<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Vavuniya &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/vavuniya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 07:03:05 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Vavuniya &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வவுனியா தாண்டிகுளத்தில் கப் ரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1485177</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 07:03:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[64-year-old man]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[motorcycle]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485177</guid>

					<description><![CDATA[வவுனியா,  தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியுள்ளது. கனகராஜன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது. இவ்விபத்தில் கனகராஜன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் என்பவரே உயிரிழந்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485177</post-id>	</item>
		<item>
		<title>வவுனியா நெடுங்கேணியில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1485065</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 08:12:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485065</guid>

					<description><![CDATA[வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றயதினம் குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தது. இதன்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குழந்தையின் தாய் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485065</post-id>	</item>
		<item>
		<title>வவுனியா &#8211; போகஸ்வெவ வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம் !</title>
		<link>https://athavannews.com/2026/1483281</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Jul 2026 05:16:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483281</guid>

					<description><![CDATA[வவுனியா &#8211; போகஸ்வெவ வீதியின் வெளிக்குளம் சந்தியிலிருந்து மாமடுவ வரையான 8 கிலோமீற்றர் தூரத்தை கார்ப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியாவிலிருந்து போகஸ்வெவ வரை 48 கிலோமீற்றர் தூரம் காணப்படுவதுடன், இவ்வீதியானது யுத்தக் காலத்திலிருந்தே கடுமையாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட ஒரு வீதியாகும். இதன் முதற்கட்டமாக 8 கிலோமீற்றர் தூரத்தை கார்ப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483281</post-id>	</item>
		<item>
		<title>வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயதாள்கள் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2026/1482826</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jul 2026 05:43:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482826</guid>

					<description><![CDATA[வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது குற்றவாளிக்கு எதிரான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது. இதன்போது சந்தேக நபருக்கு எதிரான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482826</post-id>	</item>
		<item>
		<title>வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2026/1482247</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 10:33:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482247</guid>

					<description><![CDATA[வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் வர்த்தக சங்க கட்டிடத்தில் இடம் பெற்றிருந்தது. பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்த இந்த கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக வர்த்தகர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கண்காணிப்பு கேமராக்களை வர்த்தக நிலையங்களில் அமைப்பது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482247</post-id>	</item>
		<item>
		<title>நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய &#8211; ரவிகரன் எம்.பி!</title>
		<link>https://athavannews.com/2026/1480888</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 11:58:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480888</guid>

					<description><![CDATA[வவுனியா வடக்கு &#8211; நெடுங்கேணி, ஒலுமடுப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (29) இன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். குறிப்பாக இச்சந்திப்பில் கிராமத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு மக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அத்தோடு ஒலுமடு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான முக்கிய விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கிவுல் ஓயா ஆக்கிரமிப்பு சாரந்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் &#8216;தித்வா&#8217; பேரிடரின்போது ஏற்பட்ட நெற்செய்கை அழிவுகளுக்கான இழப்பீடுகள் இதுவரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480888</post-id>	</item>
		<item>
		<title>வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480839</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jun 2026 08:19:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480839</guid>

					<description><![CDATA[வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுனருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் இன்று (29) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர். வடக்கு மாகாண ஆளுனரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480839</post-id>	</item>
		<item>
		<title>வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை!</title>
		<link>https://athavannews.com/2026/1480171</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 04:54:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480171</guid>

					<description><![CDATA[வவுனியாவின் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை நேற்று (23) மேற்கொண்டனர். இறைவரி திணைக்களத்தின் வருமான வரி அறவீட்டு அதிகாரிகள் தமது செயற்பாட்டை நாடு முழுவதும் முன்னெடுத்து வரி அறவீட்டு நடவடிக்கைகளை சீர் செய்தும் ஒழுங்கமைத்தும் வருகின்றனர். அதற்கமைவாக வவுனியாவிலும் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரி அறவீடு தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி வவுனியாவில் நகைக் கடைகள், ஹாட்வெயார்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவை மீது திடீர் சோதனை நடவடிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480171</post-id>	</item>
		<item>
		<title>வவுனியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் பேரணி: மோட்டார் சைக்கிள் பறிமுதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1480028</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 05:12:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480028</guid>

					<description><![CDATA[வவுனியா நகரில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நடத்தப்பட்ட அனுமதியற்ற வாகனப் பேரணி ஒன்றின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவர்களால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் பெரும் எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுடன் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மாணவர்கள் கூட்டமாக வீதியை மறித்து, ஏனைய வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480028</post-id>	</item>
		<item>
		<title>எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பம் &#8211; சபை அமர்வு ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1479947</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jun 2026 09:57:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479947</guid>

					<description><![CDATA[உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று இடம்பெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது. சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல்செய்த வழக்கின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத போதும் சபை மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து எட்டுமாதங்களாக முடக்கப்பட்டிருந்த சபையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479947</post-id>	</item>
	</channel>
</rss>
