முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீட்டை நடத்தியுள்ளது. 128 பாடசாலைகளுக்கான ஆய்வு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 120 ஆய்வுகளை...
Read moreDetailsவடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (22) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் தகவலின்படி, நாளை முதல் ‘யாழ் ராணி’...
Read moreDetailsசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetailsஅண்மைய பேரழிவால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து விவாதிக்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது....
Read moreDetailsயாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று...
Read moreDetailsநீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நடுத்தர...
Read moreDetailsபல தசாப்தங்களில் நாட்டின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கைக்கு...
Read moreDetails‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ள மாவட்ட அளவிலான வேலைத்திட்டம் மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் சிறப்பு...
Read moreDetailsஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய...
Read moreDetailsகண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை அதாவது சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீட்டித்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.