<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Young woman &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/young-woman/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 19 Jul 2026 13:00:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Young woman &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து</title>
		<link>https://athavannews.com/2026/1483871</link>
					<comments>https://athavannews.com/2026/1483871#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 13:00:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[seriously injured]]></category>
		<category><![CDATA[take a selfie]]></category>
		<category><![CDATA[Turkey]]></category>
		<category><![CDATA[Young woman]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483871</guid>

					<description><![CDATA[ரயில் பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இன்று முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய ரயில் பயணித்தின் போது ​குறித்த யுவதி அம்பேவளை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே, அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான யுவதி உள்ளிட்ட 3 துருக்கி யுவதிகள் இந்தப் ரயிலில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1483871/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483871</post-id>	</item>
		<item>
		<title>விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்!</title>
		<link>https://athavannews.com/2026/1465584</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Feb 2026 04:04:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[Barbès-Rochechouart station]]></category>
		<category><![CDATA[heavy vehicle.]]></category>
		<category><![CDATA[seriously injured]]></category>
		<category><![CDATA[Young woman]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465584</guid>

					<description><![CDATA[பரிசில் இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனரக வாகனம் ஒன்றுடன் மோதிய அவர், படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். பரிசின் வடக்குப் பகுதியான 10 ஆம் வட்டாரத்தில் நேற்று , குறித்த பெண் Barbès-Rochechouart நிலையம் அருகே துவிச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், கனரக வாகனம் ஒன்றுக்குள் எதிர்பாராமல் சிக்கியுள்ளார். படுகாயமடைந்த அப்பெண், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய அப்பெண் விபத்தில் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465584</post-id>	</item>
		<item>
		<title>மட்டு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து  யுவதி தற்கொலை</title>
		<link>https://athavannews.com/2026/1461250</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Jan 2026 05:13:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Kalladi bridge]]></category>
		<category><![CDATA[sucide]]></category>
		<category><![CDATA[Young woman]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461250</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில்,  20 வயதுடைய இளம் பெண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கடந்த 23 தினங்களில் 16 தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன்  மாவட்டத்தில் தொடர்ச்சியான தற்கொலை இடம்பெற்று வருவதையடுத்து பொதுமக்கள் கடும் அச்சத்துடன் கவலையடைந்துள்ளனர். தாழங்குடாவைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுஷாலினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461250</post-id>	</item>
	</channel>
</rss>
