Kavipriya S

Kavipriya S

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் குழுவினர் : நோர்வே பெண் குற்றச்சாட்டு

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் குழுவினர் : நோர்வே பெண் குற்றச்சாட்டு

சிசுக்கள் மற்றும் சிறு குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்பனை செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (23) கொழும்பு...

நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒரு சிலருக்கு மட்டும் நீதிமன்றத் தடை.

நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒரு சிலருக்கு மட்டும் நீதிமன்றத் தடை.

சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு 17 பேருக்கு மட்டும் மூதூர் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சம்பூர் பொலிஸாரினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட...

வைத்தியர்கள் வெளிநாடு செல்லும் வீதம் குறைவடைந்துள்ளது

வைத்தியர்கள் வெளிநாடு செல்லும் வீதம் குறைவடைந்துள்ளது

கடந்த மூன்று வாரங்களாக வைத்தியர்கள் வெளிநாடு செல்லும் போக்கு குறைந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தற்போது கல்வி மற்றும் இதர...

வீண் செலவினை தவிர்க்க வேண்டிய ராசிக்காரர்கள்

வீண் செலவினை தவிர்க்க வேண்டிய ராசிக்காரர்கள்

மேஷம் காரிய அனுகூலம் மிக்க நாள். புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்...

மலையகத்துக்கான விசேட ரயில் சேவைகள்!

மலையகத்துக்கான விசேட ரயில் சேவைகள்!

கொழும்பு கோட்டைக்கும் நானுஓயாவிற்கும் இடையில் இன்று இரவு இரண்டு விசேட பயணிகள் புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை...

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

வவுனியாவில் சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இதனையடுத்து அனேகமான குளங்களின்...

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி 35 சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானம்

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி 35 சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானம்

வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இந்த...

ஆடைத்தொழிற்சாலை பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

ஆடைத்தொழிற்சாலை பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் இன்று (23) காலை 6.10 மணியளவில் ஆடைத்தொழிற்சாலையில்...

ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே : சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே : சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

வெள்ளை சீனி கிலோ கிராம் ரூ.275 வுக்கு தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா ரூ. 275வில் ஒரு...

வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள புதிய தட்டுப்பாடு

வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள புதிய தட்டுப்பாடு

நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் சிரிஞ்ச்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட சிரிஞ்ச் டெண்டர் தொடர்பான சிரிஞ்ச்களின் தரம் மோசமடைந்ததால் மருத்துவ வழங்கல்...

Page 149 of 210 1 148 149 150 210
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist