Lavendran Jananayagan

Lavendran Jananayagan

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20...

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார்  எஸ்.ஜெய்சங்கர்

இலங்கைக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் எஸ்.ஜெய்சங்கர்

450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சலுகைப் பொதியொன்றை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,...

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் மூத்த தலைவர்களை...

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

புத்தளம் வென்னப்புவை பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி கொரிய பிரஜை ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் வென்னப்புவை பொலிஸாரால் புதன்கிழமை (17)...

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

“சுற்றறிக்கைகள் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னுமொரு மிகப்பெரிய இனப்படுகொலை மற்றும் இனவழிப்பைச் செய்வதற்கு முயற்சிக்கின்றது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்...

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

தமிழ்த் தேசிய பேரவையினர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஐயாவுடன் இன்று நண்பகல் 12.00 மணியளவில் பெரியார் திடலில் சந்திப்பு

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்...

நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை...

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

"தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என்றும் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , ஞாயிற்றுக்கிழமை...

வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் வெள்ள நீர்...

Page 1 of 27 1 2 27
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist