மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே.பிரபாகரன், பி.கே.பரண கமகே, நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் பெற்றுள்ளனர். மேலும் சிரேஷ்ட...
Read moreபஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 24 ஆம்...
Read moreசமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன...
Read moreமதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தம்மை கைது செய்யவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி சமர்ப்பித்த மனு மீதான விசாரணையை ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம்...
Read moreஅண்மைக்காலமாக கோழி இறைச்சி மற்றும் மீனின் விலைகள் அதிகரித்துள்ளமை தற்காலிகமானதே என என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன் மற்றும்...
Read moreதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர்...
Read more80 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சுங்கத்தினால் விதிக்கப்பட்ட...
Read moreஅனர்த்த நிலைமையை கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் அறிவுத்தியுள்ளது. அதன்படி அனர்த்தம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற...
Read moreஇரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்க முறைமையை நீக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார் திவுலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
Read moreமேல் மாகாணம் அல்லது காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை...
Read moreஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற போட்டியில் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகபூர்வ அரச பங்களாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த பங்களா முன்னர் மஹிந்த ராஜபக்ஷவிடம்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.