இலங்கை

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை இலங்கை ஆதரிக்காது

ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடாகவே உள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார். மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய - இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில்...

Read more

தேசியக் கொடி நிறங்களில் மாற்றம்….?

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் விடுதலைப் புலிகளைக் குறிக்கின்றது என்றால்,  நாட்டின் தேசியக் கொடியின் நிறங்களை மாற்ற வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம்...

Read more

பிள்ளையானின் சொத்து விபரங்கள் குறித்து ஆராய வேண்டும்

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சொத்துக்கள் விபரங்கள் குறித்து ஆராய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read more

புகையிரத கட்டணங்களில் மாற்றம்!

இரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து இரயில் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் பயண பற்றுச்சீட்டு...

Read more

ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ஆட்சிக்கு வந்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!

ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்...

Read more

நிபா வைரஸ் குறித்து வெளியான அதிரடித் தகவல்!

உலக நாடுகளுக்கு இடையே பரவி வரும் நிபா வைரஸ் தொற்றுக்  குறித்து நாட்டிலுள்ள மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர்...

Read more

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்  செல்ல  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

"தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு  வடக்கு மற்றும்  கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கண்டன தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. குறித்த அறிக்கையில்...

Read more

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தின்...

Read more

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டும் : அனுர குமார!

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்....

Read more
Page 1 of 2609 1 2 2,609
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist