இலங்கை

உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் இரு திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

‘உரித்து’ வேலைத்திட்டத்தின் கீழ், அரச காணிகளுக்கு உரிமையுடன் கூடிய அறுதி உரித்தை வழங்குவதற்கும், ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும்  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read more

தேர்தல்கள் : ஜனாதிபதியுடன் முட்டிமோதும் கட்சிகளும் தலைவர்களும்!

தேர்தல்கள் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் முரண்பாடான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுவும், இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக...

Read more

விளையாட்டுதுறை ஊக்குவிக்க ஹங்கேரி – இலங்கை ஒப்பந்தம்!

விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி போன்ற துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்துக்கும் ஹங்கேரி அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்மொழியப்பட்டுள்ளது. இன்று (19) இடம்பெற்ற...

Read more

ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் 162 பாலங்களின் பணிகள் பூர்த்தியடையும்!

நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர...

Read more

அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஆபத்தான நிலையில் 18 நீர்த்தேக்கங்கள்!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 18 நீர்த்தேக்கங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த...

Read more

ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8...

Read more

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களம்!

அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமாலிய ஆயுதக் குழுவொன்றினால் ஈரானிய மீன்பிடிப்...

Read more

வெடுக்குநாறிமலை விவகாரம்: கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில்,...

Read more

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி-அமைச்சரவை அங்கீகாரம்!

எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன்...

Read more

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்!

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்குத்  தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read more
Page 1 of 3046 1 2 3,046
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist