<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Vavniya &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/vavniya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 17 Apr 2026 07:13:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Vavniya &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!</title>
		<link>https://athavannews.com/2026/1472212</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 07:13:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[Missing Person]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472212</guid>

					<description><![CDATA[வவுனியாவில் 3354 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உள்நாட்டு விசாரணை அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்றுடன் 3354 நாட்களை எட்டியுள்ளது. உலகிலேயே மிக நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் மனித உரிமைப் போராட்டங்களில் ஒன்றாக இது கருதப்படும் நிலையில், இன்றைய தினம் (17) வவுனியாவில் விசேட ஊடகச் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் கருத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472212</post-id>	</item>
		<item>
		<title>வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ்!</title>
		<link>https://athavannews.com/2021/1222774</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jun 2021 05:58:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Avissawella]]></category>
		<category><![CDATA[Embilipitiya]]></category>
		<category><![CDATA[Gampaha]]></category>
		<category><![CDATA[Killinochchi]]></category>
		<category><![CDATA[mannar]]></category>
		<category><![CDATA[Matale]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Nawalapitiya]]></category>
		<category><![CDATA[Vavniya]]></category>
		<category><![CDATA[அவிசாவளை]]></category>
		<category><![CDATA[எம்பிலிபிட்டி]]></category>
		<category><![CDATA[கம்பஹா]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<category><![CDATA[மாத்தளை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222774</guid>

					<description><![CDATA[மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டி, அவிசாவளை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இலங்கையில் தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222774</post-id>	</item>
	</channel>
</rss>
