NEWSFLASH
Next
Prev
மட்டு. களுவங்கேணியில் தந்தையும் மகளும் தற்கொலை!
ரோயல் கல்லூரி மாணவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!
போதைப்பொருளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் : பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன்!
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!
ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!
போதைப்பொருளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் : பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன்!
பொது இடங்களில் புகை பிடிக்க தடை
27 பிரதேச செயலக பிரிவுகளுக்கு அபாய எச்சரிக்கை

வட்டுக்கோட்டையை அடுத்து மட்டு சிறைச்சாலையிலும் கைதியொருவர் திடீர் மரணம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக் கைதியொருவர் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான  சோமசுந்தரம் துரைராசா...

Read more

ஆன்மீகம்

உறவினர் வருகையால் சங்கடங்கள் ஏற்படகூடும்

மேஷம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய...

Read more

Latest Post

ஈரான்-இராணுவத்திற்கு உதவும் சட்டவிரோத நிதி வலையமைப்பை குறிவைத்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!

ஈரானிய இராணுவத்தின் நலனுக்காக சட்டவிரோத நிதி வலையமைப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 21 ஈரானியர்கள், வெளிநாட்டினர் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை அறிவித்துள்ளது....

Read more
போதைப்பொருளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் : பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன்!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேஷ்பந்து தென்னகோன் இன்றைய தினம்(30) பதில் பொலிஸ் மா அதிபராகப்  பதவியேற்றுக்கொண்டார்.

Read more
இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!

மின்சாரம் தாக்கியதில் 2 வயதுக்  குழந்தையொன்றும், ஆண் ஒருவரும் உயிரிழந்த சோக சம்பவம் புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. விலங்குகளிடமிருந்து மரக்கறித்  தோட்டத்தைப்  பாதுகாப்பதற்காகப் போடப்பட்டிருந்த  சட்டவிரோத...

Read more
மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தினால் செலவினங்களைக் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடக...

Read more
ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார்....

Read more
உறவினர் வருகையால் சங்கடங்கள் ஏற்படகூடும்

மேஷம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய...

Read more
கடலட்டைகளைப் பிடித்த 12 பேர் கைது!

மன்னார், சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த 12 பேரைக் கடற்படையினர் நேற்றையை தினம் (29) கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கையின் போது குறித்த நபர்களிடமிருந்து...

Read more
இறந்து 2 மாதம் : இறுதி சடங்கு செய்து 3 நாள் : மீண்டும் உயிருடன் வந்த மர்மம்

இறந்து சடலம் அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர், உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நளின்...

Read more
நீதிமன்ற அவமதிப்பு : ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக மனுத்தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் விளையாட்டுத்...

Read more
போதைப்பொருளைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் : பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன்!

நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே தனது முதல்கட்ட நடவடிக்கையாக அமையுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

Read more
Page 1 of 4061 1 2 4,061

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist