<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>vehicle &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/vehicle/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 11 Jul 2026 05:49:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>vehicle &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கப்ரக வாகனம் பாலத்துடன் மோதுண்டதில்  ஒருவர் காயம்</title>
		<link>https://athavannews.com/2026/1482786</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jul 2026 05:49:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Paranthan street]]></category>
		<category><![CDATA[passenger Mahindra]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[traveling]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482786</guid>

					<description><![CDATA[இன்று அதிகாலை யாழ்ப்பாணம் இருந்து புது குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த பயணித்த மகேந்திரா கப் ரகவாகனம் பரந்தன் விதி ஊடாக முல்லைதீவு சென்று கொண்டிருந்தபோது வெளிகண்டல் பகுதியில் விபத்துக்குள்ளானது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482786</post-id>	</item>
		<item>
		<title>நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்</title>
		<link>https://athavannews.com/2026/1462743</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Feb 2026 11:25:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[drivers]]></category>
		<category><![CDATA[GOV PAY]]></category>
		<category><![CDATA[nuwareliya]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462743</guid>

					<description><![CDATA[நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி நுவரெலியா பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி , போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவினர் , இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். அரசாங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462743</post-id>	</item>
		<item>
		<title>வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது</title>
		<link>https://athavannews.com/2026/1460686</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jan 2026 07:47:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[904 billion rupees.]]></category>
		<category><![CDATA[government expected]]></category>
		<category><![CDATA[importing vehicles into the country]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460686</guid>

					<description><![CDATA[நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்தார். 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460686</post-id>	</item>
		<item>
		<title>அனைத்து வாகனப் பதிவுகளுக்கும் TIN இலக்கம் இப்போது கட்டாயமாகும்!</title>
		<link>https://athavannews.com/2026/1459486</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jan 2026 04:41:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMT]]></category>
		<category><![CDATA[tin]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459486</guid>

					<description><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) தகவலின்படி, 2026 ஜனவரி 5 முதல் அனைத்து வாகனப் பதிவுகள் மற்றும் உரிமை பரிமாற்றங்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள், டிராக்டர்கள், டிராக்டர் ட்ரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர அனைத்து வாகனங்களுக்கும் இந்தத் தேவை பொருந்தும்.  அவற்றை தவிர ஏனைய அனைத்து புதிய வாகனங்களின் உரிமையையும் பதிவுசெய்து மாற்றும்போது தொடர்புடைய புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459486</post-id>	</item>
		<item>
		<title>எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!</title>
		<link>https://athavannews.com/2025/1449203</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Oct 2025 07:22:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[CBSL]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<category><![CDATA[டொலர்]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449203</guid>

					<description><![CDATA[இலங்கைக்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2025 ஜூன் மாதத்துக்கான இலங்கையின் வெளிநாட்டுத்துறை செயலாற்றம் தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது, $255.7 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. 2025 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449203</post-id>	</item>
		<item>
		<title>மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக  கடுமையான நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1446334</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Sep 2025 11:37:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Priyantha Gunasena]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Strict action]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446334</guid>

					<description><![CDATA[மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார். இதன்போது பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் ஔிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் கூறியுள்ளார். அவர் இதனை தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தை அடுத்தும் நாட்டில் அதிகரித்து வரும் விபத்துகளினாலும் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446334</post-id>	</item>
		<item>
		<title>வாகனம் வாங்குவோருக்கான விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1434982</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jun 2025 04:35:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Customs alerts]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<category><![CDATA[சுங்கம்]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434982</guid>

					<description><![CDATA[இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான வழிகளில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் வாகனங்களை வாங்குவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களுக்கு தெரிவித்தது. மோட்டார் வாகன சரிபார்ப்பு சேவை கீழ் கண்ட அதிகாரப்பூர்வ சுங்க வலைத்தளம் வழியாக கிடைக்கிறது: https://services.customs.gov.lk/vehicles இந்த அமைப்பைப் பயன்படுத்த, பயனர்கள் வாகனத்தின் சேசிஸ் எண், அவர்களின் தேசிய அடையாள அட்டை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434982</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் ஏலம்!</title>
		<link>https://athavannews.com/2025/1423649</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Mar 2025 15:31:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[sale]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423649</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம்  நடைபெற்றதுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 09 டிபெண்டர் ரக ஜீப்கள், வொல்வோ ரக ஜீப் ஒன்று, கரயிஸ்லர் ரக வாகனம் ஒன்று, மஹேந்திரா பொலெரோ வாகனம் ஒன்று, ரோஸா பஸ் ஒன்று, டிஸ்கவரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423649</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தின் வாகன உற்பத்தி பெரும் நெருக்கடியில்!</title>
		<link>https://athavannews.com/2025/1423328</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Feb 2025 08:45:03 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423328</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற முக்கிய சந்தைகளின் பலவீனம் காரணமாக 2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வாகன உற்பத்தி மோசமான தொடக்கத்தில் இருந்தது, கடந்த 2024 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் ஜனவரியில் வாகன உற்பத்தி சுமார் 18% குறைந்ததாக தொழில்துறை தரவுகள் வியாழக்கிழமை (27) வெளிப்படுத்தின. மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) தரவுகளின்படி, ஜனவரி மாதத்திற்கான இங்கிலாந்தின் வாகன உற்பத்தியின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 17.7% குறைந்து 78,012 அலகுகளாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423328</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி வரிகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம்!</title>
		<link>https://athavannews.com/2025/1422621</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Feb 2025 05:36:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[vehicle]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<category><![CDATA[விலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1422621</guid>

					<description><![CDATA[சந்தை நடத்தையின் அடிப்படையில், எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுமார் 5 வருடங்களாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை 2025 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், வாகன இறக்குமதி வரி 300 வீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளமையினால் புதிய வாகனங்களின் விலைகள் மிக அதிகமாக இருப்பதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1422621</post-id>	</item>
	</channel>
</rss>
