<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>UpCountry &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/upcountry/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 09 Jun 2026 06:49:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>UpCountry &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மலையக பகுதிகளில் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபா நிவாரணம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478327</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 06:49:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[UpCountry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478327</guid>

					<description><![CDATA[மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணத் தொகைக்கு மலையக மக்கள் தகுதிப் பெறாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு பதில் வாங்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478327</post-id>	</item>
		<item>
		<title>கிழங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1467297</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 10:00:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[UpCountry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467297</guid>

					<description><![CDATA[தவறான முடிவெடுத்து உயரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, இன்றும் நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர் மற்றும் யுவதிகளால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த மாதம் 23ஆம் திகதி ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா, கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிணஅறையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467297</post-id>	</item>
		<item>
		<title>மலையகத்தின் சில வனப்பகுதிகளில் காட்டு தீ !</title>
		<link>https://athavannews.com/2026/1466959</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Mar 2026 05:02:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[fire accident]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[UpCountry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466959</guid>

					<description><![CDATA[மஸ்கெலியாவில் உள்ள கிளேன்டில் தோட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியிலும், கார்ட்மோர் சொந்தமான சொந்தமான சிவனொளிபாதமலை வனப்பகுதியின் மலைத்தொடரிலும் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடுமையான வறண்ட வானிலை மற்றும் அந்தப் பகுதியைப் பாதிக்கும் காற்று காரணமாக, தீ சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நாட்களில் தோட்டத்தின் பல இடங்களில் இதுபோன்ற தீ விபத்துகள் அதிக அளவில் பதிவாகி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலை காரணமாக, பல உணர்திறன் வாய்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466959</post-id>	</item>
		<item>
		<title>சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா!</title>
		<link>https://athavannews.com/2026/1466811</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Mar 2026 09:43:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[kaman kuthu]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[UpCountry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466811</guid>

					<description><![CDATA[மலையகத்தில் பாரம்பரிய கூத்துகளில் ஒன்றான காமன் கூத்து விழா பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவு தோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நேற்று காமத்து விழாவிற்கான அனைத்து நிகழ்வுகளும் வெகுசிறப்பாக இடம்பெற்றது. இதன்போது ரதி. மதன். சிவபெருமான்.இந்திரன் நாரதர் ஈஸ்வரி. சரஸ்வதி.வினாயகர். முருகன். வள்ளி.தெய்வானை ஆகிய வேடங்கள் தரித்து தேவர் சபையில் மதனுக்கும் ரதிக்கும் திருமணம் நிச்சியிக்கப்பட்டு மதனின் கரங்களால் ரதி தேவிக்கு தாலிகட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சபைதூது. ஓலைதூது. வீர புத்திரன். வீரம்மாகளி. மோகினி. தேர்வசந்தம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466811</post-id>	</item>
		<item>
		<title>1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1464128</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Feb 2026 11:41:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[anurakumara disanayakka]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[UpCountry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464128</guid>

					<description><![CDATA[இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஊடாக மாத்திரம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய 1750ரூபாய் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் தெரிவித்துள்ளனர். 1750ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறும் நிகழ்வு இன்று (10) மாலை பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் இடம் பெற்றது . இதன் போது மக்கள் கருத்து தெரிவிக்கும் போதே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464128</post-id>	</item>
		<item>
		<title>யாழ். பல்கலை மாணவர்களினால் நினைவு கூறப்பட்ட மலையக தியாகிகள் !</title>
		<link>https://athavannews.com/2026/1459371</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Jan 2026 07:21:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[University of Jaffna]]></category>
		<category><![CDATA[UpCountry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459371</guid>

					<description><![CDATA[மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 1939 டிசம்பர் இறுதியில் ஆரம்பமாகி 1940 ஜனவரி வரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக ஜனவரி 10ஆம் திகதி உயிர்கொடை செய்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459371</post-id>	</item>
		<item>
		<title>மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்டசிக்களும் கிடையாது &#8211; சட்டத்தரணி மலைவாஞ்ஞன்!</title>
		<link>https://athavannews.com/2025/1457445</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Dec 2025 12:41:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[UpCountry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457445</guid>

					<description><![CDATA[மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்ட சிக்களும் கிடையாது காலம் காலமாக ஆட்சியாளர்கள் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு தடையான விடயங்களை மாத்திரம் சுட்டிக்காட்டி வருவதாக சட்டத்தரணி மோகனதாஸ் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து மலையக பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் நட்ட ஈடு பெற்றுக்கொள்வதிலும் நிவாரணங்கள் பெற்றுக்கொள்வதிலும் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர் இதற்கு பிரதான காரணமாக இருப்பது காணி உரிமை இல்லாமையே இதனால் இவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் வெறும் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கி விட்டு பின்னர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457445</post-id>	</item>
		<item>
		<title>அதிகரித்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1453881</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Nov 2025 12:17:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[heavy rain]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[UpCountry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453881</guid>

					<description><![CDATA[நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு இன்று (25) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், நீர்த்தேக்கத்திற்குக் கீழ் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என, நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, இந்தத் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453881</post-id>	</item>
		<item>
		<title>மலையகத்தில் உருவாகவுள்ள  புதிய கட்சி!</title>
		<link>https://athavannews.com/2025/1452894</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Nov 2025 12:36:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[UpCountry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1452894</guid>

					<description><![CDATA[தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய நபர்கள் உட்பட பலர் உடைந்து மலையகத்தில் புதிய அரசியல் கட்சியொன்றினையும் தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று (16)ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் மா நாட்டில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் இதனை தெரிவித்தார். குறித்த கட்சியிலிருந்து முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் ராம்,முன்னாள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் அழகுமுத்து நந்தகுமார்,உட்பட பல தோட்ட தலைவர்கள் இளைஞர்கள் என பெரும் எண்ணிக்கையிலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1452894</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1452824</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Nov 2025 11:43:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[hiros]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[UpCountry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1452824</guid>

					<description><![CDATA[ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம் இன்று(15) ஹட்டனில் இடம்பெற்றது. மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட துயரச் சம்பவம் இடம்பெற்ற 1948 நவம்பர் 15 ஆம் திகதியை நினைவுகூரும் வகையில் மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஹீரோஸ் அமைப்பு இன்று (நவம்பர் 15) மௌனப் போராட்டத்தை நடாத்தியது. இதேவேளை மலையகத்தின் ஒரு முக்கிய நகரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்,  ”மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமை  உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர்களுக்கு அர்த்தமுள்ள இலங்கை குடியுரிமை கிடைக்கும்” [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1452824</post-id>	</item>
	</channel>
</rss>
