<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Water cut &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/water-cut/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 02 Sep 2026 08:41:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Water cut &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1489435</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Sep 2026 08:41:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[நீர்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489435</guid>

					<description><![CDATA[கொழும்பின் பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை இரவு 8:00 மணி முதல் மறுநாள் இரவு (04) இரவு 08.00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489435</post-id>	</item>
		<item>
		<title>திகன, மெனிக்கின்ன பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1484431</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 09:46:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Digana]]></category>
		<category><![CDATA[Menikhinna]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[திகன]]></category>
		<category><![CDATA[நீர் வெட்டு]]></category>
		<category><![CDATA[மெனிக்கின்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484431</guid>

					<description><![CDATA[கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இன்று (23) காலை 8.30 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த நீர் விநியோகத் தடை ஜூலை 25 ஆம் திகதி வரை நீடிக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு நீர் வழங்கல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484431</post-id>	</item>
		<item>
		<title>கண்டியில் நான்கு மணிநேர நீர்வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1484162</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jul 2026 01:54:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kandy]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<category><![CDATA[நீர்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484162</guid>

					<description><![CDATA[கண்டி மாவட்டத்தில் இன்று (22) நான்கு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கண்டி பிரதான நீர் விநியோகத் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. இதன்படி, ராஜபிஹில்ல, மெதவல (பழையது), மெதவல (புதியது) மற்றும் கலகெதர சேவை மையங்கள் மற்றும் மாவத்தகம சேவைப் பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484162</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1481540</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jul 2026 03:05:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[நீர் வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481540</guid>

					<description><![CDATA[கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான பகுதிகள் மற்றும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தரை, கொஸ்வத்தை, தலவத்துகொடை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவை, ஐடிஎச், கொட்டிக்காவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி, ஒருகொடவத்த, கடுவலை, மஹரகம, பொரலெஸ்கமுவ மற்றும் பிலியந்தலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481540</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1480153</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 02:12:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[நீர் வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480153</guid>

					<description><![CDATA[கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் இன்று (24) இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. இதன்படி, பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்படும். அதேவேளையில் மகரகம பகுதிக்குக் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்று NWSDB தெரிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480153</post-id>	</item>
		<item>
		<title>பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1480019</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 05:03:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NWSDB]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[நீர்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480019</guid>

					<description><![CDATA[நாளை (24) பல பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. லபுகம மற்றும் களதுவாவிலிருந்து மஹரகம வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, பெலன்வத்தை மற்றும் மஹரகம ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்படும். குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை (24) மாலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480019</post-id>	</item>
		<item>
		<title>மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !</title>
		<link>https://athavannews.com/2026/1479625</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jun 2026 07:03:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479625</guid>

					<description><![CDATA[மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை அமுலாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (19) முற்பகல் முதல் நாளை (20) முற்பகல் 8.00 மணி வரை இந்த அவசர நீர் விநியோகத் தடை அமுலாகும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. கடவத்தை, மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479625</post-id>	</item>
		<item>
		<title>13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1479295</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jun 2026 02:16:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[udawalawe]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[உடவளவை]]></category>
		<category><![CDATA[நீர்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479295</guid>

					<description><![CDATA[உடவளவை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு இன்று (17) 13 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. உடவளவை நீர் வழங்கல் திட்டத்தில் நடைபெறும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்தத் தற்காலிக நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டவுள்ளது. அதன்படி, உடவளவை நகரம் மற்றும் RET நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம், இன்று காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479295</post-id>	</item>
		<item>
		<title>உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1479275</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 12:41:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479275</guid>

					<description><![CDATA[உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் 13 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, உடவளவை நகரம் மற்றும் RET நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (17) முற்பகல் 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 13 மணிநேரத்திற்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும். இக்காலப்பகுதியில் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479275</post-id>	</item>
		<item>
		<title>கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1479156</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 02:00:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gampaha]]></category>
		<category><![CDATA[Water cut]]></category>
		<category><![CDATA[கம்பஹா]]></category>
		<category><![CDATA[நீர்வெட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479156</guid>

					<description><![CDATA[கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் 19 மணிநேரம் இடை நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அத்தனகல்லாவில் உள்ள கரஸ்நாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெறும் அவரசப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று (16) காலை 8:00 மணி முதல் நாளை (17) அதிகாலை 3:00 மணி வரை 19 மணி நேரத்திற்கு தண்ணீர் வெட்டு அமுலில் இருக்கும். இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479156</post-id>	</item>
	</channel>
</rss>
