<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>WhatsApp &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/whatsapp/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 30 Jun 2026 05:41:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>WhatsApp &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1480934</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jun 2026 05:41:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[Technology]]></category>
		<category><![CDATA[update]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480934</guid>

					<description><![CDATA[வட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் புதிய வசதியை வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 3 பில்லியன் பயனர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் இந்த வசதி வழங்கப்படவுள்ளதுடன் இது கட்டாயமானதொன்றல்ல என்பதுடன், விருப்பமுள்ளவர்கள் மட்டும் தங்களுக்குத் தேவையான பயனர் பெயரை ஒதுக்கிப் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480934</post-id>	</item>
		<item>
		<title>வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக குணால் ஷா நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480271</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jun 2026 11:30:24 +0000</pubDate>
				<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#whatsapp #whatsappupdate]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480271</guid>

					<description><![CDATA[வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக , இந்தியாவில் உள்ள பிரபலமானஃபின்டெக் நிறுவனமான கிரெட் நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா ,நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது தகவல்களை தந்த வண்ணமே உள்ளது. மேலும்,வட்ஸ்அப்பிற்கு போட்டியாக பல செயலிகள் அறிமுகமான நிலையில், எந்த செயலியும் பெரிதாக முன்னேற்றம் காணவில்லை. இந்நிலையில்,ஒரு சமூக ஊடக செயலிக்கு இந்தியர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, இந்திய மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480271</post-id>	</item>
		<item>
		<title>வாட்ஸ்அப் ஆபாச காணொளி அழைப்பு மோசடி; பொது மக்கள் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1474258</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 May 2026 02:57:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[nude video scam]]></category>
		<category><![CDATA[SLCERT]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<category><![CDATA[ஆபாச காணொளி]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[மோசடி]]></category>
		<category><![CDATA[வாட்ஸ்அப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474258</guid>

					<description><![CDATA[ஆபாசமான காணொளி அழைப்புகள் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான மோசடி குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளதுடன், பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT), கேட்டுக்கொண்டுள்ளது. CERT-இன் கூற்றுப்படி,  மோசடி செய்பவர்கள் முதலில் போலி கணக்குகள் மூலம் தனிநபர்களில் சமூக ஊடக வலைப்பின்னல்களில் ஊடுருவி, பெரும்பாலும் முகநூலில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்புகளைக் குறிவைக்கின்றனர். அதன்பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ அழைப்பின் வாயிலாகத் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள்; அந்த அழைப்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474258</post-id>	</item>
		<item>
		<title>பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இல்லை!</title>
		<link>https://athavannews.com/2026/1473579</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Apr 2026 09:47:54 +0000</pubDate>
				<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Android]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<category><![CDATA[வாட்ஸ்அப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473579</guid>

					<description><![CDATA[வாட்ஸ்அப் தளம் தனது குறைந்தபட்ச கணினித் தேவைகளை உயர்த்துவதால், 2026 செப்டம்பர் 8 முதல் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அது இயங்குவதை நிறுத்திவிடும். இந்தப் புதுப்பிப்பின் காரணமாக, ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow ) விடப் பழைய பதிப்பில் இயங்கும் சாதனங்களுக்கு இனி ஆதரவு அளிக்கப்படாது. ஆண்ட்ராய்டு 5.0 அல்லது 5.1 பதிப்பில் தொடர்ந்து இருக்கும் பயனர்கள், காலக்கெடு திகதி வந்தவுடன் வாட்ஸ்அப்பின் செய்தியனுப்புதல், அழைப்புகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கான அணுகலை இழப்பார்கள். ஆண்ட்ராய்டு 6 அல்லது அதற்குப் புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473579</post-id>	</item>
		<item>
		<title>குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1468950</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 05:23:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[வாட்ஸ்அப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468950</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் குற்றத் தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், புதிய வாட்ஸ்அப் தகவல் சேவை ஒன்றை இலங்கை பொலிஸ் தொடங்கியுள்ளது. அதன்படி இதற்காக 0777128128 என்ற இலக்கம் 24 மணி நேரமும் செயல்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இலக்கத்தின் மூலமாக அனுப்பப்படும் செய்திகள், மேற்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468950</post-id>	</item>
		<item>
		<title>வாட்ஸ்அப்பைத் தடுக்க ரஷ்யா நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1464469</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Feb 2026 06:32:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[வாட்ஸ்அப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464469</guid>

					<description><![CDATA[பயனர்களை அதன் சொந்த அரசு ஆதரவுடன் இயங்கும் தகவல் தொடர்பு செயலியை நோக்கித் தள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரஷ்யா வாட்ஸ்அப்பை &#8220;முழுமையாகத் தடுக்க&#8221; முயற்சித்துள்ளதாக மெட்டாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மேக்ஸ் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி எந்த அளவிற்கு வெற்றி பெற்றது அல்லது செயலியைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த மேலதிக விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்பிலிருந்து தனிமைப்படுத்த முயற்சிப்பது ஒரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464469</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவில் வாட்ஸ்அப்-க்கு தடை!</title>
		<link>https://athavannews.com/2026/1464445</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Feb 2026 05:06:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[banned]]></category>
		<category><![CDATA[reduce public safety.]]></category>
		<category><![CDATA[Telegram app]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464445</guid>

					<description><![CDATA[இந்தியாவில் சீனா ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது போல, ரஷ்யாவில் தற்போது வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலிக்கும் புடின் அரசு தடை விதித்திருக்கிறது ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து வாட்ஸ்அப் கவலை தெரிவித்தது. இது 10 கோடிக்கும் அதிகமான யூசர்களை தனிமைப்படுத்தும் என கூறியது. மேலும், மக்களுக்கான பாதுகாப்பைக் குறைக்கும் என்றும் வாட்ஸ்அப் குறிப்பிட்டது. ரஷ்ய அரசு, மக்களை அரசுக்குச் சொந்தமான கண்காணிப்பு செயலிக்குத் திசை திருப்பும் முயற்சியாக வாட்ஸ்அப்பைத் தடுக்க முயல்வது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464445</post-id>	</item>
		<item>
		<title>WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி</title>
		<link>https://athavannews.com/2025/1448382</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 09:35:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448382</guid>

					<description><![CDATA[உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் தினசரி பயன்படுத்தப்படும் WhatsApp செயலி, தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விரைவில் WhatsApp-இல் குறுஞ்செய்திகளை நேரடியாக மொழிபெயர்க்கும் வசதி சேர்க்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் எந்தவொரு செய்தியையும் பல்வேறு பொதுவான மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்த்து பார்க்க முடியும்.  இதன் மூலம் வெவ்வேறு மொழிகளைப் பேசும் நபர்களுக்கு இடையேயான தொடர்பாடல் மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. WhatsApp [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448382</post-id>	</item>
		<item>
		<title>6.8 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை நீக்கிய வாட்ஸ்அப்!</title>
		<link>https://athavannews.com/2025/1442100</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Aug 2025 08:35:44 +0000</pubDate>
				<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<category><![CDATA[வாட்ஸ்அப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442100</guid>

					<description><![CDATA[ஒன்லைன் மோசடிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் தீவிரமான மற்றும் வலுவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைத்து மோசடி செய்பவர்களுடன் தொடர்புடைய 6.8 மில்லியன் கணக்குகளை வாட்ஸ்அப் நீக்கியுள்ளதாக அதன் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. இந்தக் கணக்குகள் தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குற்றவியல் மோசடி மையங்களுடன் தொடர்புடையவை. இந்தக் கணக்குகள் பிரமிட் திட்டங்கள் மற்றும் போலி முதலீட்டு வாய்ப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை சுரண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442100</post-id>	</item>
		<item>
		<title>வாட்ஸ்அப் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1441194</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 09:02:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[scams]]></category>
		<category><![CDATA[WhatsApp]]></category>
		<category><![CDATA[சிஐடி]]></category>
		<category><![CDATA[வாட்ஸ்அப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441194</guid>

					<description><![CDATA[நிதி மோசடி செய்வதற்காக வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தி போலி செய்திகள் மற்றும் இணைப்புகளை அனுப்பி, பயனர்களின் தனிப்பட்ட கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குற்றப் புலனாய்வுத் துறை (CID) கண்டறிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பயனரிடமிருந்து வாட்ஸ்அப் ஓடிபி (ஒரு முறை கடவுச்சொல்) பெற்று கணக்கைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441194</post-id>	</item>
	</channel>
</rss>
