Tag: Vasudeva Nanayakkara
-
இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அவரது ஊடக செயலாளர் வசந்த சந்திர்பால தெரிவித்துள்ளார். முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்குப்... More
-
கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த விட... More
-
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நீர் கட்டணம் செலுத்தப்படாத நிலையில், நீர் விநியோகத்தடை ஏற்படுத்தப்பட மாட்ட... More
-
நாட்டின் இறையாண்மையைக் கருத்திற் கொண்டு, இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை என்பதே தனது நிலைப்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீத... More
-
வடக்கிற்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இந்திய மீனவர்களின் அத்து மீறல் விவகாரம் தொடர்பாகவும் இந்திய அரசை அணுகுமாறு வாசுதேவ நாணயக்கார கடும் தொனியில் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உற்பத்தி வரி (சட்டத்தின... More
-
இனப் பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இந்தியாவின் அனுமதியின்றி இலகுவில் இரத்து செய்ய முடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்படுவதுடன் ... More
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த்ததை இரத்து... More
-
தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமேயானால் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இதனை தவிர நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பே... More
-
மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அனைத்து பிரேரணைகளில் இருந்தும் தனித்து நீங்க முடியாது என்றும் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடனே விலக முடியும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த விட... More
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே வடக்கில் உள்ளவர்கள் தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தடுத்தார் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எஹலியகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், தேசிய கீதத்தை ... More
இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை
In இலங்கை January 12, 2021 9:30 am GMT 0 Comments 291 Views
தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாக அரசாங்கம் அறிவிப்பு
In இலங்கை December 16, 2020 2:47 pm GMT 0 Comments 634 Views
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சலுகை!
In இலங்கை December 5, 2020 3:18 pm GMT 0 Comments 345 Views
இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை- வாசுதேவ
In இலங்கை October 21, 2020 11:31 am GMT 0 Comments 983 Views
தீர்வு விடயத்தில் இந்தியாவை அணுகுவதை போலவே மீனவர் பிரச்சினைக்கும் அவர்களிடம் செல்லுங்கள் – சபையில் வாசுதேவ
In இலங்கை September 9, 2020 2:12 pm GMT 0 Comments 1104 Views
இந்தியாவின் அனுமதியின்றி 13 ஆவது திருத்தத்தை நீக்க முடியாது என்கின்றார் வாசுதேவ!
In இலங்கை August 25, 2020 1:39 pm GMT 0 Comments 993 Views
ஜனாதிபதி கோட்டா தலைமையிலான ஆட்சியில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம்
In இலங்கை July 21, 2020 2:39 pm GMT 0 Comments 736 Views
தீர்வு வேண்டுமெனில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் – வாசுதேவ
In இலங்கை March 16, 2020 1:53 pm GMT 0 Comments 844 Views
பிரேரணைகளில் இருந்து தன்னிச்சையாக விலக முடியாது பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு வேண்டும் என்கின்றார் வாசு!
In ஆசிரியர் தெரிவு February 25, 2020 5:52 am GMT 0 Comments 1056 Views
பிரபாகரன் மட்டுமே தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தடுத்தார் – வாசுதேவ
In இலங்கை December 31, 2019 5:36 am GMT 0 Comments 1703 Views