யாழ்பாணம் வடமராட்சி காட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று அறிமுகம் செய்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் மோட்டார்...
Read moreபண்டாரவளையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் நூதன இராஜகோபுர அஷ்டபந்தன நவகுண்டபகஷ பிரதிஷஸ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையின்...
Read moreமன்னார் ஊடாக இந்தியாவிற்கு சட்டவிரோத முறையில் செல்ல முயற்சித்த 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களே நேற்றிரவு(6) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreபிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமைக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால், வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா செய்துள்ளார். ஆதரவில் ஏற்பட்ட இழப்பு காரணமாக...
Read moreயாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில்...
Read moreசிகாகோ அருகே ஜூலை நான்காம் திகதி அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர், கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு இரண்டாவது தாக்குதலைப் பற்றி யோசித்ததாக அதிகாரிகள்...
Read moreரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 21,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்களை விசாரணை செய்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரையிலான...
Read moreதற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அதுல...
Read moreதமிழ்நாடு மாநில பொலிஸார் இலங்கை மக்களுக்காக ஒரு கோடியே நாற்பது இலட்சம் இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். தமிழக பொலிஸ் தலைமையகத்தின் டி.ஜி.பி சைலேந்திரபாபு, தமிழக முதல்வர்...
Read moreS.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் (புதன்கிழமை) வைத்தியசாலையின் பதில்...
Read moreகொழும்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் விசேட பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் நாளை (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது. அதேநேரம்,...
Read moreகொழும்பில் எதிர்வரும் 9ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து உணவு விற்பனை நிலையங்களும் அன்றைய தினம் மூடப்படும் என அகில இலங்கை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.