வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கொழும்பு துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்களில், இனந்தெரியாத குழுவொன்று பயணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்படைக்கு சொந்தமான சித்துரலு மற்றும் கஜபாகு என்ற இரு ...
Read moreபலத்த பாதுகாப்போடு சொகுசு வாகனங்கள் அதிவேகமாக விமான நிலையத்திற்குச் செல்லும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. https://twitter.com/imjvithu/status/1545682404895248385?s=20&t=otkb3AoujHvDBl_JmFwRLw
Read moreகாலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர். பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் அவர்கள் நுழைந்துள்ளனர்.
Read moreதடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கள் உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
Read moreUPDATE 2 போராட்டத்தின் போது காயமடைந்த 2 பொலிஸார் உட்பட 23 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். UPDATE போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை ...
Read moreகொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் 2 பொலிஸார் உட்பட 7 ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ...
Read moreஇந்திய அரசாங்கம் இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்திலும் அதிகாரப்பரவலாக்கல் விடயத்திலும் எந்தவித அழுத்ததினையும் முன்வைக்காதது வேதனையான விடயம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ...
Read moreமட்டக்களப்பு நகரில் துவிச்சக்கரவண்டிகளை திருடிவந்த காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரை நேற்று (வியாழக்கிழமை ) கைது செய்ததுடன் திருடப்பட்ட 12 துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.