இலங்கை

மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் மற்றும் பீடிக் கட்டுகள் மீட்பு!

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகள் மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் இன்று திங்கட்கிழமை...

Read moreDetails

நிஸ்ஸங்க சேனாதிபதி CIDயில் இருந்து வெளியேறினார்!

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (23) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...

Read moreDetails

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூட செயற்பாடுகள் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...

Read moreDetails

எந்தவொரு எரிபொருள் நெருக்கடியையும் எதிர்கொள்ள CPC தயார் நிலையில்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக எதிர்காலத்தில் ஏதேனும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை...

Read moreDetails

இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட்; இலவச அனுமதி!

கொழும்பில் அமைந்துள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நுழைவு பொதுமக்களுக்கு இலவசமாகத் திறந்திருக்கும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இன்று (23) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர் நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

போதைப்பொருள் பறிமுதல் தொடர்பான அப்டேட்!

தற்போதைய அரசாங்கம் 2024 செப்டம்பர் 29 அன்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பொலிஸ் சோதனைகளின் விளைவாக கணிசமான அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இன்றுவரை,...

Read moreDetails

மத்திய கிழக்கு பதற்றத்தைத் தணிக்க இலங்கை வேண்டுகோள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read moreDetails

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு பிடியாணை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 36.9 மில்லியன் வருமான வரி செலுத்தாததற்கு...

Read moreDetails

நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்!

நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளராக இருந்த மஹிந்த...

Read moreDetails
Page 1 of 4133 1 2 4,133
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist