இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

நிதி மோசடி சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை...

Read moreDetails

சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!

அனர்த்தினால் பாதிக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அடையாளம் கண்டு சட்டவிரோதமாக மணல் அகழும் நடவடிக்கைகள் கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்றுவருகின்றன. அனர்த்தத்தின் போது பல குளங்களின் அணைக்கட்டுகள் உடைப்பினால்...

Read moreDetails

57 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் திருட்டு; ஆறு சந்தேக நபர்கள் கைது!

அனுராதபுரம், கல்னேவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து 57 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான டொயோட்டா பிராடோ ஜீப், பணம், தங்க நகைகள் மற்றும் பிற...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு- இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற இரு வீதி விபத்தில் 15 வயது சிறுவன் ஒருவரும் 19...

Read moreDetails

தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை நடத்தப்படாது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட...

Read moreDetails

இலங்கை அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டி.எஸ்.டி சில்வா காலமானார்!

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் டி.எஸ். டி சில்வா...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

வெள்ளம், மண்சரிவு மற்றும் வீதி மூடல்கள் காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று...

Read moreDetails

இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

இன்று (16) காலை 7.30 மணியளவில் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், நீர்த்தேக்கத்தின் தாழ்வான...

Read moreDetails

ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று (16) ஆரம்பமாகியுள்ளன. எனினும்,...

Read moreDetails
Page 1 of 4479 1 2 4,479
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist