சிறப்புக் கட்டுரைகள்

17 ஆண்டுகளுக்குப் பின் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட உமாஓயா திட்டம்!

2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டம் 2024 ஆண்டு நிறைவு செய்யப்பட்டதன் பின்னனி குறித்தான தொகுப்பு! உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் என்றால்...

Read more

வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!

  களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி-அவர் ஒரு வெள்ளைக்காரர்- ஒரு தேநீர்க் கடையில் வடை சாப்பிடுகிறார்.அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த...

Read more

ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன? நிலாந்தன்.

  நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய...

Read more

ஜேவிபி பதில் கூறுமா? நிலாந்தன்!

  அனுரகுமார கவர்ச்சியாகப் பேசுகிறார். மேடையைத் தனது பேச்சினால் கட்டிப்போடவல்ல ஒரு பேச்சாளராக அவர் தெரிகிறார். இனப்பிரச்சினை தொடர்பாக, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவர் கவர்ச்சியாகப்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலும், மைத்திரி கிளப்பிய சர்ச்சைகளும் – நிலாந்தன்.

கோத்தாபய ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அது அவருடைய குடும்பத்துக்குள்ளேயே போதிய வரவேற்பைப் பெறவில்லை என்று தெரிகிறது. அவர் தன் நிலைப்பாட்டில் மாறவில்லை என்பதை அந்தப் புத்தகம் நிரூபிப்பதாக...

Read more

ராஜபக்சக்கள் ஏன் பொதுத் தேர்தலைக் கேட்கிறார்கள்? நிலாந்தன்.

  ஜனாதிபதி தேர்தலை நோக்கித் தமிழ்க் கட்சிகள் துடிப்பாக உழைப்பதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் முதலில் கருத்து தெரிவித்தது குத்துவிளக்கு கூட்டணியைச் சேர்ந்த சுரேஷ் பிரம்மச்சந்திரன். ஒரு...

Read more

தேர்தல்கள் : ஜனாதிபதியுடன் முட்டிமோதும் கட்சிகளும் தலைவர்களும்!

தேர்தல்கள் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் முரண்பாடான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுவும், இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக...

Read more

தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் அரசாங்கம்? நிலாந்தன்.

  ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை அண்மையில் வெளிவந்தது.அதில் கூறப்பட்ட விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.சில காணொளிகளும் அது தொடர்பாக வெளிவந்தன.அதற்கும் அப்பால் அது பற்றிய...

Read more

சாந்தனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி எது? நிலாந்தன்!

  சாந்தனின் உடல் இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும்; தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான கசப்புணர்வை அதிகப்படுத்தியிருக்கின்றது. அதை இலங்கை அரசாங்கம் விரும்பியிருந்திருக்கும்.அந்த உடல் வடக்கிற்கு கொண்டுவரப்பட்ட அதே...

Read more

பெண்மையைப் போற்றுவோம்!

உலகிலே அனுஷ்டிக்கப்படுகின்ற அல்லது கொண்டாடப்படுகின்ற ஒவ்வொரு தினமும் அத்தினத்துக்கான விடயப்பொருள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் வகையிலேயே ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ஆம்...

Read more
Page 1 of 24 1 2 24
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist