<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Wildfire &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/wildfire/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 08:55:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Wildfire &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!</title>
		<link>https://athavannews.com/2026/1485199</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 08:55:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bordeaux]]></category>
		<category><![CDATA[Heatwave]]></category>
		<category><![CDATA[Wildfire]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[போர்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485199</guid>

					<description><![CDATA[போர்டோவிற்கு மேற்கே பெருமளவிலான மக்களை வெளியேற்றத் தூண்டிய ஒரு பெரும் காட்டுத்தீயை பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் செவ்வாயன்று (28) இரவு முழுவதும் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். புதன்கிழமை அன்று வெப்பநிலை மற்றும் காற்று அதிகரித்து, தீ மேலும் பரவக்கூடும் என முன்னறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. தொடர் வெப்ப அலைகளால் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்குப் பிறகு, பிரபலமான சுற்றுலாத் தலமான போர்டோவிற்கு மேற்கே உள்ள லாண்டஸ் (Landes) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, முக்கியமாக பைன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485199</post-id>	</item>
		<item>
		<title>பிரான்சில் காட்டுத்தீ கொடூரம்: தீபகற்பம் முழுவதும் காலி, படகுகளில் தப்பும் மக்கள்! </title>
		<link>https://athavannews.com/2026/1484587</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 09:00:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[Wildfire]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484587</guid>

					<description><![CDATA[வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கருத்தில் கொண்டு, மேற்கு பிரான்சில் உள்ள ஒரு தீபகற்பத்தை காலி செய்ய அதிகாரிகள் பொது மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால், வெள்ளிக்கிழமையன்று (24) நூற்றுக்கணக்கான மக்கள் படகுகள் மூலம் அங்கிருந்து வெளியேறினர். போர்டோ (Bordeaux) நகருக்கு மேற்கே பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையோரம் அமைந்துள்ள கேப் ஃபெரெட் (Cap Ferret) தீபகற்பத்திலிருந்து இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் கூறியதை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி (AFP) செய்தி வெளியிட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484587</post-id>	</item>
		<item>
		<title>டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!</title>
		<link>https://athavannews.com/2026/1483456</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 05:58:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Toronto]]></category>
		<category><![CDATA[Wildfire]]></category>
		<category><![CDATA[ஒன்ராறியோ]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[டொராண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483456</guid>

					<description><![CDATA[வடமேற்கு ஒன்ராறியோவிலிருந்து பரவிய காட்டுத்தீயின் புகை பகல் நேர வானத்தை இருளாக்கியதோடு, வடகிழக்கு அமெரிக்காவிலும் பரவியதால், சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டன.  இதன் விளைவாக, புதன்கிழமை (15) அன்று உலகளாவிய முக்கிய நகரங்களிலேயே டொராண்டோவின் காற்றின் தரம் மிகவும் மோசமானதாக மதிப்பிடப்பட்டது. டொரண்டோவிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவில், மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் காட்டுத்தீ கடுமையாகப் பரவி, பரந்த நிலப்பரப்பில் புகையை உண்டாக்கி வருகிறது. இருப்பினும் அவை நகரங்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483456</post-id>	</item>
		<item>
		<title>கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்! </title>
		<link>https://athavannews.com/2026/1480439</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 07:03:22 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Greater Manchester]]></category>
		<category><![CDATA[Wildfire]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[கிரேட்டர் மான்செஸ்டர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480439</guid>

					<description><![CDATA[கிரேட்டர் மான்செஸ்டருக்கு (Greater Manchester) அருகிலுள்ள பரந்த சதுப்பு நிலப் பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புப் படையினர் இன்றும் (26) ஈடுபட்டு வருகின்றனர். வியாழக்கிழமை இரவு காட்டுத்தீ முதலில் பரவத் தொடங்கியதிலிருந்து, டின்ட்விஸ்டில் (Tintwistle), ஹோலிங்வொர்த் (Hollingworth) மற்றும் வூலி பிரிட்ஜ் (Woolley Bridge) கிராமங்கள் மீது அடர்த்தியான புகை மண்டலங்கள் சூழ்ந்துள்ளன.  டெர்பிஷயர் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டரைச் சேர்ந்த அவசரகால தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தொடர்ந்தும் தீயை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480439</post-id>	</item>
		<item>
		<title>மிகப்பெரிய&#8217; காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!</title>
		<link>https://athavannews.com/2025/1430229</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 01 May 2025 08:05:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Jerusalem]]></category>
		<category><![CDATA[Wildfire]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[ஜெருசலேம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430229</guid>

					<description><![CDATA[ஜெருசலேமின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க சர்வதேச உதவியை நாடு கோரியுள்ளது. அனர்த்தத்தினால் இதுவரை குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இஸ்ரேலில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவு தினத்தன்று இந்த மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஜெருசலேம் முதல் டெல் அவிவ் வரையிலான பிரதான நெடுஞ்சாலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430229</post-id>	</item>
		<item>
		<title>லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பரவிய புதிய காட்டுத்தீ!</title>
		<link>https://athavannews.com/2025/1417757</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jan 2025 04:27:01 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Los Angeles]]></category>
		<category><![CDATA[Wildfire]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[லாஸ் ஏஞ்சல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417757</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் புதன்கிழமை (22) பரவிய ஒரு புதிய காட்டுத் தீயானது 9,400 ஏக்கருக்கும் (38 சதுர கி.மீ.) அதிகமாக பரவியது. பலத்த காற்று மற்றும் உலர் மரங்களால் தூண்டப்பட்ட காட்டத் தீ 31,000 க்கும் மேற்பட்ட மக்களை அவர்களில் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றும் உத்தரவுகளை கட்டாயப்படுத்தியது. புதன்கிழமை காலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடமேற்கே 45 மைல் தொலைவில், பல குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பாடசாலைகளை அண்மதித்துள்ள மலைப் பகுதியில் உள்ள காஸ்டைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417757</post-id>	</item>
		<item>
		<title>கலிஃபோர்னிய காட்டுத் தீயால் மில்லியன் கணக்கானோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1415624</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 03:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[California]]></category>
		<category><![CDATA[Los Angeles]]></category>
		<category><![CDATA[Wildfire]]></category>
		<category><![CDATA[கலிஃபோர்னியா]]></category>
		<category><![CDATA[காட்டுத்தீ]]></category>
		<category><![CDATA[லாஸ் ஏஞ்சல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415624</guid>

					<description><![CDATA[13,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கட்டிடங்களை அச்சுறுத்திய கடுமையான காட்டுத் தீ காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளர்கள் சுமார் 30,000 பேர் செவ்வாய்க்கிழமை (08) வெளியேற்ற உத்தரவுகளைப் பெற்றனர். கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும் மலிபு ஆகியவற்றுக்கு இடையே பசுபிக் பாலிசேட்ஸ் பகுதியில் குறைந்தது 2,921 ஏக்கர் (1,182 ஹெக்டேர்) தீக்கிரையாகியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். நீட்டிக்கப்பட்ட வறண்ட காலநிலையைத் தொடர்ந்து வலுப்பெற்றுள்ள பலத்த காற்றானது தீப்பரவலை மேலும் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415624</post-id>	</item>
		<item>
		<title>கட்டுக்குள் அடங்காமல் வெவ்வெறு இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ!</title>
		<link>https://athavannews.com/2024/1380532</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 01 May 2024 06:19:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[Fire]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Wildfire]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1380532</guid>

					<description><![CDATA[கொடைக்கானல் மேல்மலை கிராமங்களிலுள்ள காட்டு பகுதிகள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகள் என்பன 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கையாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல இன்றும் நாளையும் தடை விதிப்பதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, வனத்துறை, தீயணைப்புத் துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதனால், தற்காலிகமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 6500 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1380532</post-id>	</item>
	</channel>
</rss>
