<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Western Province &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/western-province/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 10 Jul 2026 07:31:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Western Province &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மேல் மாகாணத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1482728</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 07:31:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dengue cases]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<category><![CDATA[டெங்கு]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482728</guid>

					<description><![CDATA[டெங்கு நோயின் தாக்கத்தினால் மேல் மாகாணம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக உள்ளது. இதற்கிடையில், டெங்கு தொடர்பாக பதிவாகியுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்று (10) நிலவரப்படி 46 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் கம்பஹா மாவட்டத்தில் 13,556 பேரும், கொழும்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482728</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு – உயிரிழப்புகள் உயரும் அபாயம்?</title>
		<link>https://athavannews.com/2026/1481937</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 04:49:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[dengue patients]]></category>
		<category><![CDATA[maximum capacity.]]></category>
		<category><![CDATA[National Dengue Eradication Unit]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481937</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் உச்சக் கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகள் கடுமையான சிரமத்திற்கும் அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளதாக அதன் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். நோயாளர்கள் அறிக்கைப்படுத்தப்படுவது இவ்வாறு அதிகரிப்பதன் காரணமாக, அதற்கு இணையாக வரும் நாட்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார். தற்போது நாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481937</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!</title>
		<link>https://athavannews.com/2026/1481916</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 02:30:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dengue]]></category>
		<category><![CDATA[NDCU]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<category><![CDATA[கபில கன்னங்கரா]]></category>
		<category><![CDATA[டெங்கு]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481916</guid>

					<description><![CDATA[டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால், மேல் மாகாணத்திலுள்ள பல வைத்தியசாலைகள் தங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவிக்கிறது. நோய்த்தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவது வைத்தியசாலைகள் மீது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் நோயாளிகளுக்குப் போதுமான சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகி வருவதாகவும் வைத்தியர் கபில கன்னங்கரா குறிப்பிட்டுள்ளார். தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், டெங்கு தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். இது குறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481916</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2026/1481715</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jul 2026 10:19:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[district secretariats]]></category>
		<category><![CDATA[Project]]></category>
		<category><![CDATA[special dengue eradication]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481715</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்திலுள்ள 23 டெங்கு அதிஅவதான வலயங்களை உள்ளடக்கும் வகையில் நாளை (05) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை &#8216;கிளீன் ஸ்ரீலங்கா&#8217; (Clean Sri Lanka) திட்டத்தின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் சுகாதாரப் பிரிவினர், முப்படைகள், பொலிஸார், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பல அரச மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத் தரப்பினரின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. டெங்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481715</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாண பிரதேச செயலகங்களுக்கு பாராட்டுக்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1478026</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Jun 2026 12:09:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Divisional Secretariat level]]></category>
		<category><![CDATA[highest performance]]></category>
		<category><![CDATA[Jagath Wickramaratne]]></category>
		<category><![CDATA[Special program]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478026</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்இ அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயல்திறனை வெளிப்படுத்திய மேல் மாகாண பிரதேச செயலகங்களை கௌரவிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நேற்று (06) கொழும்பு மிலோதா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு சபாநாயகரும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினருமான ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இடம்பெற்றது. பொதுமக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் விரைவான சேவையை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478026</post-id>	</item>
		<item>
		<title>உரிமம் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1470720</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Apr 2026 04:30:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kandana]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<category><![CDATA[கந்தானை]]></category>
		<category><![CDATA[மீகஹாவத்தை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470720</guid>

					<description><![CDATA[செல்லுபடியாகும் பதிவு உரிமங்கள் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்ததற்காக மூன்று நபர்களை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் ‍கைது செய்துள்ளனர். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் குறித்த விசாரணையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபர்கள் மீகஹாவத்தை மற்றும் கந்தானையில் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது, ​​அவர்களிடமிருந்து மூன்று கார்கள், இரண்டு ஜீப்புகள், ஒரு லொறி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அதிகாரிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470720</post-id>	</item>
		<item>
		<title>அக்குரேகொட இரட்டைக்கொ*லை: மேலும் இருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1467455</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Mar 2026 07:22:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrested two more suspects]]></category>
		<category><![CDATA[shooting death of a lawyer]]></category>
		<category><![CDATA[Southern Crime Prevention Division]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467455</guid>

					<description><![CDATA[தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொ*ல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். குறித்த குற்றச் செயலின் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை பேருந்து மூலம் மொனராகலை பகுதிக்கு அழைத்துச் சென்றமை மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 53 வயதுடைய , இப்பாகமுவ மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467455</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாணத்தில் நாளை முதல் பேருந்து பயணச்சீட்டு கட்டாயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1449043</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 06:33:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Tickets]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[பயணச் சீட்டு]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449043</guid>

					<description><![CDATA[தனியார் பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது நாளை (ஒக். 01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. நாளை முதல், செல்லுபடியாகும் பயணச்சீட்டு இல்லாமல் தனியார் பேருந்துகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். பயணச்சீட்டு வழங்கத் தவறும் நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, நாளை முதல், மேல் மாகாணத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் தங்கள் பயணச் சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449043</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!</title>
		<link>https://athavannews.com/2025/1448821</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 04:38:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Drug]]></category>
		<category><![CDATA[NDDCB]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448821</guid>

					<description><![CDATA[நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (NDDCB) தெரிவித்துள்ளது. இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிரோண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனி வீதி, அங்குலானை,வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவை மற்றும் பல இடங்களில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாகி வருவதாகவும் NDDCB குறிப்பிட்டுள்ளது. மேலதிகமாக, கண்டி மாவட்டத்தில் சில பகுதிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448821</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் மொத்த சனத்தொகை 2.2 மில்லியனை நெருங்கியது</title>
		<link>https://athavannews.com/2025/1427905</link>
		
		<dc:creator><![CDATA[Lavendran Jananayagan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Apr 2025 06:16:12 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[Census]]></category>
		<category><![CDATA[enumeration stage]]></category>
		<category><![CDATA[Northern Province]]></category>
		<category><![CDATA[Sri Lanka’s population]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1427905</guid>

					<description><![CDATA[தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆய்வு செய்து புதிய தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. அதன் பிரகாரம் நாட்டின் மொத்த சனத்தொகையானது 21,763,170 என கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், மக்கள் தொகை அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1427905</post-id>	</item>
	</channel>
</rss>
