மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக் கைதியொருவர் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் துரைராசா...
Read moreமேஷம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய...
Read moreஈரானிய இராணுவத்தின் நலனுக்காக சட்டவிரோத நிதி வலையமைப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 21 ஈரானியர்கள், வெளிநாட்டினர் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை அறிவித்துள்ளது....
Read moreசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேஷ்பந்து தென்னகோன் இன்றைய தினம்(30) பதில் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார்.
Read moreமின்சாரம் தாக்கியதில் 2 வயதுக் குழந்தையொன்றும், ஆண் ஒருவரும் உயிரிழந்த சோக சம்பவம் புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. விலங்குகளிடமிருந்து மரக்கறித் தோட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் போடப்பட்டிருந்த சட்டவிரோத...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தினால் செலவினங்களைக் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடக...
Read moreபதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார்....
Read moreமேஷம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய...
Read moreமன்னார், சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த 12 பேரைக் கடற்படையினர் நேற்றையை தினம் (29) கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கையின் போது குறித்த நபர்களிடமிருந்து...
Read moreஇறந்து சடலம் அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர், உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நளின்...
Read moreநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் விளையாட்டுத்...
Read moreநாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே தனது முதல்கட்ட நடவடிக்கையாக அமையுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.