இலங்கை

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை : கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாய் நிவாரண உதவித்தொகையைப் பெறுவதற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர்...

Read moreDetails

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அர்ச்சுனா எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக...

Read moreDetails

கிறிஸ்துவின் பிறப்பினை அமைதியான முறையில் கொண்டாடுவதற்குவதற்கு மட்டக்களப்பு மக்கள் தயாராகி வருகின்றனர்!

இலங்கையினை பாரிய அனர்த்தம் தாக்கியபோதிலும் பல்வேறு இழப்புகளை எதிர்கொண்ட போதிலும் ஜேசு கிறிஸ்துவின் பிறப்பினை அமைதியான முறையில் கொண்டாடுவதற்குவதற்கு நாடு தயாராகிவருகின்றது. நாளைய தினம் பாலன் பிறப்பான...

Read moreDetails

சீனாவின் New Blueprint New Horizon திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டுத் தெரிவிப்பு.

“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன...

Read moreDetails

பொலிஸ்மா அதிபரை கடுமையாக விமர்சித்த நாமல்!

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபரை (IGP) கடுமையாக விமர்சித்துள்ளார். வீதிகளில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும்...

Read moreDetails

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர் ஜெயசங்கரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர்...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று  கொழும்பிலுள்ள 'இந்திய இல்லத்தில்' நடைபெற்றது. இதன்போது,...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது!

தெற்கு கடல் பகுதியில் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் அந்தக்...

Read moreDetails

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்!

குளிர்காலத்திற்காக போலந்திலிருந்து இலங்கைக்கான முதல் விமானம் நேற்று (23) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது. ஸ்மார்ட் விங்ஸ் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் இந்த விமானம்,...

Read moreDetails

டித்வா சூறாவளியால் இலங்கை தொழில் சந்தையில் 374,000 பேர் பாதிப்பு – சர்வதேச ஆய்வில் தகவல்!

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் வேறு இடங்களில் வேலை செய்ய...

Read moreDetails
Page 1 of 4491 1 2 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist