு? : ஐ.தே.கட்சி!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ...

Read more

அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதித் தடைகள் தொடர்பாக வெளியான தகவல்!

இந்த ஆண்டின் இறுதியில் ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதித் தடைகள் நீக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியை பொதுஜன பெரமுனவினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : திஸ்ஸ அத்தநாயக்க!

எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக தோல்வியடையும் என்பதால் அவர்களை மொட்டுக் கட்சியினர் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ...

Read more

விமர்சிப்பவர்கள் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும் : அகிலவிராஜ்!

விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அதற்கான தீர்வுத் திட்டங்களையும் வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவருமான அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...

Read more

பிரிவினைவாதிகளின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை : ரஞ்சித் பண்டார!

நாட்டில் பிரிவினை வேண்டும் என்று கோரும் தரப்புக்களின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

Read more

துப்பாக்கிகள் கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது : ஐக்கிய தேசியக் கட்சி!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் துப்பாக்கிகள் கொண்டு தீர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ...

Read more
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist