<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Yemen &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/yemen/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 05 Aug 2026 05:28:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Yemen &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486242</link>
					<comments>https://athavannews.com/2026/1486242#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 05:27:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[MSV Faize Noore Oliya]]></category>
		<category><![CDATA[MSV ஃபைஸ் நூரே ஒலியா]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[செங்கடல்]]></category>
		<category><![CDATA[யேமன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486242</guid>

					<description><![CDATA[யேமன் கடற்கரைக்கு அப்பால் செவ்வாயன்று (04) தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடியை ஏந்திய வணிகக் கப்பலான &#8216;MSV ஃபைஸ் நூரே ஒலியா&#8217; (MSV Faize Noore Oliya), செங்கடலில் மூழ்கியது.  கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட மொத்தம் 14 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.  தகவல்களின்படி, இந்தியக் கொடியை ஏந்திய இந்தக் கப்பல் சவுதி அரேபியாவிலிருந்து எண்ணெயை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. யேமன் கடல் பகுதிக்கு அருகே ஒரு ஏவுகணை அல்லது பொருள் தாக்கியதால், இயந்திரம் பொருத்தப்பட்ட அந்தப் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486242/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486242</post-id>	</item>
		<item>
		<title>ஏமன் அருகே செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1481960</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 05:59:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Red Sea]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[செங்கடல்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481960</guid>

					<description><![CDATA[ஏமன் கடற்கரைக்கு அப்பால் செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமையன்று (05) தாக்குதலுக்குள்ளானதாக பிரிட்டிஷ் இராணுவம் தெரிவித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அந்த அரபு நாட்டுக்கு அப்பால் நிகழ்ந்துள்ள அண்மைய கடல்சார் தாக்குதல் இதுவாகும். ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோடைடா நகருக்கு அப்பால் நடந்த தாக்குதல் குறித்து, ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையம் (UKMTO) தகவல் தெரிவித்துள்ளது. ஹோடைடாவிற்குத் தென்மேற்கே 30 கடல் மைல் (55 கிலோமீட்டர்) தொலைவில், அடையாளம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481960</post-id>	</item>
		<item>
		<title>ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1470449</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 09:33:13 +0000</pubDate>
				<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Middle Eas]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[ஹவுத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470449</guid>

					<description><![CDATA[ஈரான், இஸ்ரேல் மீது பல கட்டங்களாக ஏவுகணைகளை ஏவியதாகவும், மேலும் அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து இரண்டாவது முறையாக யேமனில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்தது. ஏமனைச் சேர்ந்த இரண்டு ஆளில்லா விமானங்கள் திங்களன்று அதிகாலையில் இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது. ஆனால் மேலதிக விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுத்தி போராளிக் குழு சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி, போரில் நுழைந்து,  இது மத்திய கிழக்கை சீர்குலைத்துள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470449</post-id>	</item>
		<item>
		<title>நிமிஷா பிரியாவின் ஏமன் மரணதண்டனை இரத்து செய்யப்பட்டதா?</title>
		<link>https://athavannews.com/2025/1441017</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jul 2025 05:18:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nimisha Priya]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[நிமிஷா பிரியா]]></category>
		<category><![CDATA[மரணதண்டனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441017</guid>

					<description><![CDATA[2017 ஆம் ஆண்டு ஏமனில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (29) நிராகரித்துள்ளது. அதன்படி, நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக சில நபர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தவறானவை என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி கொலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441017</post-id>	</item>
		<item>
		<title>கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஏமனில் ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1439273</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jul 2025 08:37:18 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nimisha Priya]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[கேரள தாதியர்]]></category>
		<category><![CDATA[நிமிஷா பிரியா]]></category>
		<category><![CDATA[மரணதண்டனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439273</guid>

					<description><![CDATA[ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரணதண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2017 ஆம் ஆண்டு ஏமனில் தன்னை துன்புறுத்திய ஒருவரை கொலை செய்ததற்காக நிமிஷா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜூலை 16 ஆம் திகதி (நாளை) அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் காப்பாற்ற தீவிர இராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது தலைநகர் சனாவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439273</post-id>	</item>
		<item>
		<title>ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2025/1430729</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 04:01:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hodeidah port]]></category>
		<category><![CDATA[Houthis strike]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[ஹொடைடா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430729</guid>

					<description><![CDATA[ஏமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுகத்தின் மீது திங்கட்கிழமை (05) வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் பிரதான விமான நிலையத்திற்கு அருகே ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் ஏவுகணையை ஏவிய ஒரு நாளுக்குப் பின்னர் இந்த தாக்குதல் வந்துள்ளது. ஹொடைடா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஹவுதி பயங்கரவாத இலக்குகள் என்று அழைக்கப்பட்ட இடங்களைத் தாக்கியதாக இராணுவம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 35 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430729</post-id>	</item>
		<item>
		<title>ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1429805</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Apr 2025 09:56:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Saada]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[ஹவுத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429805</guid>

					<description><![CDATA[ஹவுத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமனில் உள்ள தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரழந்துள்ளதாக ஆயுதக் குழுவின் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது. சாதா மாகாணத்தில் உள்ள மையத்தில் தாக்குதல் நடந்தபோது மேலும் 47 புலம்பெயர்ந்தோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக ஹவுத்திகளின் அல் மசிரா அலைவரிசை தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429805</post-id>	</item>
		<item>
		<title>ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1428787</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Apr 2025 10:07:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Houthis]]></category>
		<category><![CDATA[US strikes]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[ஹவுத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428787</guid>

					<description><![CDATA[ஹவுத்தி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 126 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் வழங்கும் இந்த மூலத்தை அகற்றவும், அவர்களின் சட்டவிரோத வருவாயை இழக்கச் செய்யவும் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. எனினும், வடமேற்கு ஏமனை ஆளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428787</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி!</title>
		<link>https://athavannews.com/2025/1425426</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Mar 2025 04:36:32 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Houthi]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[ஹவுத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425426</guid>

					<description><![CDATA[அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ இசையுடன் தொடங்கி, அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட ஒரு சவப்பெட்டி தண்ணீரில் மிதப்பதை சித்தரிக்கிறது. பின்னர் அது அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இருந்து விலகிச் செல்லும் பல எண்ணிக்கை அதே கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளைக் காண்பிக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறது. செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425426</post-id>	</item>
		<item>
		<title>ஏமனின் ஹவுத்திகள் மீது ட்ரம்ப் பாரிய அளவிலான தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2025/1425297</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 04:18:10 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Houthis]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<category><![CDATA[ஏமன்]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[ஹவுத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425297</guid>

					<description><![CDATA[செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் (Houthis) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15)பாரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார். இந்த தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹவுத்திகளின் முக்கிய ஆதரவாளரான ஈரானை, அந்தக் குழுவிற்கான ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். இதனிடையே, ஹவுத்திகளுக்கு எதிரான புதிய தாக்குதல்களானது பல நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்கும் என்று வெள்ளை மாளிகை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425297</post-id>	</item>
	</channel>
</rss>
