ஆசிரியர் தெரிவு

IPL 2025; பூரனின் அதிரடியுடன் ஹைதராபாத்தை வீழ்த்திய லக்னோ!

ஹைதராபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் ஏழாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது....

Read moreDetails

இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள் இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும்...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மற்றும்...

Read moreDetails

IPL 2025; ராஜஸ்தானை எட்டு விக்கெட்டுகளால் வீழ்த்திய கொல்கத்தா!

2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்றிரவு (26) நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகளினால்...

Read moreDetails

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை முந்தி இந்தியா 2ஆவது இடம்!

2024 ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 254 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

Read moreDetails

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு ட்ரம்பின் 25% வரி!

உலகளாவிய வர்த்தகப் போரை விரிவுபடுத்தும் அச்சுறுத்தலாக, அமெரிக்காவிற்குள் வரும் கார்கள் மற்றும் கார் உதரிப்பாகங்கள் மீது 25% புதிய இறக்குமதி வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (26) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...

Read moreDetails

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர்...

Read moreDetails

இந்தியாவை நிராகரித்தால், நாம் ஒருபோதும் வளர்ச்சியடைய மாட்டோம் – ரணில்

இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டெல்லியின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என்று கூறியுள்ளார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,...

Read moreDetails
Page 1 of 257 1 2 257
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist