<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Wijeyadasa Rajapakshe &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/wijeyadasa-rajapakshe/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Jul 2026 05:10:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Wijeyadasa Rajapakshe &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!</title>
		<link>https://athavannews.com/2026/1484984</link>
					<comments>https://athavannews.com/2026/1484984#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 05:10:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஹரக் கட்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484984</guid>

					<description><![CDATA[பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன அல்லது ‘ஹரக் கட்டா’வுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபாய் இலஞ்ச விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மூவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) பிணை வழங்கியுள்ளது. முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484984/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484984</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் அமைச்சரின் புதல்வர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480303</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 04:10:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Rakitha Rajapakshe]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<category><![CDATA[ரகித ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480303</guid>

					<description><![CDATA[பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தேர்தல் அமைப்பாளர் சரித் அபேசிங்கவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480303</post-id>	</item>
		<item>
		<title>தமிழர்களிடம் 41 வருடங்களின் பின்னர் மன்னிப்புக் கோரிய அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2024/1393332</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jul 2024 11:42:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<category><![CDATA[விஜயதாஸ ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393332</guid>

					<description><![CDATA[83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களிடமும் 41 வருடங்களின் பின்னர் அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது. இவ்விடயம் குறித்து இன்று  நாடாளுமன்றில் உரையாற்றிய  நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, 83 கலவரம் நாட்டை இருண்ட யுகத்திற்கு அழைத்துச் சென்றதாகத்  தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்புக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாம் அப்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393332</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ விஷேட பணிப்புரை</title>
		<link>https://athavannews.com/2024/1392678</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 06:04:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392678</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டிற்கான 03 ஆம் இலக்க, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் போது, சட்டவிரோதமான செயல்கள், இலஞ்சம், கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்களுக்கு தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சட்டம் செயலிழந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, சட்டத்தின் ஆட்சி மாற்றப்பட்டு சட்டத்தின் ஆட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392678</post-id>	</item>
		<item>
		<title>சுதந்திரக்கட்சி விவகாரம் – விஜயதாசவின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2024/1381441</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Tue, 07 May 2024 10:02:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1381441</guid>

					<description><![CDATA[நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை இன்றி நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு தடை உத்தரவு பிற்பிபத்திருந்தது. இந்த தடையுத்தரவை இடைநிறுத்துமாறு கோரி விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு விசாரணை இன்றி நிராகரிக்கப்படப்டுள்ளது. அதன்படி விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1381441</post-id>	</item>
		<item>
		<title>என்னை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்தனர் &#8211; விஜயதாச ராஜபக்ஷ</title>
		<link>https://athavannews.com/2024/1376966</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Apr 2024 12:20:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#ATHAVAN #ATHAVANNEWS #UPDATE]]></category>
		<category><![CDATA[president election]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376966</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக முன்னிலையாகுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ஹோமாகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்த அவர், “எதிர்வரும் தேர்தல்களின் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படும் கொள்கை திட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் கேள்வி முடியும். அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியாக தீர்வு காண முடியாது. மக்கள் ஆதரவு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376966</post-id>	</item>
		<item>
		<title>சுமந்திரன் மன்னிக்கத் தயாரா? : அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கேள்வி!</title>
		<link>https://athavannews.com/2023/1361964</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Dec 2023 09:10:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361964</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூற வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதி அமைச்சர் தொடர்பில் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;நான் இந்த நாட்டின் நீதி அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361964</post-id>	</item>
		<item>
		<title>பரீட்சை முறைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!</title>
		<link>https://athavannews.com/2023/1349361</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Sep 2023 04:39:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349361</guid>

					<description><![CDATA[நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில், தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாட்டில் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாகத் தெரிவித்தார். ஐந்தாம் தர புலமைப்பிரிசில் பரீட்சை, ஆரம்பத்திலேயே ஒரு போட்டித் தன்மையை ஏற்படுத்துவதாகவும் இந்தப் போட்டியால் குழந்தைகளிடையே வெறுப்பும், கோபமும் எழுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349361</post-id>	</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படும்!</title>
		<link>https://athavannews.com/2023/1348739</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Sep 2023 12:05:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter attack]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348739</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் &#8220;ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அமர்வுகளுக்கு முன்னதாக புலம்பெயர் குழுக்கள் இலங்கைக்கு எதிரான சர்ச்சைக்குரிய காணொளிகளை அடிக்கடி வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களின் பிரச்சினைகள் குறித்து புலம்பெயர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348739</post-id>	</item>
		<item>
		<title>ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்துவதில் காலதாமதம் : அமைச்சர் விஜயதாச!</title>
		<link>https://athavannews.com/2023/1346974</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Aug 2023 04:22:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1346974</guid>

					<description><![CDATA[ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்த இன்னும் 02 மாதங்கள் தேவைப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமுல்படுத்த இன்னும் 02 மாதங்கள் தேவைப்படும். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், சட்டம் தொடர்பான பல விதிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும், இந்தச் செயல்முறை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1346974</post-id>	</item>
	</channel>
</rss>
