இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றிய வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவின் உத்தியோகபூர்வ கடமைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய கடிதம் சுகாதார மற்றும் வெகுஜன...

Read moreDetails

கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

இன்று (19) காலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், உடுதும்பர பகுதியில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்க‍ை!

நிதித் திட்டங்களை ஆதரிப்பதாக தனது உருவத்தைப் பயன்படுத்தி செயற்றை நுண்ணறிவு (AI) மூலமாக உருவாக்கப்பட்ட போலியான விளம்பரக் காணொளி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்...

Read moreDetails

ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை; எடப்பாடியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

தமிழக முன்னாள் முதலமைச்சரும்  தற்போதய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது எடப்பாடி பழனிச்சாமியின்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மேற்கண்ட பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. வரை ஓரளவு...

Read moreDetails

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(18) பிரதேச சபையின்...

Read moreDetails

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

பிரான்ஸ் செனட் சபையின் உறுப்பினர் சமந்தா கேசபோன் (Samantha Cazebonne) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம்...

Read moreDetails

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை (19) முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி...

Read moreDetails

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிழக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்ட நிலையில் புனரமைப்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தொடருந்து சேவைகள்...

Read moreDetails

கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

கட்டாக்காலி கால்நடைகளால் துணுக்காய் மற்றும் மாந்தைகிழக்குப்பிரதேசத்தில் பொதுமக்கள் மற்றும் அரசதிணைக்களங்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் குறித்த பாதிப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு துணுக்காய் மற்றும் மாந்தைகிழக்கு பிரதேசசபைகள்...

Read moreDetails
Page 1 of 4483 1 2 4,483
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist