<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Vegitabale &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/vegitabale/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 03:04:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Vegitabale &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தம்புள்ளை சந்தைக்கு வரும் மரக்கறி அளவு கணிசமாக வீழ்ச்சி! </title>
		<link>https://athavannews.com/2026/1485132</link>
					<comments>https://athavannews.com/2026/1485132#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 03:04:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[dambulla]]></category>
		<category><![CDATA[Vegitabale]]></category>
		<category><![CDATA[தம்புள்ளை]]></category>
		<category><![CDATA[மரக்கறி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485132</guid>

					<description><![CDATA[தம்புள்ளை சந்தைக்கு வழங்கப்படும் மரக்கறிகளின் மொத்த விநியோகம் சுமார் 200,000 கிலோ கிராம் அளவு குறைந்துள்ளதாக, அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த்தகர் சங்கத் தலைவர் சி.ஏ. சிறிவர்தன தெரிவித்தார். கடுமையான வறட்சியால் பயிர்கள் அழிந்ததும், விவசாயிகளுக்குப் போதுமான உரம் கிடைக்காததுமே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தினமும் 6,00,000 கிலோ கிராமிற்கும் அதிகமான மரக்கறிகள் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று (28) மொத்த விநியோகம் சுமார் 4,00,000 கிலோ கிராமிற்கு சரிந்ததாக அவர் தெரிவித்தார்.  மொத்த [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485132/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485132</post-id>	</item>
	</channel>
</rss>
