NEWSFLASH
Next
Prev
கஜேந்திரகுமார் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் : அமைச்சர் டிரான் அலஸ்!
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா
புளொட் அமைப்பின் உறுப்பினருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு!
மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிக்கப் புதிய திட்டம் : ஜனாதிபதி!
மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!
லங்கா பிரிமியர் லீக் தொடருக்கு முழுமையான ஆதரவு – லைக்கா நிறுவன ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரன் உறுதியளிப்பு

கஜேந்திரகுமார் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் : அமைச்சர் டிரான் அலஸ்!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய சபை...

Read more

ஆன்மீகம்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா!

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 24 ஆம்...

Read more

Latest Post

ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி!

பொருளாதார வீழ்ச்சிக்கான அடிப்படைப் பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

Read more
டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்!

நாட்டில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

Read more
விளையாட்டுத்துறைசார் தேவைகளைத் தீர்த்து வைக்குமாறு அங்கஜன் கோரிக்கை!

யாழ் மாவட்டத்தில் நிலவும் விளையாட்டுத்துறைசார் தேவைகளைத் தீர்த்து வைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர்...

Read more
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா

பொலிஸாரினால் தனக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக, பொலிஸாரின் ஊடாகவே விசாரணைகள் இடம்பெறுவதால், இதற்கான நீதி கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற...

Read more
தழிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்

தழிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நிலையில்,...

Read more
சப்ரகமுவ மாகாண ஆளுநர் இராஜினாமா!

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பதவியை இராஜினாமா...

Read more
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டம் ஆரம்பித்து 2300 ஆவது நாளான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில்...

Read more
புளொட் அமைப்பின் உறுப்பினருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு!

வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4...

Read more
யாழில் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பாக விசேட தீர்மானம்!

தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரனின் தலைமையில் நாளை (09) காலை...

Read more
முல்லைத்தீவில் உரத்தொழிற்சாலை திறந்து வைப்பு!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கில் உடையார் கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் இயற்கை உரத்தொழில்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. உடையார் கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்க தலைவர்...

Read more
Page 1 of 3430 1 2 3,430

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist