<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Uttar Pradeshs &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/uttar-pradeshs/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 08 Jun 2026 10:04:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Uttar Pradeshs &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!</title>
		<link>https://athavannews.com/2026/1478193</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 10:02:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kanpur]]></category>
		<category><![CDATA[Uttar Pradeshs]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478193</guid>

					<description><![CDATA[உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில், நபர் ஒருவர் தனது மாமியாரைத் திருமணம் செய்துகொள்வது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அங்கு நடந்த ஒரு அசாதாரணத் திருமணம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ள அந்தக் காணொளியில், தம்பதியினர் மாலைகளை மாற்றிக்கொள்வதும், தங்களது நீதிமன்றத் திருமணச் சான்றிதழைக் காண்பிப்பதும் தெரிகிறது. இந்தக் காணொளி இணையத்தில் உடனடியாகப் பல எதிர்வினைகளைத் தூண்டியது; பயனர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதோடு, இந்த வழக்கத்திற்கு மாறான உறவுமுறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478193</post-id>	</item>
		<item>
		<title>பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படை விமானம் விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1460828</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jan 2026 08:23:53 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air Force]]></category>
		<category><![CDATA[Prayagraj]]></category>
		<category><![CDATA[Uttar Pradeshs]]></category>
		<category><![CDATA[உத்தரபிரதேஷ்]]></category>
		<category><![CDATA[விமானப் படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460828</guid>

					<description><![CDATA[உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் மைக்ரோலைட் விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானது. விபத்தின் போது விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. வழக்கமான பயிற்சி நடவடிக்கையின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இதனால் தரையிலிருந்த பொது மக்களுக்கோ அல்லது வேறு எந்த சொத்துக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.  அதேநேரம், இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460828</post-id>	</item>
		<item>
		<title>உத்தரப் பிரதேச ஆலய அனர்த்தத்தில் இருவர் உயிரிழப்பு, 29 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1440857</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Jul 2025 05:30:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Barabanki]]></category>
		<category><![CDATA[Uttar Pradeshs]]></category>
		<category><![CDATA[உத்தர பிரதேசம்]]></category>
		<category><![CDATA[பராபங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440857</guid>

					<description><![CDATA[உத்தர பிரதேச மாநிலம் பராபங்கியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்தனர். ஆலய வளாகத்தில் மின் கம்பி ஒன்று தகரக் கொட்டகையில் அறுந்து விழுந்ததில் பலருக்கு மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியதுடன், கூட்ட நெரிசலுக்கு வழி வகுத்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, திங்கட்கிழமை (28) அதிகாலை 3 மணியளவில் ஹைதர்கரில் உள்ள ஆலயத்தில் ஜல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440857</post-id>	</item>
		<item>
		<title>உத்தரப்பிரதேசில் மத நிகழ்வின் போது ஏற்பட்ட விபரீதம்; 5 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1418562</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jan 2025 06:43:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Uttar Pradeshs]]></category>
		<category><![CDATA[உத்தரப்பிரதேசம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418562</guid>

					<description><![CDATA[உத்தரப்பிரதேசத்தின் பாக்பத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஜெயின் சமூக நிகழ்வொன்றின் போது, அமைக்கப்பட்டிருந்த மோடை இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாக்பத்தின் பாகூரில் நடைபெற்ற மத நிகழ்வின் போது மூங்கில் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட தற்காலிக மேடை இடிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஜெயின் துறவிகள் முன்னிலையில் ஆதிநாதருக்கு பிரசாதமாக லட்டுகளை வழங்குவதற்காக ஸ்தலத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418562</post-id>	</item>
		<item>
		<title>உத்தரபிரதேசில் மகா கும்பமேளா நிகழ்வில் பாரிய தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2025/1417084</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jan 2025 11:29:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cylinder Blast]]></category>
		<category><![CDATA[Kumbh Mela]]></category>
		<category><![CDATA[Uttar Pradeshs]]></category>
		<category><![CDATA[உத்தரபிரதேசம்]]></category>
		<category><![CDATA[கும்பமேளா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417084</guid>

					<description><![CDATA[உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நகரில் இன்று மாலை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதால் புனித நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறும் கூடாரத்திற்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தை அடுத்து பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீ‍யை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்தினால் உண்டான சேத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417084</post-id>	</item>
	</channel>
</rss>
