<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>X-Press Pearl &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/x-press-pearl/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 23 Sep 2025 03:37:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>X-Press Pearl &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு: அபராதத்தை செலுத்த மறுக்கும் கப்பல் நிறுவனம்!</title>
		<link>https://athavannews.com/2025/1448162</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 03:37:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[X-Press Pearl]]></category>
		<category><![CDATA[எக்ஸ்-பிரஸ் பேர்ல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448162</guid>

					<description><![CDATA[சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட கப்பல் நிறுவனம் ஒன்று, நாட்டின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்குக் காரணமானதற்காக இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 1 பில்லியன் அமெரிக்க ‍டொலர் இழப்பீட்டை செலுத்த மறுப்பதாக இன்று (23) அறிவித்துள்ளது. எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தலைமை நிர்வாகி ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ் ஒரு பிரத்யேக நேர்காணலில், பணம் செலுத்துவது உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் &#8220;ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கும்&#8221; என்றும் நம்புவதாகக் கூறினார். அத்துடன், கசிவுகளை அகற்றவும், கடல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448162</post-id>	</item>
		<item>
		<title>எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இழப்பீடாக 1 பில்லியன் டொலர் வழங்க உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1440451</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Jul 2025 07:04:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[X-Press Pearl]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல்]]></category>
		<category><![CDATA[கப்பல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440451</guid>

					<description><![CDATA[2021 மே மாதம் கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலின் உரிமையாளருக்கான இழப்பீடு உத்தரவினை உயர் நீதிமன்றம் இன்று (24) பிறப்பித்தது. அதன்படி, குறித்த கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் வந்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் 2021 மே 20 அன்று தீப்பிடித்து, சில நாட்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440451</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்திய 26 கப்பல்கள்!</title>
		<link>https://athavannews.com/2024/1404577</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 08:55:52 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[new diamond ship]]></category>
		<category><![CDATA[Ship]]></category>
		<category><![CDATA[X-Press Pearl]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404577</guid>

					<description><![CDATA[கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொடங்கப்பட்ட கண்காணிப்பு திட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயங்களை ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது. அண்மைக்கால வரலாற்றில், இலங்கைப் பெருங்கடலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது எக்ஸ்பிரஸ் பேர்ல் மற்றும் நியூ டயமண்ட் ஆகிய கப்பல் விபத்துக்கள் ஆகும். நியூ டயமண்ட் கப்பல் 2020 செப்டம்பரில் இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 38 கடல் மைல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404577</post-id>	</item>
		<item>
		<title>எக்ஸ்பிரஸ் பேர்ளின் கழிவுகள் குறித்து ஆய்வு செய்ய விசேட குழு வருகை!</title>
		<link>https://athavannews.com/2024/1386667</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jun 2024 12:28:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[X-Press Pearl]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1386667</guid>

					<description><![CDATA[தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின்  பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்வதற்காக பிரித்தானியாவைச் சேர்ந்த விசேட நிபுணர் ரிச்சர்ட் தோம்சன் உள்ளிட்ட குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்கு உள்ளாகி கடலில் மூழ்கியதன் பின்னர்  கரையொதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகள், புத்தளம், வத்தளை பிரதேசங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்வதற்காக நிபுணர் ரிச்சர்ட் தோம்சன் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இதேவேளை அவருக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலியாவின் சட்டத்தரணி மிச்செல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1386667</post-id>	</item>
		<item>
		<title>எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2024/1379823</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Apr 2024 03:30:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[X-Press Pearl]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1379823</guid>

					<description><![CDATA[எக்ஸ்பிரஸ் பேர்ல்  (X-Press Pearl) கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விராசணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றத்தினால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது ”​​குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, இந்த விசாரணைகள் தொடர்பான விபரங்களை முன்வைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு கோரியதாகக்  கூறப்படுகின்றது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1379823</post-id>	</item>
		<item>
		<title>எக்ஸ்-பிரஸ் பேர்ள் விவகாரம்: காப்பீட்டு முகவர்களின் மனுவை நிராகரித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்</title>
		<link>https://athavannews.com/2024/1373629</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Mar 2024 09:14:33 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[X-Press Pearl]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1373629</guid>

					<description><![CDATA[எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் முன்வைத்த மனுவை, சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கியதால், இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழல் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே பிரித்தானிய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது. இதன் காரணமாக குறித்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1373629</post-id>	</item>
		<item>
		<title>எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : சிங்கப்பூர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1361737</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Dec 2023 10:01:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[budget 2024]]></category>
		<category><![CDATA[X-Press Pearl]]></category>
		<category><![CDATA[X-Press Pearl கப்பல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361737</guid>

					<description><![CDATA[எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட வழக்கை தொடர்வதற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க, குறித்த வழக்கானது சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. X-PRESS PEARL கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் கப்பல் மூழ்கியதன் காரணமாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெறும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361737</post-id>	</item>
		<item>
		<title>எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் :  சேதவிபரம் குறித்த அறிக்கையை வெளியிடவும் &#8211; சஜித்!</title>
		<link>https://athavannews.com/2023/1355349</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Oct 2023 07:27:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[X-Press Pearl]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1355349</guid>

					<description><![CDATA[எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதம் குறித்து துல்லியமாகக்  கணக்கிடப்படாததால், பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரை மட்டுமே சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் கடல் ஆமைகளின் உடல்கள் கிழக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1355349</post-id>	</item>
		<item>
		<title>X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை  கிடைக்கப்பெற்றுள்ளது</title>
		<link>https://athavannews.com/2023/1351024</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Sep 2023 10:31:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#ATHAVAN #ATHAVANNEWS #UPDATE]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[X-Press Pearl]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1351024</guid>

					<description><![CDATA[X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 878,650.53 அமெரிக்க டொலர் இடைக்கால இழப்பீடாக கிடைக்கப்பெற்றுள்ளது. எஞ்சிய 16 மில்லியன் ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையானது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் செலவுகளுக்காகக் கிடைக்கப்பெற்றுள்ளது. கப்பல் நிறுவனத்திற்கான காப்புறுதி நிறுவனத்துடன், அண்மையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய குறித்த இடைக்கால இழப்பீட்டுத் தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1351024</post-id>	</item>
		<item>
		<title>மீனவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2023/1338467</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jul 2023 09:11:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[X-Press Pearl]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1338467</guid>

					<description><![CDATA[எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதியரசர்கள் முர்து பெர்னாண்டோ, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நான்கு பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, 2022ஆம் ஆண்டு நவம்பர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1338467</post-id>	</item>
	</channel>
</rss>
