<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>updatrs &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/updatrs/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 06 Oct 2025 04:35:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>updatrs &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில்  நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1449609</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Oct 2025 04:35:58 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[20 people]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[injured]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[Sydney]]></category>
		<category><![CDATA[updatrs]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449609</guid>

					<description><![CDATA[அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதிகமான பொதுமக்கள் நடமாடிய பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றிருந்ததுடன் துப்பாக்கி தாரி சுமார் 100 தடவைகளுக்கு மேலாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிசார் தெரித்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல என பொரிசார் அறிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து இரண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449609</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டன் – வட்டவளை பகுதியில்  விபத்து : இருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2024/1409730</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 03:04:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hutton]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updatrs]]></category>
		<category><![CDATA[Vattawela.Accident]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409730</guid>

					<description><![CDATA[ஹட்டன் – வட்டவளை பகுதியில் இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது ஹட்டனிலிருந்து கண்டில் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409730</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி அனுரவிற்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1400798</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Sep 2024 03:00:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Melcolm Ranji]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[President Anurakumar]]></category>
		<category><![CDATA[updatrs]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1400798</guid>

					<description><![CDATA[புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை  சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார் பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தேவையான விடயங்களை கொண்டுவரும் முக்கியமான பணியை இலங்கை மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் நான் கருதுகின்றேன் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அங்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1400798</post-id>	</item>
		<item>
		<title>சுயேட்சை வேட்பாளர்களின்  சின்னங்கள் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1396093</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Aug 2024 10:52:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[39 candidates]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[independent]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updatrs]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396093</guid>

					<description><![CDATA[எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 சுயேச்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எரிவாயு சிலிண்டரும், எம் திலகராஜாவுக்கு சிறகு சின்னமும் மற்றும் அரியநேந்திரனுக்கு சங்கு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396093</post-id>	</item>
		<item>
		<title>தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1376989</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Apr 2024 03:21:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Boat accident]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Southeast Africa]]></category>
		<category><![CDATA[updatrs]]></category>
		<category><![CDATA[world]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376989</guid>

					<description><![CDATA[தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்து ஏற்படும் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376989</post-id>	</item>
	</channel>
</rss>
